Denis Vaiz

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean ஆண்டவரே நான் போற்றுவேன்மாண்புடன் வெற்றி பெற்றார்மாபெரும் அவர் செயல் சாற்றுவேன்விடுதலை எனக்குத் தந்தார்ஆற்றல் அவரே அரணும் அவரேஎன் அடைக்கலமும் அவரேதுணிவும் அவரே துணையும் அவரேஎன் தூயவரும் அவரே 1.குதிரையையும் அதன் வீரனையும்நடுக்கடலில் அவர் அமிழ்த்தி விட்டார்பேர்களையும் எல்லா படைகளையும்செங்கடலில் அவர் அழித்து விட்டார்ஆண்டவர் வலக்கரம் மாண்புள்ளதுஎதிரிகளை சிதறடிக்கின்றதுஆற்றல் அவரே… 2.இறைவனுக்கு நிகர் யாருமில்லைதெய்வங்கள் அவர் முன் மண்டியிடும்ஆண்டவர் அருட் செயல் அளவற்றதுஅரசாள்வார் அவர் என்றென்றும்போர்களில் இறைவன் வல்லவரேஆண்டவர் […]

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean Read More »

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே அப்பா தந்தையே இவர்களை மன்னியும்தாங்கள் செய்வது என்னதென்று இவர்கள் அறியார்கள் அன்பு நண்பனே உறுதியாய் சொல்கிறேன்இன்றே நீ என்னோடு வான் வீட்டிலேநிச்சயமாய் இருப்பாய் அன்பு சீடரே இதோ உமது தாய்என்னைப் பெற்ற பாசத்தாயேஇதோ உன் மகன் அன்பு தந்தையே ஏன் என்னை கைவிட்டீர்தேம்பும் குரலைக் கேளாமல்எங்கே இருக்கின்றீர் தாகமாய் இருக்கின்றது உலகினை மீட்பதற்காய்மந்தையின் ஆடுகள் அழியாமல் தந்தையே பாதுகாத்தீர் அப்பா தந்தையே எல்லாம் நிறைவேறிற்றுஎனது உயிரை உன்

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே Read More »

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதேகான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் Kaatukulae Paatu Satham Tamil Christmas song lyrics in English Kaatukulae Paatu Satham keatkuthaeKaana Meippar Koottam Magilnthaduthae Yesu PiranthaarPirantharenu Thoothar Paadida Vaanam Magiluthae

Kaatukulae Paatu Satham song lyrics – காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் Read More »

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv lyrics பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது அதிசயம் அதிசயம் கொட்டிலில் கோமகன் இயேசு தென்றல் காற்றே வீசு தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம் ஆயர்கள் பணிந்தனர் அதிசயம் அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது அதிசயம் அதிசயம் புதுமை பாலன் இயேசு பூங்காற்றே

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Read More »

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2 என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு தவித்தேனே தூக்கமின்றி -2அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே -2வசனம் வந்தது மகிழ்வு தந்தது சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு விதியென

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Read More »