வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram
வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram வற்றிப்போகுமோ இந்த பாத்திரம்அழைத்தவர் நீர் நிரப்பிடவேதுருத்தி இன்று நிரம்பி வழியுதே…அதிசயமே அதிசயமே -2 -வற்றிப்போகுமோ 1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன்தண்ணீர் போல இருந்த என்னை இரசமாக்கினீர்சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர்மண் என்னை மகிமைப்படுத்தினீர்மண்ணான என்னை நீர் மகிமைப்படுத்தினீர் – அதிசயமே 2. உடைந்து உருக்குலைந்து பெலனிழந்தேன்வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன்குப்பை போல […]
வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram Read More »