JAMES MANIAM

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu கிருபையால் என்னை தாங்கிய அன்புகிருபையால் என்னை அணைத்திட்ட அன்பு பாதாள வாசலில் நின்ற போதுபரிசுத்த கரம் என்னை தூக்கியதேபாவ அவமானம் நிந்தையில் இருந்துபரலோக கரம் என்னை கழுவினதே இயேசு கிறிஸ்துவின் இணையற்ற அன்புயெகோவா தேவனின் மாசற்ற அன்பு 1.உலகத்தின் நேசம் பெரிதென்றுஓடினேன் தெரிந்தும் மாயை என்றுஉண்மையானார் என்று ஒருவர் இல்லைஉதவிக்காக இங்கு யாரும் இல்லை அவர் அன்பு மேலானதுஅவர் அன்பு மாறாதது 2.தேவைக்காய் தேடினார் பலரும் […]

கிருபையால் என்னை தாங்கிய – Kirubaiyaal ennai thaangiya anbu Read More »

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா.?உன் கஷ்டம் பாராமல் தேவன்இருக்கிறாரா? கலங்காதே, பயப்படாதே,திகையாதே உன்னை பார்த்து பார்த்து படைத்ததேவன் அவர்தானேஉன்னை தனியாக விட்டு அவர் போவாரோ (2) 1.பயணற்ற எதையுமே தேவன்படைக்க மாட்டாரேஉன்னை அவர் படைத்தார், நீ விலையேற பெற்றவன்(வேலையேற பெற்றவள் ) அவரே நம்மை உண்டாகினார்,அவரின் ஜனமாய் மாறி விட்டோமே உன்னை படைத்தாரே உன்னை நியமித்தாரேசித்த திட்டங்கள் வைத்தார்அவர் உள்ளங்கைகளில்உன்னை வரைந்தாரேபல கனவுகள் வைத்தார்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் Read More »

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer விலையேறப்பெற்ற தைலம் நீர்என் வலி போக்கும் மருத்துவரும் நீர்எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடுபரம வைத்தியர் இயேசு ஒருவரே -2 ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் எனக்காய் நீர் இருக்கின்றீர்உம்மைவிட யாரை நான் தேடுவேன்-2இயேசு நமாம் மேலானதே,உம்மை அறிந்தவர்கள் அசையாரேதாழ்த்துகிறேன் என்னை – உயர்த்திடுவேன்உம்மை,கணத்துக்கு உரியவரே ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் Vilaiyerapetra

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer Read More »

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal

என்னை இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே ஒரு போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபைகண்மணிபோல் நம்மை காத்த கிருபை உம் கிருபை மேலானதே -4ஒன்றுக்கும் உதவாத என்னையே உயர்த்தியது உங்க கிருபையே என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும் மேட்கொள்ள செய்த உங்க கிருபையே அடிமையை வாழ்ந்தவன் நான் விடுதலை செய்த உங்க கிருபையே என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன்

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal Read More »