Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார்
Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார் பல்லவிவானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம் அனுபல்லவிஆனார் மகவானார் மகிழ்வானோர் துதி பாடிடவேதானாய் தயாபரனார் திருசேயாய் புவி அவதரித்தே திரிதத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலைசத்திர மத்தியில் சித்திர முன்னணை தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலைசத்திர மத்தியில் சித்திர முன்னணைகந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினிசிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினிசிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திடதந்தோம் உயிர் மாபலியாகிடவந்தோம் […]
Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார் Read More »