Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்ஆராதிக்க தயங்கவும் மாட்டேன் (நான்)ஆராதித்து ஆராதித்து…ஆராதனையின் ஆழம் சென்றுஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன் கைகொட்டிப் பாடுவேன் நடனமாடுவேன்கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன் (2) ஆராதித்து நான் ஆராதித்து நான்ஆராதனையின் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன் 2.நான் துதிக்கும் ஆராதனையில்தேவ மகிமை உண்டு உண்டு Aarathikka Vetkapada mattean song lyrics in english Aarathikka VetkapadamatteanAarathikka Thayangavum Maattean (Naan)Aarathithu AarathithuAarathanaiyin Aalam sentruAaviyil Kazhikoornthu Magilvean Kaikotti […]

Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் Read More »

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனேமாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரேபிதாவின் ஏகசுதனான மைந்தனேமண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்இம்மானுவேலனை பணிந்திடுவோம் – 2 2.தேவன் நம் மீது அன்பை காட்டிடதந்தாரே தம் குமாரனை பலியாகபாவம் போக்கும் பரிகாரியான இயேசுவேவந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக (2) – பாடி Aathiyil Vaarthaiyaga iruntha devanae Tamil christmas song lyrics in English Aathiyil

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த Read More »

Aayiram Naavugal Irunthalum pothathu lyrics -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது

Aayiram Naavugal Irunthalum pothathu lyrics -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுஅப்பா நீர் செய்த நன்மை சொல்லிட -2 இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் -4 1.தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2 2.தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2 3.அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் -2 Aayirum naavugal irunthalum pothathu song Lyrics in English Aayiram

Aayiram Naavugal Irunthalum pothathu lyrics -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது Read More »

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்பூமியில் வாழும் மனிதர்களுக்குபத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரேபூமியில் வாழும் மனிதர்களுக்குசொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2 1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்என்னையன்றி வேறே தேவன் இல்லையாதொரு சொரூபமும் வேண்டாம்யாதொரு விக்கிரகமும் வேண்டாம்கர்த்தரின் கட்டளையைகவனமாய் கை கொண்டால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார்அவரின் சத்தத்துக்குஉண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் 2.தேவனின் நாமத்தை வீணாய்ஒருபோதும் வழங்காதிருப்பாய்ஏழாம் நாள்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் Read More »

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்Yesu Piranthar Tamil Christmas song ஆயிரம் ஆயிரம் தேவர்கள்உலகிலே இருந்தாலும்எவரின் பிறப்பின் நாளிலும்அற்புதம் அதிசயம் நிகழவில்லை…(2) ஒருவரின் பிறப்பு மட்டுமேஅழியாத சரித்திரமாய் அமைந்ததேமாசற்ற அன்பின் உருவமாய்ரட்சகர் பிறந்தாரே… இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம் 1.முன்னனை மீதினில் தாழ்மை கோலமாய்இயேசு பாலன் பிறந்திட்டார்தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேறவிண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார் அதிசயமானவர் இவர் ஆலோசனை கர்த்தராம்இம்மானுவேலன் இவர் நித்திய பிதாவாம் இயேசு

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள் Read More »

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே….ஆராதனை மானிட மீட்பருக்கே….. உம் கோல்களும் தடிகளும்என்னை என்றும் தேற்றுமேஅவர் கரங்களும் புயங்களும்என்னை என்றும் தாங்குமே…… பாவியை அழைத்தவர் பலியாய் மாண்டவர்பாரம் சுமப்போரே என்னிடத்தில் வாருங்கள் என்றழைத்தார். மன்னிக்கும் தெய்வம் அவர்மாறாத நேசரவர்மாசற்ற இரத்தத்தால் மானிடரின்மரணத்தைதவித்தவர். வழியை காண்பித்தவர்.சத்தியம் உரைத்தவர்.உலகின் இருளை போக்கிடவேஜீவனை ஈந்தவர். சோதனைகள் வென்றவர்வேதனைகள் சகித்தவர்.சோதிக்கப்படாமல் ஜெபத்திலேநிலைத்திரு என்றவர் Aarathanai En yesu Rajanukkae song lyrics

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே Read More »

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆண்டவர் இயேசுவில் அழைத்திட்ட நாளிது நடத்தியும் செல்லுவார் அல்லேலூயா அல்லேலூயா நன்றி சொல்லி பாடுவோம்(2) 1.திருச்சபையாம் திருச்சரீரம் இயேசுவின் நாமமே(2) கண்ணீரை துடைப்பேன் கரைச்சேர்ப்பேன் உன்னை திருச்சபை வாழ்விலே(2) – அல்லேலூயா 2.விசுவாசிப்போம் விரைந்திடுவோம் ஆலயம் செல்லுவோம்(2) இயேசுவே வழியும் சத்தியம் ஜீவனும் என்பதை நம்புவோம் (2)- அல்லேலூயா 3.அபிஷேகத்தை சபைகளிலே ஊற்றி நிரப்பிடும்(2) ஆவியில் நிரம்பி அக்கினியாய் மாற வல்லமை தாருமே(2)-அல்லேலூயா Aarparippom Agamailvom nantri

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் Read More »

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்இன்றும் நீர் உண்மை உள்ளவரேகாலங்கள் கடந்து மாறி போனாலும்உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே எத்தன் என்று உலகமே என்னை அழைத்தாலும்உத்தமனை உயர்த்தினது உங்க கிருபசொந்தங்களே என்னை வெறுத்து ஒதுக்கினாலும்சொந்தம் கொண்ட அப்பா உங்க கிருப உம் மகா கிருபை என்றும் மாறிடாதேஉம் மகா தயவு என்றும் விலகிடாதேநீர் நேற்றும் இன்றும் எங்களை மறவா தேவனேஇஸ்ரவேலின் தேவன் நல்லவர் நல்லவரே ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் Read More »

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்அல்லேலூயா (3) என்று பாடிடுவேன் Aanantha Paadalgal paadiduvean Aarparithu song lyrics in English Aanantha Paadalgal paadiduvean AarparithuEntrum MagilnthiduveanAlleluya (3) Entru Paadiduvean 1.Aandavar Seitha AthisayangalArputham arputham arputhamaeKurudar kankalai thirantharaeseavidar keatka sei seitharaeennaiyum ratchitharaeEn Vaalvil Arputhamae 2.Paava seattril vaalntha ennaithookki eduthu kazhuvinaraekaraththai pidithu kondaraekarathaal thaanguvean entraraeputhu

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா ஆயிரம் நாவுகள் போதாஆண்டவா உந்தனை பாடகணக்கில்லா நன்மைகள் செய்தீர்கர்த்தா உம்மைப் போற்றி பாட 3.அன்பாக என்னை அழைத்தீர்கனமான சேவையை தந்தீர்ஆயுள் முழுவதும் துதிகள்ஆயிரமாய் சொல்லி வாழ்வேன் Aayiram Naavugal potha Aandava song lyrics in English Aayiram Naavugal potha AandavaAandava Unthanai paadaKanakkilla nanmaigalai seitheerKartha ummai pottri paada 1.Kaalamellaam unthan anbaalKaram pidithennai nadathiKaatha um kirubaiyai ninaithaeKartha ummai

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா Read More »

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 2 என் பெலானே என் கோட்டையேஎன் அரனே கண்மலையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 4 என் தேவனே என் ஜீவனேஎன் வாழ்கையின் நம்பிக்கையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபென் உம்மை நான்என்றும் – 4 புரண்டுவரும்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் Read More »

Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை

Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை ஆதியும் நீரே என் அந்தமும் நீரேமாறிடா நேசரே எந்தன் இயேசுவே Aandavar Nam Yesuvai song lyrics in English 1.Aandavar Nam YesuvaiAayiram Thuthikalalum Aarparithupottrida naam aayaththamalloAaviyin santhosamae Emakkalitharae Aathiyum neerae En Anthamum NeeraeMaarida Neasarae Enthan Yesuvae 2.Ennilla En ThunbangalEngu poai OlinthathoEmmullanthaan nandriyaal nirainthuPonguthae Yeagamaai EllarumKoodi sthostharippom 3.Suyatheena aaviyaal silarSathiyam vittodinumSakthiyeenthu saatchiyaga intrum nilakkabakthiyil

Aandavar Nam Yesuvai -ஆண்டவர் நம் இயேசுவை Read More »