Tamil Christians Songs

Jeba Aviyal nirapidume song lyrics – ஜெப ஆவியால் நிரப்பிடுமே

Jeba Aviyal nirapidume song lyrics – ஜெப ஆவியால் நிரப்பிடுமே Jeba Aviyal nirapidumeJebithida uthavidumePerumotchodu jebithidaUndhan Aviyal Nirapidume. Aviyae thoya aviyaeEnmel ottridumeAviyae jeba aviyalEngalai Nirapidume (2) 1) Dhukam niraindha velaigalilJebam Ariyadha nerangalil.Undhan Aviyal ennai NirapidumJebithida uthavidum (2)(Aviyae thoya aviyae)_2 2) Azhiyum endhan jenagalai meetkaThirapizh nindru naan jebikanumUndhan Aviyal ennai NirapidumJebithida uthavidum (2)(Aviyae thoya aviyae)_2 BridgeAviyae …,,,…….En Yesuvaeee…….. […]

Jeba Aviyal nirapidume song lyrics – ஜெப ஆவியால் நிரப்பிடுமே Read More »

Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு

Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு வான் நடுவே இயேசு நீர் வருவீர் உம்மோடேன்னை சேர்த்துக்கொள்வீர் – இனி வரும்ஒர் பொழுதில் நீர் வருவீர் உம்மோடேன்னை அழைத்துச்செல்வீர்தயவாய் நினைத்துஎமைதேடி நீர் வந்தீர்கிருபை பொழிந்துஉமக்காக தெரிந்து கொண்டீர்உலக தோற்றம் முதலே …..எமக்காய் அடிக்கபட்டீர்….. தாயின் கருவினிலே எம்மை பாதுகாத்தவரேஅந்த பாதுகாப்பை இன்றும் எம்மில் தொடரச்செய்பவரே உலகம் முடியும் வரைக்கும்உந்தன் அன்பை தருவீர்உம் உள்ளங்கையில் வரைந்தெம்மை காத்துக்கொண்டீர்எங்கள் கால்கள் கல்லில் இடறாமல் தூக்கிச்செல்வீர்என்ன நன்றி

Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு Read More »

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே சிலுவை அன்பிலேஇதயம் நனைந்ததேஉம் அன்பையே நினைத்தேஉயிரும் இருக்குதே-2 என் சார்பில் மரித்தவரேஎன் பாவங்கள் சுமந்தவரே அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-3 என் பேரில் எழுதப்பட்டஆக்கினை தீர்ப்புகள்உம் மேலே ஏற்றுஎன்னை இரட்சித்தீரே-2 உம் அன்பு ஆழமானதுஉம் அன்பு உயரமானதுஉம் அன்பு நீளமானதுஅதின் அகலம் எதுவும்அளவிட முடியாது அகாப்பே உந்தன் அன்புஅகாப்பே தூய அன்பு-8அகாப்பே இயேவின் அன்புஅகாப்பே தூய அன்பு Siluvai Anbilae tamil christian song lyrics

Siluvai Anbilae song lyrics – சிலுவை அன்பிலே Read More »

என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics

என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics என் இயேசுவே உம்மை அல்லால்மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன் சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்இன்பம் தரும் பொருள் காணேன்தாகம் பெருகும் தண்ணீரேயன்றிலோகம் வேறொன்றும் நல்காதே ஆபத்துக் காலத்தில் அனுகூலமானதுணையும் நீர் பெலனுமே நாதாஆகையால் பூமி நிலை மாறினாலும்அஞ்சேன் கடல் பொங்கினாலும் பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்பரனே உம் கிருபையின் நிழலில்பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

என் இயேசுவே உம்மையல்லால் – En Yesuve Ummaiyallal song lyrics Read More »

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் 1.கிருபை நிறைந்தவரே ஸ்தோத்திரம்இரக்கமுள்ளவரே ஸ்தோத்திரம்அன்புள்ளவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் மகிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மகத்துவமானவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் கன்மலையே ஸ்தோத்திரம்என்னை காண்பவரே ஸ்தோத்திரம்என்னை காப்பவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் பரிசுத்தம் உள்ளவரே ஸ்தோத்திரம்என்னை படைத்தவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே Read More »

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன்

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் யாரும் எனை அறியும் முன்னரே, என்னை தெரிந்து கொண்டீர், உம்மை அறியும் முன்னரே, எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2) கரம் கொடுத்து, கை பிடித்து, பிள்ளை போல நடக்க வைத்தீர், என கால்கள் வழுவாமல், எல்லை வரை காத்து வந்தீர் -(2) நன்றி சொல்லுவேன், அன்பு தேவனே, ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2) 1) மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ, (நீர்)

Nantri Solluven new year song lyrics – நன்றி சொல்லுவேன் Read More »

Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே

Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே 1.இருண்ட குளிர்ந்த காலம், ஏங்கும் படைப்புகள்இருளில், கல்போல் உறைந்து கிடக்கும் உலகிற்குஊடுருவும் வெளிச்சம் தொழுவை நோக்கியே Chorus:ஆளுவார் என்றுமே என்றுமேஅவர் ஆளுவார் என்றுமே என்றுமே நமக் கோர் பாலன் பிறந்தார்ராஜாதி ராஜாவேஅவர் ஆளுவார் என்றுமே என்றென்றுமே 2.ஞானியாய் நான் இருந்தால், தூரம் பயணிப்பேன்மேய்ப்பனாய் இருந்தால், என் பங்கைச் செலுத்துவேன்ஒன்றும் அறியேன்,கொடுப்பேன் அவர்க்கே உள்ளத்தை Chorus:ஆளுவார் என்றுமே என்றுமேஅவர் ஆளுவார் என்றுமே என்றுமே நமக் கோர் பாலன் பிறந்தார்ராஜாதி

Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே Read More »

Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே

Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே இயேசுவைப் போல் யாரும் இல்லையேஎன் இயேசுவைப் போல் யாரும் இல்லையே….. அன்பானவர் அழகானவர் அவர் சாரோனின் ரோஜா உந்தனின் கண்கள் புறாவின் கண்கள்உந்தனின் தலை முடி தங்க சுருலே -அன்பானவர்…. உந்தனின் இடக்கரம் என் தலை தாங்கும்உந்தனின் வலக்கரம் என்னை அணைக்கும்- அன்பானவர்… தேனிலும் மதுரம் உந்தனின் நேசம் தெவிட்டாத பேரன்பின் அமுதமே -அன்பானவர்

Yesuvai poal yaarum illaiyae song lyrics – இயேசுவைப் போல் யாரும் இல்லையே Read More »

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையாஉம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையாநீர் செய்த நன்மைகளை நினைத்து தினம்அசையா ஆராதிப்பேன் இயேசையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா ஆரம்பமே நீங்க தான் இயேசையாஅற்புதமே நீங்க தான் இயேசையாஅணைக்கும் தெய்வமே இயேசையாஆறுதல் தருபவரே இயேசையா மர்விடமே எங்கள் இயேசையாமாறாதவர் எங்கள் இயேசையாமறக்காதவர் எங்கள் இயேசையாமன்னிப்பு தருபவரே இயேசையா சிறப்பானவர் எங்கள் இயேசையாசிறந்ததை தருபவரே இயேசையாசூநிலை மாறும்போது இயேசையாசோராமல்

Ummai asaiya arathipein yesaiya song lyrics – உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா Read More »

Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி

Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி இயேசு பின்னால போகுறேன் தம்பி!எனக்கும் முன்னால வருவ நீ நம்பி!!கூட யாருமில்ல நான் (நாம) முன்னேர எவனும் தேவையில்ல. (2) தேடி வந்த இயேசுவ தள்ளிடாத லேசுல இயேசுவ நம்பி கெட்டவன் யாருமில்ல தேவயில்ல நம்பாத நன்றிகெட்டவன் நூறுபேரு ஊருக்குள்ள உன்ப்போல யாருமில்ல நீதாண்டா இயேசு புள்ள. 1)கண்ண மூடித்தூங்கினாலும் உனக்கு தூக்கம்வரதுயில்லவாய தொரந்து நீ அழுதாலும் உன் வாழ்க்க மாறினதில்ல

Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி Read More »

Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர்

Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர் தீமையை நன்மையாக மாற்றுபவர்தீங்கு நாளில் என்னை மறைத்து வைத்து உயர்த்துபவர் தீமைகள் நன்மையாக மாறும் போது தீங்கு கூட நல்லதென்று புரிந்து கொண்டேன்உம் கரத்தின் வல்லமைகள் பார்க்கும்போது பாரம் கூட மேன்மை என்று அறிந்து கொண்டேன் நீங்க என்ன செஞ்சாலும் அது என் நன்மைக்கு தான் தீமை போல் தெரிந்தாலும் அது என் நன்மைக்குதான் இயேசு என்ன செஞ்சாலும் அது என் நன்மைக்கு தான்

Theemaiyai Nanmaiyaga Mattrubavar song lyrics – தீமையை நன்மையாக மாற்றுபவர் Read More »

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics காற்றும் உம் பேச்சு கேட்கும்கடலும் வழி விலகி நிற்கும்-2கோர புயல் கூட நீர் எழுந்து நிற்கதென்றலாகி விடுமேஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்குதுணிவை இழந்து விடுமேவானம் மகிழ்ந்து பாடும்மலைகள் நடனமாடும்விருட்சம் கைகள் தட்டும்துதித்திடும் உம்மை அதிசயங்களை எண்ணி பாடவாஅதிசயம் நீர்தானே மன்னவா-2திசை எட்டும் தொனிக்கும்இசை வழி உம் துதி-2நீர் தந்த மூச்சினைதுதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் முழுதோனே முழுதோனே-2நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால்கண்ணீரை

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics Read More »