Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே
Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே மார்கழி மாதத்து குளிரினிலேமன்னவன் பிறந்துள்ளார்மாடடை தொழுவின் நடுவினிலேகுழந்தையாய் தவழ்கின்றார்உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுகஉலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதியும் ஆகுகமார்கழி மாதத்து குளிரினிலே மன்னவன் பிறந்துள்ளார் தாவீதின் ஊரினிலேமழலையாய் மலர்ந்தாரேஅமைதியின் மன்னனாய்அவனியில் உதித்தாரேமனுவேலனாய் மண்ணிலே – 2பாவ இருள் நீக்கிடவேபிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்நம் பாவம் போக்க மீட்பர் பிறந்தார் வானவரின் செய்தி கேட்டுமேய்ப்பவர்கள் மகிழ்ந்தனரேவானத்திலே வால்நட்சத்திரம்அழகாய் தோன்றியதே – 2ஞானியர் பயணத்திலேநல்வழி காட்டியதேநாமும் […]
Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே Read More »