Lijo Felix J

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமேஎன்னை கழுவியதே உம் காயங்கள்என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்உயிரோடு எழுந்த இயேசுவே -2 தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்நீர்தானே நீர்தானே -2 – நன்றி துதி கனம் மகிமை உமக்குத்தான்கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்தவல்ல அபிஷேகம் என்னைநிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி எழும்பவே இனி முடியாது […]

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina Read More »

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae ஆதி முதல் இருந்தவரேஆதியிலே வார்த்தையால் படைத்தவரேசிறப்பான சிற்பமாய் என்னையுமேசெதுக்கினீரே உந்தன் சாயலிலே. உருவாக்கின உம் கரங்களும்உரு இழந்து தான் போனதோஎன்னை வரைந்திட்ட உம் கைகளில்ஆணிகள் வரைந்ததோ. “நீண்ட ஆயுசுள்ளவரேஜீவனின் அதிபதியானவரேசுவாசத்தை ஊதினீர்எனக்காக ஜீவன் தந்தீர்” பரலோக தேவனவர்பாவிக்காய் பரிகார பலியானீர்கரையில்லா பரிசுத்த கரங்களினால்பாவக் கறைகளையும்நீர் ஏற்றுக் கொண்டீர். ஓங்கிய உம் புயங்களும்ஒடுங்கியே நின்றதோபலத்த உம் கரங்களும்பெலன் இழந்து தான் போனதோ. தேவனுக்கு சமமாய் இருப்பதையேபொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரேவெறுமையானீர்

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae Read More »

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Scale C major கர்த்தாவே நீர் என் பிதா நீர் என்னை உ௫வாக்கினீர் நான் வெறும் களிமண் தானே ஆனால் உம் கிரியை தானே அதிசயமாய் என்னை படைத்தவரே ஆச்சரியமாய் என்னை நடத்தினீரே நடப்பதெல்லாம் உந்தன் செயல்கள் தானே நீர் செய்ய நினைத்தவைகள் நிச்சயமாய் நிறைவேறிடும் எதிர்பார்த்த கதவுகளை நம்பினோர் அடைத்தாலும் உம்முடைய யோசனைகள் உம்மைப்போல் பெரியவைகள் எதிர்பாரா பயங்கரங்கள் எதிர்த்து தான் நின்றாலும்

கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Read More »

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் ஜீவனின் ஆதாரமே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் வாழ்க்கையின் ஒளிவிளக்கே உம்மையே பாடுவேன் உம்மையே போற்றுவேன் உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன் உம்மையே துதிப்பேன் உம்மையே சேவிப்பேன் உம்மை உயாத்தியே ஆராதிப்பேன் சிங்கத்தின் வாயில் சிக்கின ஆட்டை போல் மறு கணம் தெரியாமல் வாழ்ந்தேன் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர் நான் அழிந்து போகாமல் காத்து கொண்டீர் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர்

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே Read More »