B

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன்

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் பயப்படாதிருங்கள் பரன்இயேசு பிறந்துவிட்டார்கவலைப்படாதிருங்கள் கர்த்தர்இயேசு பிறந்துவிட்டார் 1.முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட இயேசு பிறந்தாரேமண்ணுயிர் பாவங்கள் சாபங்கள்நீக்கிட இயேசு பிறந்தாரே உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய் 2.கன்னி மரியின் மடியினில்பாலன் இயேசு பிறந்தாரேஎண்ணில்லா தூதர்கள் இன்னிசைபாடிட இயேசு பிறந்தாரே 3.மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம்கொண்டிட இயேசு பிறந்தாரேவிண்ணையும் மண்ணையும் ஒன்றாகஇணைத்திட இயேசு பிறந்தாரே 4.அதிசய தேவன் அற்புத ராஜன்இயேசு பிறந்தாரேகாரிருள் நீக்கிட பேரொளியாகவேஇயேசு பிறந்தாரே […]

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் Read More »

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின்

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின் பலத்த துருகம் இயேசுவின் நாமம்அதற்குள் ஓடி சுகமாய் இருப்பேன்வசனத்தாலும் ஜெபத்தினாலும்பரிசுத்தமாக்கும் பூரணப்படுத்தும் 1, ஆராய்ந்து முடியாத காரியங்கள்எண்ணிமுடியாத அதிசயங்கள்கிரகிக்கக்கூடாத காரியங்கள்செய்ய வல்லவர் என் இயேசு 2, உம்மால் செய்யக்கூடாதபெரிய அதிசயம் ஒன்றுண்டோவானத்திலும் பூமியிலும்சகல அதிகாரம் உடையவரே 3, நான் விசுவாசிப்போர் இன்னாரென்றுநிச்சயமாக அறிவேனேஅவரிடம் ஒப்புக்கொடுத்ததைஅந்நாள்வரை காக்க வல்லவரே Balaththa Thurugam Yesuvin Naamam Tamil Christian song lyrics in English Balaththa

Balaththa Thurugam Yesuvin Naamam song lyrics – பலத்த துருகம் இயேசுவின் Read More »

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்உடைந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தினீர்நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் எலியாவைப் போல் பெலனற்று போனேனேவனாந்திரம் என் வாழ்வானதேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் அண்ணாளைப் போல் தனிமையில் அழுதேனேமனிதர்களால் நான் நிந்திக்க பட்டேனேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் Read More »

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை பூமியின் குடிகளே கர்த்தரைகெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள்நடனமாடி துதித்திடுங்கள் அல்லேலூயா தேவனேஅல்லேலூயா ராஜனேஅல்லேலூயா (4) அல்லேலூயா -2 4.கர்த்தர் நல்லவர் அவர் கிருபைஎன்றென்றும் நித்தியமாய்அது உன்னை தலைமுறைக்கும்நிச்சயமாய் வழிநடத்தும் Boomiyin Kudikalae Karthrai song lyrics in English Boomiyin Kudikalae KarthraiKembeeramaai paadungal pottrungalNadanamaadi Thuthithidungal Alleluya DevanaeAlleluya RaajanaeAlleluya(4) Alleluya -2 2.Magilchiyin thoniyodaeKartharai Aarathithu Aanantha kalippudanaeAvar samoogam vaarunkalean 3.Vaasalikalail thuthikalodumAalayaththil pugalchiyodumAvar

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை Read More »

Belapaduthi Sahayam Pannum – பெலப்படுத்தி சகாயம் பண்ணும்

Belapaduthi Sahayam Pannum – பெலப்படுத்தி சகாயம் பண்ணும் பெலப்படுத்தி சகாயம் பண்ணும்நீதியின் வலக்கரத்தால்என்னை தாங்கிக்கொள்ளும் – 2 1.பலங்கொண்டு திடமனதாயிருதிகையாதே கலங்காதே என்றீர் – 2நான் போகுமிடமெல்லாம் என் தேவனாகியகர்த்தர் என்னோடே இருக்கின்றீர் – 2 2.நான் கூப்பிட்ட நாளிலே எனக்குமறுஉத்தரவு அருளினீர் – 2என் ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னை தைரியப்படுத்தினீர் – 2 Belapaduthi Sahayam Pannum song lyrics in english Belapaduthi Sahayam PannumNeethiyin ValakkarathaalEnnai Thaangikollum -2 Aarathanai AarathanaiUmakkae

Belapaduthi Sahayam Pannum – பெலப்படுத்தி சகாயம் பண்ணும் Read More »

Bless India Jesus – Bless இந்தியா Jesus

Bless India Jesus – Bless இந்தியா Jesus Bless இந்தியா ஓ .. ஓ .. Bless இந்தியாBless இந்தியா Jesus Bless இந்தியா 1.நூறு கோடி ஜனங்கள் வாழும்எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவாஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள்ஆயிரம் ஆசீர்வதியும் தேவா -2 பல பல பாஷை, கலாச்சாரங்கள்ஒன்றையே எங்கள் மனம்பல பல இனங்கள், வம்ச வழிகள்ஒன்றையே எங்கள் ஜெபம்இந்தியாவின் மேலே கைகளைவைத்து ஆசிர்வதித்திடுமே -2 – Bless India 2.இந்திய நதிகள் யாவும்ஒன்றாய் இணைய

Bless India Jesus – Bless இந்தியா Jesus Read More »

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum Read More »

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae

பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae Read More »

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering :

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »