Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை
Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை முடியாதென்று சொன்னதைமுடிக்கும் தேவன் முன்னறிந்துஅழைத்த தேவன் கூடாதென்று சொன்னதை கைகூட செய்தவர் கரம் பற்றி நடத்தும் தேவன் •நடக்காதென்று சொன்னதை நடத்தி முடிப்பவர் நன்மைகள் செய்யும் தேவன்ஆகாதென்று சொன்னதில் அற்புதம் செய்தவர் அற்புதர் அதிசயரே உன்னை அறிந்து முன் குறித்தவல்ல தேவன் அன்பாலே உன்னை நடத்தும் தேவன்நம்மை அறிந்து முன் குறித்த நல்ல தேவன் அவர் நன்மைகள் செய்யும் தேவன் அவர் நல்லவர் வல்லவர் அதிசயரேஅவர் அற்புதம் குறைவது என்றும் […]