Anish Yuvani

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum விடை பெறும் காலம் வரும் முன்னேஇரட்சிப்பின் மகுடம் சூட கிருபை தாரும் -2 என் ஜீவனின் அதிபதியே நான் நம்பிடும் நங்கூரமே -2இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் – உம்இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் -2 1.மரணத்தின் விழும்பின் ஓரம்புடமிடப்பட்ட காலம்ஜீவனுக்காக ஏங்கி நிற்கிறேன்வழி தெரியா குருடன் போலபாதை அறியா பேதை போலஎதிர்காலம் எங்கே என்றுதேடி அலையிறேன் -2 – என் ஜீவனின் 2.குயவன் கைகளிமன் போலமீண்டும் […]

விடை பெறும் காலம் வரும் – Vidai Perum Kaalam Varum Read More »

Ondranomae song lyrics – ஒன்றானோமே

Ondranomae song lyrics – ஒன்றானோமே கோத்திரமில்லே குலமே இல்லை அவர்ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை -2பாத்திரரானோம் அவர் மகிமையாலேபுத்திரரானோம் அவர் கிருபையாலே -2 சாத்தியமானதே சிலுவையாலஇது சாத்தியமானதே சிலுவையாலஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே – கோத்திரமில்லை கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரேஅவரே எல்லோரிலும் வாழ்கிறாரே -2மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலேநாம் சேர்க்கப்பட்டோம்அவர் சித்தத்தாலே அங்கங்கள் பலமாய் இருந்தாலும்ஒரே சரீரமாய் நம்மை அவர்இணைத்தாரே இணைத்தாரேஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு

Ondranomae song lyrics – ஒன்றானோமே Read More »

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரேஎண்ணி எண்ணி முடியாதஅதிசயம் செய்பவரே (2)கேட்பதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேவேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 1:தள்ளாடும் வயதினிலும்ஆப்ரஹாம் சாராளுக்குஅற்புதம் செய்தீரேஈசாக்கை அளித்தீரே (2)வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அற்புதங்கள் செய்வீரேஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 2:தடை செய்த செங்கடலைஅற்புதமாய் பிளந்தீரேதிகைத்து கலங்கி நின்றஉம் ஜனத்தை

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Read More »

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Malaigal Vilagi Sentralum Parvathangal NilaiMaari Ponalum – 2 Vaaku Maaridathavar Yesuvae Vittu Vilagathavar Yesuvae – 2 1. Un Belan Kurainthae Ponalum Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2 Unnai Belapaduthuvar Yesuvae Belanaai Irupavarum Yesuvae – 2 2. Nanbar Unnai Kaivittalum Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2 Unnai Kaividathavar Yesuvae Vittu Kodukathavar

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Read More »

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டுநீ வாழப் பிறந்தவன் – Nee Vazhappiranthavan உனக்காய் ஒருவர் உண்டுஉயிரை கொடுத்தவர் உண்டுகவலையை விடு நீ இன்றுநீ வாழ பிறந்தவன் சீர்தூதுக்கிப்பார் உந்தன் வாழ்கையதைசீக்கிரம் வந்திடு யேசுவண்டை – உனக்காய் புத்தம் புது வாழ்வு தந்திடுவார்நித்தம் சமாதானம் சந்தோஷமே – உனக்காய் வாழவைப்பார் இயேசு வாழவைப்பார்நிச்சயமாய் உன்னை வாழவைப்பார் – உனக்காய் Unakkaai oruvar undu song lyrics in English Unakkaai oruvar unduUyirai koduthavar

Unakkaai oruvar undu – உனக்காய் ஒருவர் உண்டு Read More »

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar மாறாதவர் இயேசு மாறாதவர்மாறாதவர் ஆனால் மாற்றுகின்றவர் (2) நம் குறைகளை எல்லாம்நிறைவாய் மாற்றுகின்றவர்நம் சோதனை எல்லாம்சாதனையாய் மாற்றுகின்றவர் -நம் குறைகளை — கோரஸ் :எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரேஎல் ரோஹி எங்களை காண்பவர் நீரேஏலோஹிம் மகத்துவமானவர் நீரேஎல் எலியோன் உன்னதமானவர் நீரே -2 கோரஸ் : எல் ஷடாய் –2 கோரஸ் :எல்ஷடாய் எல்லாம் செய்பவர் நீரேஎல் ரோஹி எங்களை காண்பவர் நீரேஏலோஹிம் மகத்துவமானவர் நீரேஎல் எலியோன்

மாறாதவர் இயேசு மாறாதவர் – Maradhavar Yesu maradhavar Read More »

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae அன்பராம் இயேசுவை நோக்கியேநாளும் பயணம் செய்வேன் (2)மலை போன்ற துன்பங்கள்பாதையை மறைத்தாலும் (2)விலகாத நேச கரம் என்னை தாங்கிடும்விலகாத நேசகரம் என்னை நடத்திடும் -அன்பராம் ஊழியப்பாதையில் உடனின்று நடத்தினீர் உடைந்திட்ட நேரத்தில் உருவமாக செதுக்கினீர் (2)நன்மைகள் பல செய்து நடத்தி வந்தீர் நன்றியோடு உள்ளம் நெகிழ்கிறேன் (2) -மலை போன்ற கடந்த கால கஷ்டங்களில் கண்ணீரின் இரவுகளில் ஒடுக்கப்பட்ட நேரங்களில் ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டீர்

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae Read More »

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனேவாழ்வில் நாயகனேநம் தாழ்வில் தாயகனே-2 1.பரதேசப் பிரயாணிகளே நாம்வாழும் பாரினிலே-2பரமானந்தத்தோடே செல்வோம்பரமன் நாட்டினிற்கே – இயேசுபரன் தம் வீட்டினிற்கே வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 2.போகும் வழியை காட்டி நல்லபோதனை செய்வார்-2ஏகும் சுத்தர் மீது கண்கள்இருத்தி நடத்துவார்இயேசு திருத்தி நடத்துவார் வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 3.காடானாலும் மேடானாலும்கடந்து சென்றிடுவோம்-2பாடானாலும் பாடிச் செல்வோம்பரவசமுடனே – இயேசுபரன்

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan Read More »

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்கிதயை செய்யும் காலம் வந்ததேதயை செய்யும் காலம் வந்ததே -2 – தேவரீர் 1.கர்த்தரே சீயோனை கட்டியே எழுப்பியே வெளிப்படும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 2.கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும் ராஜ்யமும் கூடிடும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 3.சீயோனில் கர்த்தருக்கு எருசலேமில் தேவனுக்குதுதியும் ஸ்தோஸ்திரமும் செலுத்தவே காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர்

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli Read More »

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே குயவனே குயவனே என் அன்பான குயவனே குயவனே குயவனே என்னை உருவாகும் குயவனே -2 மண்ணான என்னையுமே வணைத்திடுமே உருவாகுமே – களி மண்ணான என்னையுமே வணைத்திடுமே 1.என்னை குடும்பத்தார் வெறுத்தாலும் என்னை குழியில் போட்டாலும் -2 நான் செய்யாத குற்றத்துக்கு என்னை சிறையில் போட்டாலும் -2 என்னை காப்பவர் என்னோடே வழிநடத்துபவர் என்னோடே என்னை உயர்த்துபவர் என்னோடே என்னோடே 2.என் சிநேகிதர் பலித்தாலும் நான் நேசித்தோர் தூஷித்தாலும் -2

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே Read More »

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae சாகத்துணிந்த சர்வ வல்லவரே.. சாவையே வென்று உயிர்த்தெழுந்தவரே என் சாபம் நீக்கினீரே என் பாவம் போக்கினீரே என் ரோகம் தொலைத்தீரே மரித்தீரே…{என் இயேசுவே} வெற்றி வேந்தரே உம்மை பாடிடுவேன் நன்றி உள்ளத்தால் உம்மை போற்றிடுவேன் தண்டிக்கப்பட்டீரே எனக்காய் எந்தன் தண்டனை நீங்கிடவே.. துண்டித்துவிட்டீரே எந்தன் பாவ வாழ்வினையே.. அண்டிக்கொள்வேன் உம்மை என்றென்றுமே… வெறுமையானீரே எனக்காய் எந்தன் வெறுமைகள் நீங்கிடவே.. பிள்ளையாக்கினீர் என்னை உந்தன் உரிமை கோரிடவே.. சார்ந்துக்கொள்வேன்

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae Read More »

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae நடத்திச் செல்வாரே மகிமை உண்டாக உயர்த்தி வைப்பாரே கீர்த்தி உண்டாக -2 கலங்காதே திகையாதே கைவிடவே மாட்டாரே -2 சத்திய வேதம் நித்தமும் காக்கும் கர்த்தரின் ஜனமே கலங்காதே -2 ஈட்டியை முறிக்கிறார் வில்லையும் ஒடிக்கிறார் -2 யுத்தங்கள் ஓயச் செய்து நடத்தி செல்வாரே -2 உண்மையாய் அவரை நோக்கிப் பார்க்கும் உத்தம ஜனமே கலங்காதே -2 செந்நீரை உனக்காய் தந்தவர் தண்ணீரை ரசமாய் மாற்றுவார் -2 கண்ணீரைக் களிப்பாக்கி

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae Read More »