E

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu எனக்கான நல்ல பங்குதெரிந்து கொள்ளவேண்டும்என் தேவையெல்லாம்நீங்கதானே அறிந்திட வேண்டும் – 2 என் ஆசையும் நீங்கதான்பாஎன் தேவையும் நீங்க தான்பா – 2 உங்க பாதப்படியில்எப்போதும் காத்திருக்கணும்உங்க வார்த்தையைஎப்போதும் கேட்டறியனும் – ( 2 ) 1.உமக்காக யாவையும் இழக்கணும்உம் அழைப்பை அறிந்துமுன்னேறி செல்லனும் – ( 2 )ஏற்றுக்கொண்டாலும்ஏற்றுக்கொள்ள விட்டாலும் – ( 2 )(உங்க வருகையை நான் பறைசாற்றனும்) 2.அநேகருக்கு என்மனம் இறங்கனும்பிறர் காயங்களை […]

எனக்கான நல்ல பங்கு – Enakkana Nalla pangu Read More »

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரிகர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்ஒருபோதும் நீ மறந்திடாதே En Athumavea Kartharai sthosthari song lyrics in English En Athumavea Kartharai sthosthariEn Mulu ullamae Kartharai sthosthariKarthar seithitta nanmaikalellaamOrupothum Nee marathidathae 1.Karthar oruvarai niththam unnaiyaenadathi nadathi sumanthu vantharkannin manipola kaatharulinaarkazhukinai pola paranthida seithaar 2.Unnathamanavar sarvavallavarthinamum thinamum

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari Read More »

எருசலேம் குமாரத்தியே கேள் – Yerusalem kumarathiye kheal

எருசலேம் குமாரத்தியே கேள் – Yerusalem kumarathiye kheal எருசலேம் குமாரத்தியே கேள்தீர்க்கதரிசிகளை கல்லெறிபவளேஇந்த நாள் கிருபையாய் தேவன்உனக்கு தந்த நாள் சிந்தித்து மனந்திரும்பிடு – நீயும் 1.நற்குல திராட்சை செடியாய்உன்னை நாட்டினேன்பற்பல வேலை செய்து நீர் பாய்ச்சினேன்-2ஆகாத காட்டுத் திராட்சைச் செடியின்கொடியாக மாறி இன்று போனதென்னவோ – காட்டு 2.செழிப்பான மேட்டிலே உன்னை நாட்டினேன்அழிக்காமல் உனை சுற்றி வேலியடைத்தேன்-2கோபுரமும் ஆலையையும் கட்டி முடித்தேன்கல் பொறுக்கி களை எடுத்து காத்திருந்தேனேநீ – தந்ததோ கசப்பான பழங்களல்லவோ-2 3.சொந்தம்

எருசலேம் குமாரத்தியே கேள் – Yerusalem kumarathiye kheal Read More »

என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka

என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka என் மீது அன்பு வைக்க யார் இருக்காஇனி யாருமே தேவையில்லை இயேசு இருக்கார்என் வேதனையை புரிந்து கொள்ள யார் இருக்கா நான் பிறக்கும் முன்னே கண்ட எந்தன் இயேசுருக்கார் ஆதரவாய் யாருமின்றி என்னை அரவணைக்க இங்கு யாரும் இல்லைஆதரவே நானும் ஆராதிக்கும் இயேசு கண்களை மூடி தினம் அவரிடத்தில் பேசு என் மீது அன்பு வைக்க யார் இருக்காஇனி யாருமே

என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka Read More »

எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya

எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya எனக்காக பரிந்து பேசும் ஏசாயாஎன்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2) என் மீது இவ்வளவு அன்பா ஏசையாஎதுக்கு என் மீது இவ்வளவு அன்பு ஏசையா அதை நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையாஉங்கல நினைக்கும் போது கண்ணு கலங்கும் இயேசையா எனக்காக பரிந்து பேசும் ஏசாயாஎன்னை முழுமையாக புரிந்து கொண்டே ஏசய்யா (2) சோர்ந்து போன நேரம் வந்து உதவாத யாரும் நினைத்தாலே போதும்

எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya Read More »

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics என்னை படைத்தவர் நீரே, பெயர்சொல்லி அழைத்தவர் நீரேஉம் கையில் என்னை வரைந்தீரேஎன்னை தெரிந்து கொண்டீரே, பிரித்தெடுத்தீரே,உமக்காய் ஊழியம் செய்யஎன்னை அழைத்தவர் நீரே உம் ஏக்கம் அறிந்து, திறப்பிலே நின்றுஜெபிக்கும் வரம் தாருமேபாரத்தோடும், கண்ணீரோடும் அழுது ஜெபிக்கணுமேஎன்னை அழைத்தவர் நீரே சாத்தானின் தந்திரங்கள் நீர்மூலமாகிடஜெப சேணை எழும்பனுமே,உம் சித்தம் இப்பூவில் நிறைவேறதுதி சேணை எழும்பட்டுமேஎன்னை அழைத்தவர் நீரே நானும் என் வீட்டாரும், உம்மையே சேவிப்போம்உமக்காய் வாழ்ந்திடுவோம்உயிருள்ள

என்னை படைத்தவர் நீரே – Ennai Padaithavar Neerae song lyrics Read More »

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum என்னோடு நீரும் உம்மோடு நானும்இரு கரங்களை பிடித்து, முன்னே செல்லுவோம்ஆவியில் நானும், பார்த்திட வேண்டும்உந்தன் திரு முகம், பார்க்கவேண்டுமே நடக்க பழக்குகிறீர்வான் மீது ஏற செய்யுவீர்நடக்க பழக்குகிறீர்வின் உலகில், வாழ செய்யுவீர்என்றென்றுமாய்எப்போதுமேஎன்றென்றுமாய் 1.எந்தன் இரு கரம் பிடித்துஉந்தன் அருகினில் அனைத்துவார்த்தைகள் தந்துமேஎன்னை ஆதரிப்பவரேஅநியாயங்கள் எதுவும்நேரிடாமல் காப்பவரேஅனுதினமும், என்னை நடத்துவீரே – நடக்க பழக்குகிறீர் 2.இந்த வாழ்வினில் மாற்றம்ஒ நேர்ந்திடும் பொழுதேதேற்றிடும் உம் கரம்எந்தன் ஆற்றல்

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum Read More »

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham என் ஆத்துமாவில் உம் ஆழம் அறிய நீர் என் உள்ளத்தில் உம் ஜீவன் தந்தீர்உம் பாதையை பின் தொடர உம் ஆவியில்என்னை வழிநடத்தினீர்நான் உம் பாதையில் உம்மை பின்தொடரஉம் ஆவியில் என்னை வழிநடத்தினீர் நான் போகும் இடமெல்லாம் முட்களும் கற்களும் உண்டென்று நன்றாய் அறிந்தவர் நீர்இயேசுவே என் கண்கள் உம்பாதம் பார்த்துஉம்பின்னே தினமும் செல்கின்றது உம்மையேயன்றி வேறுஒன்றும் இல்லைஎன் வாழ்வின் பெலன் நீரே எல்லாமே

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham Read More »

என்னை பெயர் சொல்லி – Ennai per Solli Alaithavar

என்னை பெயர் சொல்லி – Ennai per Solli Alaithavar என்னை பெயர் சொல்லி அழைத்தவர் நீரே என்னை மறுரூபமாக்கிடுமேபோதுமே உம் பிரசன்னமே தீருமே ஆத்ம தாகமே நீங்குமே பாவபாரமெல்லாம் ஆறுமே என் வியாதி துன்பமெல்லாம் Ennai per Solli Alaithavar song lyrics in English Ennai per Solli Alaithavar neerae ennai maruroonamakkidumaepothumae um pirasannamae theerumae aathma thaagamae neengumaepaavapaaramellaam aarumae en viyathi thunbamellaam 1.Kaividamal kaakum en devaa

என்னை பெயர் சொல்லி – Ennai per Solli Alaithavar Read More »

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae பல்லவி:என் எஜமான் இயேசுவேஎன் மேய்ப்பர் நீரே எனக்கொரு தேவையுமில்லையே – உம்முடைய கிருபையினால்என்னை வழி நடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2) சரணம்:நீர் என்னை செழிப்பான இடங்களில்வழிநடத்தி, மேய்த்து, காப்பாற்றிஜீவ தண்ணீருள்ள ஊற்றுகளன்டை (2)பரலோகம் கொண்டு போகிறீர்என் மேய்ப்பர் நீரேஆமென் அல்லேலூயா (4) பல்லவி:என் எஜமான் யேகோவாவேஎன் தேறுதல் நீரேஎன் பரலோக பாதையும் நீரே – உம்முடைய நாமத்தினால்என்னை வழிநடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2) சரணம்:மரண

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae Read More »

என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha

என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha என் கர்த்தர் சொல்லியிருந்தநல்வார்த்தைகளில் எல்லாம் (2)ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்தவறிப் போவதில்ல (2)எல்லாம் நிறைவேறுமே அவைஎல்லாம் நிறைவேறுமே பொய் சொல்ல நீர் மனிதன் அல்லமனம் மாற மனுபுத்திரன் அல்லஉம் வார்த்தை தரையில் விழுவதில்லநம்பினோரை கைவிடுவதில்ல என் கர்த்தர் சொல்லியிருந்தநல்வார்த்தைகளில் எல்லாம் (2)ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்தவறிப் போவதில்ல (2)எல்லாம் நிறைவேறுமே அவைஎல்லாம் நிறைவேறுமே – பொய் சொல்ல நன்றி நன்றி இயேசு ராஜா (4) En Karthar Solliyirundha song

என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha Read More »

என் நேசரின் மார்பினில் சாய்ந்து – En Neasarin maarbinil saainthu

என் நேசரின் மார்பினில் சாய்ந்து – En Neasarin maarbinil saainthu என் நேசரின் மார்பினில் சாய்ந்துஎன் இயேசுவுடன் கை சேர்த்துநடப்பேன் நடப்பேன் அது சுகமேநடப்பேன் நடப்பேன் அது சுகமே அழகே பிரியமே ரூபவதியேவெண்புறாவே என்றழைத்தார்அழகே பிரியமே ரூபவதியேவெண்புறாவே என்றழைத்தார்காட்டு மரங்களில் கிச்சிலி போலநேசர் நின்றார் என் அருகினிலேசுகமே சுகமே அவர் நிழல் சுகமேசுகமே சுகமே அவர் நிழல் சுகமே விருந்துசாலைக்குள் அழைத்துச்சென்றார்கனி ரசத்தாலே மகிழச்செய்தார்விருந்துசாலைக்குள் அழைத்துச்சென்றார்கனி ரசத்தாலே மகிழச்செய்தார்நேசரின் கொடியும் என் மேல் பறக்கஅணைத்துக்கொண்டாரே வலக்கரத்தால்சுகமே

என் நேசரின் மார்பினில் சாய்ந்து – En Neasarin maarbinil saainthu Read More »