என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray
என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray என்னை தெரிந்தவரே முன் குறித்தவரேதாயின் கருவில் கண்டவரே 1. தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்தந்தை போலென்னை சுமந்து வந்தீர்தோள்களில் என்றும் சுமந்தவர் நீரேஆற்றி தேற்றும் அடைக்கலமே 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறீர்அவன் காயங்களை என்றும் கட்டுகிறீர்ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் 3. துக்கத்தில் என்னை ரட்சித்தீரேதாழ்ந்தவனை என்றும் உயர்த்துகீறீர்ஆண்டவரே என்றும் பெரியவர் நீரேமாக பெலனுமாய் இருப்பவரே 4. விழுகின்ற யாவரையும் தாங்குகீறீர்கூப்பிட்ட யாவருக்கும் பதில் கொடுப்பீர்ஒத்தாசை […]