கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள்கர்த்தரின் வார்த்தையை கேட்போம் வாருங்கள் -2 இதுவே நல்லது இதுவே சிறந்தது இதுவே இன்பமானது -2 1.ஆயிரம் ஆயிரம் மனிதர்களை பார்க்கிலும் தேவா பிரசன்னம் மிகவும் உயர்ந்தது ஆயிரம் ஆயிரம் இடங்களை பார்க்கிலும் உம் ஆலயத்தில் இருப்பது நல்லது – இதுவே நல்லது 2.எண்ணிக்கையில்லா பொன் வெள்ளி பார்க்கிலும் உம் வேதமே மிகவும் சிறந்தது நம்பிக்கை இல்ல நண்பர்களை பார்க்கிலும் […]

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal Read More »

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe கசப்பெல்லாம் நீக்கிப் போடும் கல்வாரி அன்பேகண்ணீரோடு கேட்கிறேன் என் உள்ளத்தில் வாரும் 1. எல்லோரையும் மன்னிக்க கிருபை தாரும் மறந்து விட்டு மகிமையால் உம்மை சேவிக்க கடின இருதயம் எனக்கு வேண்டாம் சாந்தமுள்ள ஆவியை எனக்கு தந்திடும் 2. அக்கினியாய் இறங்கி வந்து அழித்து போடும் மண்ணையும் நக்கி போட்டு சுத்தமாகிடும் மண்ணின் சுபாவங்கள் என்னிடம் உண்டு இயேசுவின் சிந்தையால் என்னை நிரப்பும் 3. மாம்சமான

கசப்பெல்லாம் நீக்கிப் போடும் – Kasappellaam neekippodum Kalvari Anbe Read More »

கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey

கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey கருவிலே கண்டவர் என் இயேசுவேகருவிலே அழைத்தவர் என் இயேசுவே – 2 1.பெயர் சூட்டம் முன்பே என் பெயர் சொன்னவரேபெயர் சொல்லி அழைத்த தேவன் ( தகப்பன் ) ஆனவரே -2 2.தரிசன பாதையில் நடத்தி செல்பவரேபிறக்கும் முன்பே என் தரிசன திட்டம் கொண்டவரே – 2 3.நடத்தும் ஐயா என்னை உந்தன் மகிமைக்கேஊற்றும் ஐயா உந்தன் வல்லமை ஆவியே – 4 Karuvilae

கருவிலே கண்டவர் என் இயேசுவே – Karuvilae kandaver en yesuvey Read More »

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்குறித்த காலத்தில் நன்மை செய்வார்-2அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார்அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார்யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையேவெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-4 1.இழந்த யாவையும் பெற்றுக்கொள்ளசிறையிருப்பை அவர் மாற்றிவிட-2சத்துரு முன்பாக தலை உயர்த்தஎந்தன் எல்லைகளில் நான் ஜெயம் எடுக்கயுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும்

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar Read More »

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae கலங்கிடாதே எந்தன் பிள்ளையே வா என்று கரம் நீட்டி அழைத்திடும் என் இயேசுவேஅஞ்சிடாதே உந்தன் அருகினில் உண்டென்று ஆதரவாய் தேற்றும் அன்புள்ளமே (Chorus)உம்மை நினையாமல் கலங்கி நின்றேன் உடனிருப்பதை உணராமல் அலைந்தேன் உம்மை அறியாமல் பாழாகி போனேன் உம் அழைப்பேற்று ஓடோடி வந்தேன் உம் பாதத்திலே சரணடைந்தேன் 1) தாய் மறந்தாலும் தந்தை தள்ளினாலும் உறவுகள் யாவுமே ஒதுக்கி வைத்தாலும் நண்பனாய் நீர் உண்டு உயிர்தோழனாய் உடன்

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan

கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 1. சாபத்தை முறித்துபாவத்தை மன்னித்துவியாதியை விலக்கிபுது வாழ்வு கொடுத்தீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 2. உம் வார்த்தையை கொடுத்துஉம் ஆவியைக்கொடுத்துஉம் வல்லமைகொடுத்துகர்த்தர் பயன்படுத்துகிறீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

  கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்Karthar En Meippar Aanathal என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்En Paathiram Nirambi Nirambi Vazhiyum கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்Karthare Meipparairupathaal நான் தாழ்ச்சியடையேன்Naan Thaazhchiyadaiyean -2 ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைJeevanulla Naal ellam Nanmai கிருபையும் என்னைத் தொடருமேKirubaiyum Eannai Thodarumae -2 சேலா……Selah ….   1.புல்லுள்ள இடங்களிலேPululla Idangalilae என்னை அழைத்து செல்கின்றார்Ennai Alazithu seilkintraar என் கால்கள் வழுவாமலேEn Kaalgal Vazhuvamale சுமந்து செல்கின்றார்Sumanthu Selkintraar

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo

கலங்காதே நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ. 1. (நீ அறியாது நித்திரையில் கூடஅருகில் இருந்து நான் காவலானேன்) x 2(நீ அகன்று போகும் நேரத்திலும் கூடநிழல் போல் நான் வருவேன்) x 2உள்ளே குளிராய் இறங்கிடுவேன்.கலங்காதே,

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo Read More »

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile

Lyrics and Meaning:கனிவான உந்தன் அன்பிலேநான் மகிழ்வேன் என் இயேசுவேஇனிமையான உம் வார்த்தையில்நான் உருகிப்போவேன் என் தேவனே-2 என் மனதில் நிறைவான உம்மைபோற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான 1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்அதிசயமானது உம் நாமமேஇனிக்கும் தேனின் ஊற்றை விடவும்மதுரமானது உம் நாமமே-2 சமர்ப்பணமோடு உம் அருகில் நின்றுநிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான 2.சோர்ந்து போன என் வாழ்விலேஒளியான உம்மை உயர்த்துவேன் நான்கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவிமனதார உம்மை துதித்திடுவேன் உம் கிருபையால் முடிந்ததை மறந்துமறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile Read More »

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 1.கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே-2அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu Read More »

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள்நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள்போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீதவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒரு போதும் கைவிடாமல்விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்றுகலங்கி நீ போனாலும்வீணான பழிகளால்சோர்வாகி நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒருபோதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE Read More »