J LIJO FELIX

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமேஎன்னை கழுவியதே உம் காயங்கள்என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்உயிரோடு எழுந்த இயேசுவே -2 தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்நீர்தானே நீர்தானே -2 – நன்றி துதி கனம் மகிமை உமக்குத்தான்கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்தவல்ல அபிஷேகம் என்னைநிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி எழும்பவே இனி முடியாது […]

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina Read More »

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae ஆதி முதல் இருந்தவரேஆதியிலே வார்த்தையால் படைத்தவரேசிறப்பான சிற்பமாய் என்னையுமேசெதுக்கினீரே உந்தன் சாயலிலே. உருவாக்கின உம் கரங்களும்உரு இழந்து தான் போனதோஎன்னை வரைந்திட்ட உம் கைகளில்ஆணிகள் வரைந்ததோ. “நீண்ட ஆயுசுள்ளவரேஜீவனின் அதிபதியானவரேசுவாசத்தை ஊதினீர்எனக்காக ஜீவன் தந்தீர்” பரலோக தேவனவர்பாவிக்காய் பரிகார பலியானீர்கரையில்லா பரிசுத்த கரங்களினால்பாவக் கறைகளையும்நீர் ஏற்றுக் கொண்டீர். ஓங்கிய உம் புயங்களும்ஒடுங்கியே நின்றதோபலத்த உம் கரங்களும்பெலன் இழந்து தான் போனதோ. தேவனுக்கு சமமாய் இருப்பதையேபொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரேவெறுமையானீர்

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae Read More »

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja இராஜா இயேசு இராஜா-2பாவி என்னை தேடி வந்தீரேபாவ பலியாய் உம்மை தந்தீரேநித்திய மீட்பை தந்திடவே-இராஜா 1.பாவமறியா பரிசுத்தரேபாவத்தை போக்க பாவமானீர்-2எனக்காக எனக்காகஇனி நான் வாழ்வது உமக்காக-இராஜா 2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்துவிலை என்ன தருவேன் இதற்காக-2ஏதும் இல்லை ஏதும் இல்லைஎன்னையே தந்தேன் உமக்காக-இராஜா 3.என் கரம் கண்டு என்னை மீட்கஉம் கரம் தந்தீர் எதற்காக-2என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்என்னில் உம் அன்பை காண செய்வேன்-இராஜா

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja Read More »