Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன்

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் பயப்படாதிருங்கள் பரன்இயேசு பிறந்துவிட்டார்கவலைப்படாதிருங்கள் கர்த்தர்இயேசு பிறந்துவிட்டார் 1.முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட இயேசு பிறந்தாரேமண்ணுயிர் பாவங்கள் சாபங்கள்நீக்கிட இயேசு பிறந்தாரே உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய் 2.கன்னி மரியின் மடியினில்பாலன் இயேசு பிறந்தாரேஎண்ணில்லா தூதர்கள் இன்னிசைபாடிட இயேசு பிறந்தாரே 3.மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம்கொண்டிட இயேசு பிறந்தாரேவிண்ணையும் மண்ணையும் ஒன்றாகஇணைத்திட இயேசு பிறந்தாரே 4.அதிசய தேவன் அற்புத ராஜன்இயேசு பிறந்தாரேகாரிருள் நீக்கிட பேரொளியாகவேஇயேசு பிறந்தாரே […]

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் Read More »

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின்

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின் பலத்த துருகம் இயேசுவின் நாமம்அதற்குள் ஓடி சுகமாய் இருப்பேன்வசனத்தாலும் ஜெபத்தினாலும்பரிசுத்தமாக்கும் பூரணப்படுத்தும் 1, ஆராய்ந்து முடியாத காரியங்கள்எண்ணிமுடியாத அதிசயங்கள்கிரகிக்கக்கூடாத காரியங்கள்செய்ய வல்லவர் என் இயேசு 2, உம்மால் செய்யக்கூடாதபெரிய அதிசயம் ஒன்றுண்டோவானத்திலும் பூமியிலும்சகல அதிகாரம் உடையவரே 3, நான் விசுவாசிப்போர் இன்னாரென்றுநிச்சயமாக அறிவேனேஅவரிடம் ஒப்புக்கொடுத்ததைஅந்நாள்வரை காக்க வல்லவரே Balaththa Thurugam Yesuvin Naamam Tamil Christian song lyrics in English Balaththa

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின் Read More »

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலேவானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்ததுமாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலேமாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலேஇனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே – பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரேபாவம்

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே Read More »

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே!பறந்து காக்கும் பட்சியைப் போலஉன்னை காக்கும் தேவன் நானேஉன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடவில்லைஉறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை 1.உன்னை மறந்தேன் என்று நினைத்தாயோ?உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?கண்ணின் மணியே கண்ணின் மணியேகண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோநீ என் மகள(ன)லல்லோநான் உன் தகப்பனல்லோ….ஆ..ஆ( 2)பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே 2.தாயின்

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை Read More »

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார்பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளைபரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவதுபுது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது ஓஓஓஉறவுகள் பல உண்டுஇதுபோல எது உண்டுமன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல் உறவுஜான் பியூலா (மணமகன்-மணமகள்) நீங்கள் இருவர் உருவாக்கப்போகும்

பரமனின் படைப்பிலே – Paramanin Padaipile Uruvaanadhe Read More »

பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு – Paranae ummai naan thuthipatharku

பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு – Paranae ummai naan thuthipatharku பரனே உம்மை நான் துதிப்பதற்க்குநாஒன்று போதுமா,பலியாய் உமக்கர்ப்பணிப்பதற்கு ஆடொன்று போதுமா, கர்த்தனே இன்னும் எப்படி புகழ்வேன்கைமாறாய் என்செலுத்திடுவேன்,(-2)காருண்யமே கடன் தீர்க்க வருவேன்,என்ன காணிக்கையை பதிலாக தருவேன்,(-2) – பரனேஉம்மை Paranae ummai naan thuthipatharku song lyrics in English Paranae ummai naan thuthipatharkuNaa ontru pothumaPaliyaai umakkarpanipatharkku Aadontru pothuma Karthanae innum eppadi puaglveankaimaraai en seluthiduvean -2Kaarunyamae kadan

பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு – Paranae ummai naan thuthipatharku Read More »

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் – Pattanathai Pidipavanai Paarkilum

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் – Pattanathai Pidipavanai Paarkilum பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்மனதை அடக்குபவன் உத்தமன்பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்குகீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன் Pattanathai Pidipavanai Paarkilum song lyrics in english Pattanathai Pidipavanai PaarkilumManathai Adakupavan UththamanPalikal Iduvathai Paarkilum DevanukkuKizhpadipavan Uththaman Uththaman Pattanaththai PidipavanaiPattanathai Pidippavanai

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் – Pattanathai Pidipavanai Paarkilum Read More »

பகலாகிலும் இரவாகிலும் – Pagalagilum Iravagilum

பகலாகிலும் இரவாகிலும் – Pagalagilum Iravagilum பகலாகிலும் இரவாகிலும்உயர்வாகிலும் தாழ்வாகிலும்என் இயேசு உன்னை தேடுகிறார் -2 1.பாலவான்கள் கையில் சிக்குண்டாலும்பெலிஸ்தியர் கையில் அகப்பட்டாலும்-2ஒருவராய் இருந்து தாள்ளாத தெய்வம்-2ஓயாமல் உன்னை காத்திடுவர் -2 பகலாகிலும் இரவாகிலும்பகலாகிலும் இரவாகிலும்உயர்வாகிலும் தாழ்வாகிலும்என் இயேசு உன்னை தேடுகிறார் -2 பகலாகிலும் இரவாகிலும்பகலாகிலும் இரவாகிலும்உயர்வாகிலும் தாழ்வாகிலும்என் இயேசு உன்னை தேடுகிறார் -2 Pagalagilum Iravagilum song lyrics in english Pagalagilum IravagilumPagalagilum IravagilumUyarvagilum ThazhvuagilumEn Yesu unnai thedugirar -2 1.Balanvangal Kaiyil

பகலாகிலும் இரவாகிலும் – Pagalagilum Iravagilum Read More »

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva பரிசுத்தம் தாரும் தேவாபரிசுத்தம் என் வாழ்விலேபரிசுத்தர் நீர் ஒருவரேபரிசுத்தம் ஒன்றே வேண்டும். (2) (தனி வாழ்வில் தூய்மை தாரும்இனி என்னில் தீமை வேண்டாம்) 2பாவங்கள் முற்றும் போக்கிபுது வாழ்வு ஈந்து காரும் குடும்பத்தில் இடும்பை வாட்டிஒடுங்கி நான் நின்றிடும் போதுஅடக்கம் அகன்றதாலேஇடுக்கண் தாக்கும் போது பொது வாழ்வில் உண்மை காக்கநல் ஆவி என்றும் நல்கும்நேர்மையாய் நாளும் நடந்துநன்மை நான் செய்து வாழ Parisutham Thaarum Deva song

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva Read More »

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen பரிசுத்தமான கண்களை கண்டேன்பாலில் கழுவிய கண்களை கண்டேன்பாவத்தை உணர்த்தும்பரிசுத்த கண்கள்ஏழைக்கு இறங்கிடும்இயேசுவின் கண்கள்- 2அவருக்கு என்னை தந்தேன் – 2 1.நதியோரம் தங்கும் புறா கண்கள்கபடேதும் இல்லாத காருண்யகண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்- 2 2.அயர்ந்து நான் சோர்ந்துதூங்கின வேளையில்தூங்காமல் விழித்து என்னைநோக்கின கண்கள்அன்பு நிறைந்த அழகிய கண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்-2 3.பயந்து நான் ஓடி ஒளிந்த வேளையில்மறவாமல் அழைத்து என்னைநோக்கின கண்கள்-

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen Read More »

பரலோக என் பிதாவே – Paraloga en Pithave

பரலோக என் பிதாவே – Paraloga en Pithave பரலோக என் பிதாவேஉந்தன் நாமமேபரிசுத்தமாகவேஉந்தன் ராஜ்யம் வரவேபரலோக என் பிதாவே… பரலோகத்தில் உந்தன் சித்தம்பூலோகத்திலும் நிறைவேறவேபரலோக என் பிதாவே… அனுதின ஆகாரத்தைஇன்று எமக்கு ஈந்திடுமேபரலோக என் பிதாவே… நாங்கள் பிறர் கடன் மன்னிக்கும் போல்எங்கள் கடன்களை மன்னியுமேபரலோக என் பிதாவே… எங்களை சோதனைக்குட்படாமல்தீமையினின்றெம்மை இரட்சியுமேபரலோக என் பிதாவே… உம் ராஜ்யம் வல்லமை மகிமையுமேஎன்றும் உமக்கே ஆமென் ஆமென் பரலோக என் பிதாவேஉந்தன் நாமமேபரிசுத்தமாகவேஉந்தன் ராஜ்யம் வரவேபரலோக என்

பரலோக என் பிதாவே – Paraloga en Pithave Read More »

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu பரமன் பாதம் அமர்ந்து மகிழ்வேன் பாரில் உம் புகழ் பாடித் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் தூயவர் உம்மைதுதிக்கு பயப்படத்தக்கவர் உம்மை 1.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைபணிந்தே தொழுவேன் பாதம் அமர்ந்தே – துதிப்பேன் 2. பயங்கரமான சோதனை வரினும்பார் உன் அருகில் பயப்படாதே -துதிப்பேன் 3. துதியின் மத்தியில் வாசம் செய்வீர்தூயோனாக மாறிச் செய்வீர்- துதிப்பேன் 4. கவலை நேரம் கண்ணீர் சிந்தி கெம்பீரமாக அறுக்கச் செய்வீர்-துதிப்பேன்

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu Read More »