Avinash Sathish

இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan

இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan இயேசு நாமம் பலத்த துருகம்நான் அங்கோடி தங்கிடுவேன் (2)துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்வாழ்த்தி வாழ்த்தி வணங்கிடுவேன் Yesu Naamam Balatha Thurugam Naan song lyrics in English Yesu Naamam Balatha Thurugam NaanAngodi Thangiduvean -2Thuthippean Thuthipen ThuthithiduveanVaalthi Vaalthi Vanangiduvean 1.Valla Naamamithae SaaththanaiVentra NaamamithaeArputhangal AthisaynagalAsaththum Naamamithae 2.Maaratha Naamamithae EllorilumMelana Naamamithaemulangaal Yaavum MudangividumMukkiya Naamamithae 3.Oottrunda […]

இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan Read More »

உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae

உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் – (2) கல்லறை கதவுகள் திறந்து போனதேசாவின் பயங்கரம் மறைந்து போனதேமரணத்தை பாதாளத்தை ஜெயித்து எழுந்தாரே – (2) உயிரோடு எழுந்தவரைமரித்தோரிடத்தில் தேடல் என்ன?மூன்றாம் நாள் எழுவேனன் அவர்சொன்னதை மறந்ததென்ன? – (2)சொன்னபடியே செய்தார்வெற்றி முழங்க செய்தார்சாட்சி விளங்க செய்தார்என் இயேசு உயிரோடிருக்கிறார் – கல்லறை தீர்க்கர்கள் உரைத்ததை நம்பாமல்மறந்தது என்ன?விசுவாசியாமல் இதயம் மந்தமாகிபோனதென்ன? – (2)கண்கள் தெளிய செய்தார்இதயம் மகிழ

உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் – Uyirthelunthaar Jeyiththelunthaar Moontraam naalilae Read More »

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla வாழ்ந்தாலும் நீரேதாழ்ந்தாலும் நீரேஎதிர் காற்றோ புயலோமழையோ பனியோஇயேசுவே எனக்கு நீரே CHORUS:கைவிடுவதில்லவிட்டு விலகவில்லஎன்னை காப்பவர் உறங்கவில்லஎனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்ஒரு நாளும் வாய்ப்பதில்ல VERSE 01:என் குறைச்சலில் நீரேஎன் விளைச்சலில் நீரேநான் சாகாது பிழைக்க காரணரேஎன்னில் குறைச்சல் வந்தாலும்குறையொன்றும் சொல்லேன் நான்குயவனே உம்மை புகழ்ந்திடுவேன் VERSE 02:எப்பக்கம் நெருக்கினும்ஒடுங்கி நான் போவேனோஎதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலேஉதவிடும் உம் தயை மறந்திடேன் நான் Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla Read More »

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum என்னை என்றும் நடத்தும்எபினேசர் உம்மை போல்வேறே யாரும் என்னக்கில்லையேகருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்உம்மை போல யாரும் இல்லையேஎன் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே (என் இயேசுவே)உம்மை போல யாரும் இல்லையே Ennai Entrum Nadaththum song lyrics in english Ennai Entrum NadaththumEbinesar Ummai polVera yaarum enakillayaeKaruththai visarithu kanivodu nadathumUmmai pola yarum illaye En

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயம் எனக்கில்லையே-2 கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார்-2நம் கர்த்தர் நல்லவரே -4 சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டர் ராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனே-2 ஆணிகள் பாய்ந்த கைகளால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே – நம் கர்த்தர் குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seidhar Read More »

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் சகலமும் செய்யவல்லவர் அவர் செய்ய நினைத்ததுநிறைவேறும் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் மேலானவர் அவரேசிறந்தவர்

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja Read More »

சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song

சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song நானநானனாநானநானாநாநானனாநானநாநாநானனா சில நேரம் உந்தன் வாழ்க்கையேகசப்பாக மாறுதோ இரவுகள்முழுவதும் கண்ணீரால்ஓயாமல் நனையுதோ சில நேரம் உந்தன் கவலைகள்சிறைப்படுத்தி வதிக்குதோ அதை விட்டு விலகிஓடினாலும் துரத்தி உன்னை பிடிக்குதோ புரிவாரே ஒருவர் உன்னைமாற்றுவாரே உன் வாழ்வைஉரிவாரே ஒருவர் உன்னைமாற்றுவாரே உன் வாழ்வை இயேசு உன்னை பலப்படுத்தினார்எல்லாமே செய்ய முடியுமே அவர்உனக்குள்ளே நீராய் எழுந்திடவழிகளை போல் தூரம் பறந்திடுபலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்எல்லாமே செய்ய முடியுமேஅவர்தான் உன்

சில நேரம் உந்தன் வாழ்க்கை Veeran – Tamil Christian motivational song Read More »

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar இருக்கின்றவர் இருந்தவர்சீக்கிரம் வருகின்றவர்சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர்முதலும் முடிவும் ஆனவர்யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும்வல்லமை யாவையும்பெற்று கொள்ள பாத்திரரேஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4) Irukkindravar Irundhavar song lyrics in english Irukkindravar IrundhavarSeekiram VarugindravarSarva Vallamai Ulla Karthar NeerSaavaamai

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar Read More »

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன்- 2உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும் உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் -2 நன்றி என்‌ இயேசுவேநன்றி என்‌ மீட்ப்பரேநன்றி என்‌ தேவனேநன்றி என் நாயகனேநன்றி என்‌ நாயகனே ( 1)பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் -2உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்ஒரு‌துளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் -2 ஒளியாய் என் வாழ்வின்

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden Read More »

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதேஅப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2 மாறாத பாசம் மறையாத நேசம்இயேசப்பா உங்க அன்பு தான் -2 1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்மரித்த அன்பு இயேசுவேபாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம் 2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்மனசே உடையுதே அப்பாஇரத்தம் சிந்தினதை காயங்களும்பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் Read More »

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்கடந்து வந்த பாதைகளைதியானிக்கிறேன் உம் தயவைதிரும்பி பார்க்கிறேன் துவங்கினகாலங்களை புரிந்து கொள்கிறேன் உம் அன்பை துவங்கினேன் ஒன்றுமில்லாமல்திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2 நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் -2 தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமேகையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே -2தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை Read More »

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா என்னை அழைத்தவர் நீர் அல்லவோநன்றி நன்றி ஐயாஎன் பெயரை சொல்லி அழைத்தவரேநன்றி நன்றி ஐயா தாயை போல காப்பாரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்களில் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயாஒரு தாயை போல காப்பவரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்கள் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயா – நன்றி ஐயா என் தேவைகள் எல்லாம் தருபவரேநன்றி ஐயா என்னைஎன்னை பாதுகாக்கும் கேடகமேநன்றி

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா Read More »