Jebakani Selvaraj

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே குயவனே குயவனே என் அன்பான குயவனே குயவனே குயவனே என்னை உருவாகும் குயவனே -2 மண்ணான என்னையுமே வணைத்திடுமே உருவாகுமே – களி மண்ணான என்னையுமே வணைத்திடுமே 1.என்னை குடும்பத்தார் வெறுத்தாலும் என்னை குழியில் போட்டாலும் -2 நான் செய்யாத குற்றத்துக்கு என்னை சிறையில் போட்டாலும் -2 என்னை காப்பவர் என்னோடே வழிநடத்துபவர் என்னோடே என்னை உயர்த்துபவர் என்னோடே என்னோடே 2.என் சிநேகிதர் பலித்தாலும் நான் நேசித்தோர் தூஷித்தாலும் -2 […]

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே Read More »

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் தொலைந்து போன ஆடு நான்என்னை தேடி வரனுமா ?-2ஆடுகளெல்லாம் அங்கிருக்கஎன்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்நோக்கமாய் இருக்கும் ஆ….அ…தேவனின் கண்கள் என் மேலேநோக்கமாய் இருக்கும் ஆ…அ….தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் Read More »

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Lyrics:-உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். – 2 நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான் நீ

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Read More »