ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்மரண இருளிலே நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன்என் ஆத்துமாவே அக்கிரமேல்லாம் மன்னித்து – என்நோய்கலெல்லாம் குணமாக்கினார்என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுகிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்என் ஆத்துமாவே ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்தேவனை நோக்கி காத்திரு – அவர்கிருபையில் என்றும் வாழ்ந்திடுஎன் ஆத்துமாவே Aathumaavae Kartharai sthosthiri song […]
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri Read More »