Dhinakar Udhay Sangeethan

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உம் சித்தம் செய்யணுமேஉருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உமக்காய் வாழனுமேஇயேசையா, இயேசையா – 2 x 2 —உருமாற்றுமே. Urumatrumae Ennai Maatridumae song lyrics in English Urumatrumae Ennai MaatridumaeUm Siththam seiyanumaeUrumatrumae Ennai MaatridumaeUmakkaai vazhanumaeYeasaiya Yeasaiya -2 1.Naanae nal meippan Vazhiyum JeevanumaamEn Aadugal Enthan Kural keatkum EntruSonnavar Neerthanae intru um saththam keatkanumae-2Yeasaiya Yeasaiya Um […]

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே Read More »

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics நன்றி ஐயா நன்றிநன்றி ஐயா நன்றி – 2இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றிநன்றி நன்றி ஐயா நன்றிஇயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றிபெரியவனாக்கினீரே நன்றி நன்றிஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றிஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றிசாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றிதோல்வி

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics Read More »

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae என் ஆதாரமே என் அடைக்கலமேஎன் ஆதாரமே என் அடைக்கலமேஎன் துணையாளரே என் நல் மேய்ப்பரே 1.என் வாழ்க்கை முடிந்ததென்றுநான் நினைத்த வேளையில்நான் உண்டு என்று சொல்லிஎனை காத்த தெய்வமேநீர் இல்லையென்றால்நான் இன்று இல்லையேநீர் மட்டும் போதும் என் வாழ்விலே – என் ஆதாரமே En Aathaaramae En Adaikkalamae song lyrics in English En Aathaaramae En AdaikkalamaeEn Aathaaramae En AdaikkalamaeEn

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae Read More »

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen தேவாதி தேவனை ஆராதிப்பேன் என் இயேசு ராஜனை ஆராதிப்பேன் அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை காண்கின்ற தேவனவர் ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை காண்கின்ற தேவனவர் 1. எரிகோ மதிலே முன் நின்றாலும் யோர்தான் நதியே குறுக்கிட்டாலும் சிங்கத்தின் குகையில் நான் நின்றாலும் அக்கினி ஜுவாலையில் வீழ்ந்திட்டாலும் என்னை காக்கும் தேவனவர் எனது நிழலாய் நிற்கின்றவர் – அவர்

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen Read More »