En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல்

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் என் பெலனில் நான் சாராமல்உம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமேநீர் விரும்பும் கனி கொடுக்கஉம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமே-2 உம் பாதம் பணிந்து சேரும் முன்னேஎன் நாட்கள் வீணாய் போனதேஉம் சமூகம் விட்டு வேறெங்கு செல்வேன்என் வாழ்நாள் எல்லாம் பாடுவேன்நீர் மற்றும் போதுமேஉம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்என்னை விட்டு நீங்காத நல்ல பங்கு நீர்தானே – நீர் மற்றும் 1.உம் சித்தம் ஒன்றே நான்தினமும் செய்திடவே அர்ப்பரணிக்கிறேன்நடக்கும் என் வழிகளிலெல்லாம்உம்மையே […]

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் Read More »