Dhass Benjamin

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்பூமியில் வாழும் மனிதர்களுக்குபத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரேபூமியில் வாழும் மனிதர்களுக்குசொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2 1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்என்னையன்றி வேறே தேவன் இல்லையாதொரு சொரூபமும் வேண்டாம்யாதொரு விக்கிரகமும் வேண்டாம்கர்த்தரின் கட்டளையைகவனமாய் கை கொண்டால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார்அவரின் சத்தத்துக்குஉண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் 2.தேவனின் நாமத்தை வீணாய்ஒருபோதும் வழங்காதிருப்பாய்ஏழாம் நாள் […]

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் Read More »

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில்

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை நேசிப்பாரோகண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை தேற்றுவாரோஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க- – என்றுஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிடஉம்மை போல யாரும் இல்லையே நேசிக்கும் தேவன் இயேசு உண்டுஎன்னையும் நேசித்தாரேநேசிக்கும் தேவன் இயேசு உண்டுஉன்னையும் நேசிப்பாரேஉன்னையே தந்திடு ஓடோடி வந்திடுஇயேசு உன்னை நேசிப்பாரே 1.என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர்என் குற்றங்கள் எல்லாம் நீர்

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் Read More »

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai மூடியிருந்த கண்களை திறந்துவிட்டீர் இயேசையா மூடியிருந்த கதவை திறந்துவிட்டீர் இயேசையா இரவோ பகலோ ஒன்றும் தெரியல துதிக்கயில – 2 நொருங்குண்ட இருதயத்திற்கு இரவுகள் தெரியாதே கண்ணீர் சிந்தும் கண்களுக்கு விழிகளும் தெரியாதே – 2 நான் செய்த பாவத்தையெல்லாம் முற்றிலும் அறிந்தவரே ஆனாலும் ஏன் இந்த அன்பு எதனால் தெரியலயே – இரவோ அறியாத வழிகளில் நடத்தி தாங்கிக் கொண்டீரே தெரியாத பாதைகளெல்லாம் அழைத்துச் சென்றீரே –

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai Read More »

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதேஇரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்பூமி அதிர்வுகள் உணர்கிறேன்வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன்விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்சீக்கிரம் வருவீர் என்று அறிவேன்

Varugai Kaana Vizhigal Yeanguthaey -வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே Read More »

Enakku yaarundu kalangina neraththil songs lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai

Enakku yaarundu kalangina neraththil songs lyrics Read More »