Tamil Christians Songs

Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்

Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன் இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்இன்றும் அவர் அன்று போல நடத்திடுவார் – 2 நமக்கு முன்பு நடந்து போவார்நன்மைகள் யாவும் நமக்கு செய்வார் – 2 செங்கடலிலும் அவர் பாதை காட்டுவார்சத்துருக்கள் எல்லாரையும் முறியடிப்பார் – 2 மேக ஸ்தம்பமாய் அவர் இருந்திடுவார்அக்னி ஸ்தம்பமாய் அவர் மாறிடுவார் – 2 மன்னாக்களால் தினமும் நம்மை போஷிப்பார்வாக்குத்தத்த தேசத்தை தந்திடுவார் – 2 […]

Isravelin Devan Nam Devan song lyrics – இஸ்ரவேலின் தேவன் நம் தேவன் Read More »

Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே

Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே குறித்ததெல்லாமே தந்திடுவாரேகுறைந்திடாது ஒரு நன்மையும்-2 பொய் சொல்ல மாட்டார்மாறிட மாட்டார் -2சொன்னதை செய்யும் வரைஓய்ந்திட மாட்டார்சொன்னதை செய்யும் வரைகைவிட மாட்டார்.. வாக்குகளில் வல்லவர்செயல்களில் சிறந்தவர்-2சொல்லியும் செய்யாமல்போய்விடுவாரோ-2 சகலமும் படைத்தவர்சர்வத்தை ஆள்பவர்-2உன் குறை யாவையும்நிறைவாக்கமாட்டாரோ-2 பெயர் சொல்லி அழைத்தவர்கருவினில் கண்டவர்-2வெறுமையாகவேவிட்டிடுவாரோ-2 நீதியால் நிறைந்தவர்நியாயங்கள் செய்பவர்-2உன் சார்பில் வழக்காடவந்திட மாட்டாரோ(உன் சார்பில் வாதாடிபதில் செய்ய மாட்டாரோ) Kurithathellame thanthiduvaarae song lyrics

Kurithathellame thanthiduvaar song lyrics – குறித்ததெல்லாமே தந்திடுவாரே Read More »

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை நம்மை பிரித்த ஆழம் பெரிதேநான் எட்டமுடியா உயரமதேநம்பிக்கையற்றே வானத்தை நோக்கினேன்கலங்கியே உம்மை நாடினேன் அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்என் மன காரிருள் மாற்றியதேஎல்லாமே முடித்து முடிவை எழுதினார்இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்இதயத்தில் தோன்ற பெரும் கிருபைஅனாதி தேவன் மகிமை துறந்தேஎன் பாவம் நிந்தை ஏற்றுக்கொண்டார் சிலுவையினாலே மன்னிக்கப்பட்டேன்என்னை தன் பிள்ளை என்றழைத்தார்அழகிய மீட்பர் நான் உம் சொந்தமேஇயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை Read More »

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள்

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள் நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதேநியாயம் தீர்க்கும் நாட்கள் வரும்கணக்கு கேட்கும் நாட்கள் வரும் 1.உலக ஆசையிலே மயங்கிவிடாதேஉல்லாச வாழ்க்கையிலே விழுந்து விடாதேஉள்ளான ஆத்துமாவை இழந்தவிடாதேஉண்மையான இயேசுவை நீ மறந்துவிடாதே -நாட்கள் வரும் 2.நரகம் இல்லையென்று எண்ணி விடாதே(உலகம்)(சினிமா)சொர்க்கம் என்று இன்பம்கொள்ளாதேநாட்கள் வரும் என்று தாமதிக்காதேசீக்கிரம் மனந்திரும்பு இயேசு வராரே -நாட்கள் வரும் Naatkal varum naatkal song lyrics in Tanglish

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள் Read More »

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல பறந்து காக்கும் பட்சியை போலஎன்னை காத்திடும் நல்லவரே-2 நல்லவரே வல்லவரேநல்லவரே நன்மை செய்பவரே-2 என் வாழ்வில் சிறந்தவர்-2இந்த ஆண்டில் சிறந்தவர்என்றென்றும் சிறந்தவர்- பறந்து 1)கடினமான பாதைகளோ, கரடுமுரடான பாதைகளோ-2கரம்பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் -2 2) சோர்வான சூழ்நிலை வந்தாலும்எதிர்ப்பு ஏமாற்றம் வந்தாலும்-2கலங்காதே கலங்காதே,நம் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்-2 3) வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்,பாதைகள் எல்லாம் செவ்வையாக்குவார்-2அவரின் கரம் அற்புத

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல Read More »

Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா

Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா ஆராய்ந்து முடியாபெரிய காரியம் செய்பவரேஎண்ணி முடியாதஅதிசயங்கள் செய்பவரே தேடி வந்த மகனைஓடிச்சென்று அணைத்துமுத்தமிட்டு தன்னோடுசேர்த்துக் கொண்டவரே நம்பி வந்த அன்னாளின்ஜெபத்தை நீர் கேட்டுபதிலாக சாமுவேலைகொடுத்தவரே வஸ்திரத்தை தொட்டாலேசுகமாகும் என்றுநம்பி வந்த பெண்ணிற்குஅற்புதம் செய்தவரே இயேசுவே எனக்கு இரங்கும்என்று அழைத்த குருடன்பர்திமேயு கண்ணைத் திறந்துபார்க்கச் செய்தவரே

Aarainthu mudiyaah Periya kaariyam song lyrics – ஆராய்ந்து முடியா Read More »

En Janame song lyrics – என் ஜனமே

En Janame song lyrics – என் ஜனமே நாமே அந்த சந்ததிஅபிரகாமின் சந்ததிதேவன் சொன்னசந்ததி வாக்களித்த சந்ததி (ரோமர் 9:8) -நாமே அந்த தேவ குமாரனின்சாயலுக்கு நிகராகமாற்றினார்முன் குறித்தார்நம்மை அழைத்தார்மகனாக்கினார், நம்மை மகிமைபடுத்தினார் (ரோமர் 8:29) -நாமே அந்த சுபாப கிளைகளை வெட்டிவிட்டார் நம்மை அங்கே ஓட்டவைத்தார்என் ஜனமேஎன்றழைத்தார்நீதிமான் என்றார் உந்தன் தேவன் நான் என்றார். (ரோமர் 11:17) -நாமே அந்த அபிரகாமின் சந்ததிக்கேஉதவியாக கைகொடுத்தார்தேடி வந்தார்நீ வேண்டும் என்றார்(தம்) கரத்தின் கிரியைகள்உந்தன் பாதம் கீழ்

En Janame song lyrics – என் ஜனமே Read More »

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் பல்லவி:தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2உமக்காக! உள்ளம் ஏங்குதே! சரணம் Iதாயின் கருவில்! என்னை அறிந்தீரே!பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே! சரணம் IIதனிமையில்! நித்தம் வாடினேன்!நிம்மதியை! எங்கும்

Thaayin Anbu ummil kandean song lyrics – தாயின் அன்பு உம்மில் Read More »

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே கண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகால்கள் இடறி சருக்காமலேஎன்னை காக்கும் தெய்வமேஎன் பாதை கல்லில் மோதாமலேஎன்னை தாங்கிடும் தெய்வமே – கால்கள் உன்னதமானவரே சர்வ வல்லவரேஉன்னதமானவரே சர்வ வல்லவரேநீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம்நீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம் 1.வேடனின் கண்ணியும் பாழாக்கும் நோய்களும்எதுவும் என்னை அணுகிட முடியாது -2சிறகுகளாலே மூடிடுவார்அவரின்

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே Read More »

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை உம்மை விட்டு நான் தூரம் போனாலே ஜீவனும் போகுதே உந்தன் அன்பை விட்டு நான் பிரிய நினைத்தாலே (என்) வாழ்கையும் காணமே மூச்சுக் காற்றாக கலந்த தேவனே உந்தன் நினைவாக வாழவேண்டுமே கரம்பிடித்து என்னை நடத்தி வந்த என் இயேசுவே என் கதறலைக் கேட்டு கண்ணீரைத் துடைத்த ராஜனே -(2) உலக வாழ்க்கை அது ஒரு முறை தானே உலக மேன்மைகளும் குப்பையும் தானே மூச்சு

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை Read More »

Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா

Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா அழகு அழகு ஆஹா என்ன அழகுபதினாயிரங்களில் சிறந்த அழகுஅழகு அழகு ஆஹா என்ன அழகுஇப்பூலோகத்தில் ஒப்பற்ற அழகு வெண்புறா கண்கள்பனிமலை கன்னங்கள்மரியின் மடியில் மாணிக்கம்கண்ட மனம் பூரிக்கும் 1.சாஸ்திரிகளின் தாகம்மேய்ப்பர்கள் ஏக்கம்மானிடத்தின் விருப்பம்மன்னவனை பார்க்கணும் -வெண்புறா 2.இயேசு பிறந்த கதைமண்ணிற்கு கவிதைபூமியில் விதைத்த விதைபரலோகத்தின் பாதை -வெண்புறா Azhagu azhagu song lyrics in English Azhagu azhaguAhaa enna azhaguPathinayirangalil sirantha azhaguAzhagu azhaguAhaa

Azhagu azhagu song lyrics – அழகு அழகு ஆஹா Read More »

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு நன்மை செய்யும் இயேசுவுக்குநன்றி சொல்லும் நேரமிதுவார்த்தையால வாழ்வு மாறும் அவர்பார்வையால இந்த பூமி செழிக்கும் பொங்கி வழியும் நன்மைகள – தந்துபோக்கிடுவாரு நம்ம துன்பங்கள புதிய காரியத்த செய்திடுவாருவறண்ட வாழ்க்கைய மாற்றிடுவாருகளங்கள் தானியத்தால் நிரம்பிடுமேமனசுல சந்தோஷம் தங்கிடுமேபொங்கி வழியும் நன்மைகள – தந்துபோக்கிடுவாரு நம்ம துன்பங்கள கூப்பிட்ட குரலுக்கு பதில் தருவாருபெரிய காரியங்கள அறிவிப்பாருஎண்ணி முடியாத அதிசயமேநம் வாழ்வில் என்றென்றும் நடந்திடுமேபொங்கி வழியும் நன்மைகள

Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு Read More »