Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க

Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க சந்தோஷமாக கொண்டாட வாங்கநம் இயேசு இரட்சகர் பிறந்தார் – 2பாரினை மீட்க பாலகனாகமலர்ந்திட்ட இயேசுவை பாடிட வாங்கவிண் தூதரோடு ஒன்றாக கூடிஉன்னத தேவனை உயர்த்திட வாங்க வாட்டும் குளிரில் மாட்டு தொழுவில் பிறந்தாரேஉனையும் எனையும் மீட்க மேன்மை துறந்தாரே – 2 1.இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்வெளிச்சத்தை கண்டிடஇருளை நீக்கும் ஒளியாக வந்தவர் – 2வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றி முடித்திடவார்த்தையானவர் வந்திங்கு பிறந்தார் – […]

Santhosamaga Kondada Vaanga christmas song lyrics – சந்தோஷமாக கொண்டாட வாங்க Read More »

Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம்

Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம் 1.சர்வ வல்லவரை போற்றி பாடுவோம் நாம்போற்றிப் பாடுவோம் நாம்இன்றும் என்றுமாய் – சென்றநாளெல்லாம் நம்மைக் காத்திட்டாரேசர்வ வல்லவரைத் துதித்திடுவோம் எல்லா கனம் மகிமையும் அவர்க்கேநாம் செலுத்திடுவோம் (2)எல்லா துதிக்கும் நல் பாத்திரரைநாம் சேர்ந்து போற்றிடுவோம் Sarva Vallavarai Pottri Paaduvom song lyrics in English 1.Sarva Vallavarai Pottri Paaduvom NaamPottri Paaduvom NaamIntrum Entrumaai SentraNaalellaam Nammai KaaththittaraeSarva vallavarai Thuthithiduvom

Sarva Vallavarai Pottri Paaduvom – சர்வ வல்லவரை போற்றி பாடுவோம் Read More »

Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம்

Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம் ஆ..ஆ..ஆ..ஆ.. சதா ஸ்துதிப்போம்இயேசு ராஜனை இயேசு இரட்சகாஉம்மைத் துதிப்போம் இரட்சகா -2 3.துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்இயேசுவுடன் நாமும் ஆள்வோம்ஆமென் அல்லேலூயா – இன்றும்அல்லேலூயா என்றும் அல்லேலூயா 5.அவமானமென்றாலும் துதிப்போம்பரிகாசம் என்றாலும் சகிப்போம்மனரம்மியமாம் – எங்கள்ஜீவியமாம் மன சோர்வில்லையாம் 6.புறங்காட்டுவார் எங்களிலில்லைபயங்கொண்டவர் யாருமே இல்லைஎதிர் பேசிடுவோர் நாவை வென்றிடுவோம்ஜெயம் கொண்டிடுவோம் Satha Sthuthippom song lyrics in English Aa… Satha SthuthippomYesu Rajanai Yesu RatchakaUmmai Thuthippom Ratchaka-2

Satha Sthuthippom – சதா ஸ்துதிப்போம் Read More »

Santhosamanaal sangeetham paadu – சந்தோஷமானால் சங்கீதம் பாடு

Santhosamanaal sangeetham paadu – சந்தோஷமானால் சங்கீதம் பாடு சந்தோஷமானால் சங்கீதம் பாடுதுன்பமேயானால் ஸ்தோத்திரம் பாடு – 2 ஸ்தோத்திரம் (2) அல்லேலூயாதுதிகளின் பாத்திரர் அல்லேலூயாஅல்லேலுயா ஓசன்னா – 2 1.நீ போகும் இடமெல்லாம்உன்னோடு வருவார்நிர்மூலமாகாமல் கிருபையாய் காப்பேன்தண்ணீரை நீ கடப்பாய்அக்கினியில் நீ நடப்பாய்தீங்கொன்றும் அணுகாது -2 Santhosamanaal sangeetham paadu song lyrics in English Santhosamanaal sangeetham paaduThunbameayanaal Sthothiram Paadu -2 Sthoththiram(2) AlleluyaThuthikalin paathirar AlleluyaAlleluya Osanna -2 1.Nee pogum

Santhosamanaal sangeetham paadu – சந்தோஷமானால் சங்கீதம் பாடு Read More »

Sarva Anga Thaganapali – சர்வ அங்க தகனபலி

Sarva Anga Thaganapali – சர்வ அங்க தகனபலி சர்வ அங்க தகனபலிஎங்கள் சர்வ வல்ல தேவனுக்குஉதடுகளின் ஸ்தோத்திர பலிஎங்கள் உன்னத நல் ராஜனுக்கு -2 ஸ்தோத்திர பலி – 3நான் செலுத்தும் பலி – 2 1.அசைவாட்டும் ஜீவபலி – எங்கள்அசைவாடும் தேவனுக்குபிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலிஎங்கள் மெல்லிய நல் ராஜனுக்கே 2.சமாதான ஜீவபலி – எங்கள்சமாதான தேவனுக்கேஇடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலிஎன்னை நடத்திடும் தேவனுக்கே 3.என் கைகளின் காணிக்கை பலிஎன்னை வாழ

Sarva Anga Thaganapali – சர்வ அங்க தகனபலி Read More »

Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை

Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்இயேசுவின் நாமத்தினால் – 2 இயேசு இரத்தத்தினால்இயேசு வார்த்தையினால் – இயேசுசக்தியினால் இயேசுவின் கிருபையினால்ஆஹா அல்லேலூயாஓஹோ ஓசன்னா 1.மின்னலைப் போல் சாத்தான்கீழே விழுந்தானேவிழுந்து போன சாத்தான்இனிமேல் நிற்க முடியாது 2.வானத்திலும் பூமியிலும்அதிகாரம் தந்தாரேஒன்றுமே நம்மைசேதப்படுத்த முடியாது 3.ஒருவழியாய் வந்த துன்பம்ஏழுவழியாய் ஓடிவிடும்உலகில் இருக்கும் சாத்தானைவிடவும் நம் இயேசு பெரியவரே Saththama Thuthipom Sathanai mithippom song lyrics in English Saththama

Saththama Thuthipom Sathanai mithippom – சத்தமா துதிப்போம் சாத்தானை Read More »

Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே

Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே சரணம் ஐயா எந்தன் சருவேசரனேவரவேணும் உமது கிருபை மனுவேலனே Saranam Aiya Enthan saruvesaranae song lyrics in English Saranam Aiya Enthan saruvesaranaeVaraveanum umathu kirubai manuvealanae 1.Unantharae yesu unnatharaeEnthan manuvealanae-2Vinnai thuranthu vantharVimala kiristhu umakkae 2.Parisuththanae deva thiru mainthanaeArul migu kirubasananaeUnnaiyae paliyaai thanthuEnai meetta yesu umakake Saranam Aiya Enthan saruvesaranae lyrics,Saranam

Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே Read More »

Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி

Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி சகல ஜனங்களே கைகொட்டி பாடிடுங்கள்போற்றி புகழ்ந்திடுங்கள் Sagala Janangalae Kaikotti Paadidungal song lyrics in English Sagala Janangalae Kaikotti PaadidungalPottri Pugalnthidungal 1.Ekkala thoniyodu ThuthiyungalVeenai Suramandalathodu ThuthiyungalYazhodum TheengulalodumOosaiyulla Thaalathodum Thuthithidungal 2.Unnathamanavar Nam kartharaeBayangara magathuva RaajanaeAarpparithae Naam PaadiduvomAlleluya Geetham Paadi Pottriduvom 3.Vallavaraam Kartharaiyae ThuthiyungalMaatchimaiyil siranthavarai ThuthiyungalSwasamulla yaavarumae Jeeva DevanYesuvaiyae Thuthithidungal Sagala Janangalae

Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி Read More »

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திராநான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா (chorus)பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபாஎன் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால் சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா (chorus) மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவாஅதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா (chorus) தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேநீரே தூயரே தூயரேபாத்திரரே துதி உமக்கேஆமேன் Sabaiyin Thalaiyanava song lyrics in

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava Read More »

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku சத்தியம் சொன்னவருக்குசிலுவை தான் பரிசு ! – அந்தசிலுவையை சுமப்பவர்க்குநித்தியம் அவர் அரசு ! 1.உலகுக்கு ஒளி ஒன்று மனுவுருவில் வந்தது !மண்ணுக்கு பேரொளியை தன்னுருவில் தந்தது !கண்ணுக்குள் மெய்யொளியை கருணையுருவில் சுமந்தது !அன்பெனும் சுடரொளியை அகிலமெல்லாம் நிறைத்தது ! – சத்தியம் 2.அலைமோதும் நெஞ்சினுக்கு அமைதியை கொடுத்தது !அஞ்சுகின்ற பாவத்திற்கு தஞ்சமென கொண்டது !நிலையிழந்து தவித்தவருக்கு நிம்மதியை நிறைந்தது !சிலுவை மரத்தில் தொங்கியே ஜீவனை அளித்தது ! –

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku Read More »

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றேன்ஆடலையும் பாடலையும் எனக்குத் தந்தீரேஆனந்த மழையில் நனைகின்றேன்கவலை எல்லாம் மறந்துவிட்டேன் உந்தன் பாதத்தில் 1. ஆனந்தக்களிப்புடன் வந்திருக்கிறேன்நித்திய மகிழ்ச்சி என்னில் இருக்கும்சந்தோஷ மகிழ்ச்சி அடைந்திடுவேன்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகுதே சந்தோஷமே சமாதானமே இயேசுவின் பாதத்தில் சந்தோஷமேஆனந்தமே ஆனந்தமே இயேசுவின் பாதத்தில் ஆனந்தமே 2. தாவீதைப் போல மகிழ்ந்திருப்பேன்சங்கீத கீர்த்தனம் பாடி ஆடுவேன்வெட்கங்கள் நீக்கி துதித்திடுவேன்கெம்பீர சத்தமாய் ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை இயேசுவின் பாதத்தில் ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயா இயேசுவின்

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean Read More »

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »