Jacob Daniel J

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda உம்மை தெய்வமாகக் கொண்டநான் பாக்யவான் – 2தெரிந்தெடுத்தீர் பிறக்கும் முன்னேபிரித்தெடுத்தீர் உம் பேரன்பிலே நடத்திடுவீர் இறுதிவரைசுமந்திடுவீர் உம் தோள்களிலே கருவில் என்னை கண்டதனால் நான் பாக்யவான்உம் நினைவில் என்னை வைத்ததனால் நான் பாக்கியவான்வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில்அணைத்தீர் என்னை உம் செல்ல பிள்ளையாய் – நடத்திடுவீர் தாழ்வில் என்னை நினைத்ததனால் நான் பாக்யவான்மிக உயர்வில் என்னை வைத்ததால் நான் பாக்கியவான்தேற்றுகின்றீர் அன்னையைப் போலசிட்சிக்கின்றீர் நல்ல தகப்பனைப் போல […]

உம்மை தெய்வமாகக் கொண்ட – Ummmai Deivamaaga konda Read More »

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum இருதயத்தை ஆராய்ந்துஅறியும் தேவனேஎன் வழிகளுக்கும் செய்கைக்குந்தக்கபலனை தருபவரே என் நினைவுகளை தூரத்திலிருந்துஅறிந்துக்கொள்பவரேஎன்னை தாயின் கருவில் காப்பாற்றிஅதிசயம் செய்தவரே வேதனை உண்டாக்கும் வழிகள்என்னில் உண்டோ பார்த்தருளும்உம் நித்திய வழியிலேஎன்னை நடத்தும், சீர்ப்படுத்தும் சுத்த இருதயத்தைஎன்னில் சிருஷ்டிக்க வேண்டுமேபரிசுத்த ஆவியேஎன்னை தாங்க வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் உம்மை பின்பற்றியேநான் வாழ்ந்திட வேண்டுமேதிரும்பி பார்க்காமலேஉம்மை தொடர்ந்திட வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் Irudhayathai Aaraindhu Ariyum song lyrics in

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum Read More »

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல்

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் என் பெலனில் நான் சாராமல்உம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமேநீர் விரும்பும் கனி கொடுக்கஉம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமே-2 உம் பாதம் பணிந்து சேரும் முன்னேஎன் நாட்கள் வீணாய் போனதேஉம் சமூகம் விட்டு வேறெங்கு செல்வேன்என் வாழ்நாள் எல்லாம் பாடுவேன்நீர் மற்றும் போதுமேஉம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்என்னை விட்டு நீங்காத நல்ல பங்கு நீர்தானே – நீர் மற்றும் 1.உம் சித்தம் ஒன்றே நான்தினமும் செய்திடவே அர்ப்பரணிக்கிறேன்நடக்கும் என் வழிகளிலெல்லாம்உம்மையே

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் Read More »