A Pauldurai

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave பல்லவிஎதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும் எங்களுக்குஇரங்காதிருப்பீர்? எதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும்மவுனமாக இருப்பீர்?எதுவரைக்கும் சரணம் – 1அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றதே! – தேசத்தில்அடக்குமுறைகளும் அரங்கேறுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 2மதச்சுதந்திரமும் நசுக்கப்படுகின்றதே! – தேசத்தில்மனித உரிமைகளும் பறிபோகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 3குற்றமில்லா இரத்தமும் சிந்தப்படுகின்றதே! – தேசத்தில்கொடுங்கோல் ஆட்சியும் கோலோச்சுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் Edhuvaraikum Karthaave song lyrics in english (Pallavi) Edhuvaraikum Karthaave?Edhuvaraikum EngalukuIrangaathirupeer? Edhuvaraikum Karthaave?EdhuvaraikumMavunamaaga Irupeer?Edhuvaraikum (Saranam-1) […]

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave Read More »

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai தொகையறா (Thogaiyara) இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்…உங்களுக்குத் தாவீதின் ஊரிலே…பிறந்திருக்கிறார்…பிள்ளையைத் துணிகளில் சுற்றி..முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்..இதுவே உங்களுக்கு அடையாளம்.. பல்லவி பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய்நாம் போவோம் வாருங்கள்…தேவதூதன் அறிவித்த காரியத்தைநாம் காண்போம் வாருங்கள்… – (2) அனுபல்லவி கிறிஸ்து ஜென்மித்த நற்செய்தியைநாம் கூறி அறிவிப்போம் வாருங்கள்… – (2)கூறி அறிவிப்போம் வாருங்கள்…வாருங்கள்… -பெத்லகேம் சரணங்கள் 1) தாவீதின் வம்சத்தில் பிறந்தஇரட்சணிய கொம்பு இயேசு – (2)பாவமன்னிப்பாகிய

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai Read More »

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam தமிழ் பாடல் வரிகள்:பல்லவிஅதிசயம்! … (3)விடியற்காலை வான் ஓவியங்கள்விழியை தீண்டும்!விடைதேடும் என் எண்ணங்கள்விண்ணைத் தாண்டும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்கரத்தின் கிரியைகள் அதிசயம்!புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்படைப்பின் புதுமைகள் அதிசயம்! அனுபல்லவி எண்ணி முடியா அதிசயங்கள்எண்ணிப் பார்க்கிறேன் விரல்விட்டு!சொல் அடங்கா அதிசயங்கள்சொல்லால் வரைகிறேன் விரல்கொண்டு! சரணங்கள் முடிவு பல்லவி அந்தி சாயும் மாலை பொழுதில்என் அகம் மகிழும்!அகத்தை ஆளும் என் ஆண்டவர்பாதம் அடி பணியும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே!

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam Read More »

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics எனக்காக அல்லவோ? 1.பாவக்கறை படாத – உம்கரங்களை ஆணிகள் துளைத்ததேன்? – (2)பாதகன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! 4.அசுத்த எண்ணம் தோன்றாத – உம்தலையை முட்கிரீடம் வதைத்ததேன்? -(2)அநீதன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! Yenakkaga Allavo Lent season song lyrics in english Yenakkaga Allavo? 1.Paavakarai padaatha – UmKarangalai aanigal thulaithathaen?

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics Read More »

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் பல்லவி (Pallavi)வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்வாக்கு மாறாத நம் கர்த்தர் – (4)வருஷத்தை அனுபல்லவிவருங்காலங்கள் அவர் கரத்தினில்வழி நடத்துவார் – நம்வாழ் நாட்கள் அவர் கணக்கினில்விட்டு விலகிடார்…வழி நடத்துவார்…வருஷத்தை சரணங்கள்1.சத்திய வசனத்துக்குநாம் கீழ்ப்படிவோம் – (2)சகலமும் நன்மை கேதுவாகநம்மை நடத்திடுவார் – (2)வருஷத்தை 3.நல்ல போராட்டத்தைநாம் போராடுவோம் – (2)மகிமை உள்ள நீதியின் கிரீடம்சூடிடுவார் – (2)வருஷத்தை Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics in

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் Read More »

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram பல்லவிசிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!சிலுவை சுமந்த இயேசுவால் !இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2) அனுபல்லவிஎன் தேசமே! – (3)இந்திய தேசமே! சரணங்கள்1.பாவப்பிடியிலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!பாவத்தை வென்ற இயேசுவால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான 2.அடிமைத்தனத்திலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!கொடுங்கோலை முறித்த வேதத்தால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான Sirappana Sudhanthiram song lyrics in english (Pallavi)Sirappaana Sudhanthiram Namkkundu!Siluvai Sumantha Yesuvaal!Ratchipin Santhosham Namkkundu!Ratham

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram Read More »