Donald

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam தமிழ் பாடல் வரிகள்:பல்லவிஅதிசயம்! … (3)விடியற்காலை வான் ஓவியங்கள்விழியை தீண்டும்!விடைதேடும் என் எண்ணங்கள்விண்ணைத் தாண்டும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்கரத்தின் கிரியைகள் அதிசயம்!புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்படைப்பின் புதுமைகள் அதிசயம்! அனுபல்லவி எண்ணி முடியா அதிசயங்கள்எண்ணிப் பார்க்கிறேன் விரல்விட்டு!சொல் அடங்கா அதிசயங்கள்சொல்லால் வரைகிறேன் விரல்கொண்டு! சரணங்கள் முடிவு பல்லவி அந்தி சாயும் மாலை பொழுதில்என் அகம் மகிழும்!அகத்தை ஆளும் என் ஆண்டவர்பாதம் அடி பணியும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே! […]

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam Read More »

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் – நம்தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்… மறையட்டும் சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்புதிய பாதை உலகம் காணவே….. விடியட்டும்… விடியட்டும் தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum Read More »

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI

இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI Read More »

Rayar Moovar – ராயர் மூவர்

1. ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே — ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே — ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப

Rayar Moovar – ராயர் மூவர் Read More »

NALLIRAVINIL MATTU THOLUVATHIL – நள்ளி ராவினில்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே 1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில் 2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லைசெல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்

NALLIRAVINIL MATTU THOLUVATHIL – நள்ளி ராவினில் Read More »