m

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay 1.மரணத்தை ஜெயித்தவர் என் ஏசுவே பாதாளம் வென்றவரே பதினாறாயிரங்களில் சிறந்தவரே சாரோனின் ரோஜா நீரே – என் 2.முள்முடி தான் கிரீடம் தானோ என்னதோர் நேசமிதையே இது அதிசயமே இது ஆச்சர்யமே இது அன்பரின் பாசமிதே 3.வாரினாலே வதைத்தனரே துரோகியாம் எனக்காகவே என்னில் நேசம் வைத்து என்னை தேடி வந்து என்னில் ஒன்றுமில்லை தேவனே 4.ஆணிகளால் அறைந்தனரே அருள்மாரி பொழிந்திடவே உம் ஆவியினால் ஜெயம் பெற்றிடுவேன் சத்ரு […]

மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay Read More »

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu மனிதனின் அன்போ வீணானது தேவனின் அன்போ மேலானது மலைகள் விலகினாலும் பர்வதங்கள் அசைந்தாலும் கிருபை மாறாதய்யா நெருக்கத்தின் பாதையிலேநொறுங்கி போனேனே வருத்தத்தின் வேளையிலும்வாடி நின்றேனே கரம் நீட்டி என்னை தூக்கினவர் நீரே காண்கின்ற தேவன் நீரே குயவனே உம் கையில் களிமண் நானய்யா வனைந்து என்னையும்உருவாக்கும் தேவனே மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல ஆத்துமா வாஞ்சிக்குதே மனிதன் எனக்கெதிராய்எழும்பும் போதெல்லாம்மறைவிடமாய் வந்து மறைத்து கொண்டீரேகண்ணீரும் கவலையும் பெருகிட்ட

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu Read More »

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum மணவாளன் முன்பதாக செல்லும் போதுமணவாட்டி பின்பதாக செல்கிறாள் என் நேசரே உம் பின்பாக நான்என் ரூபவதி உன் முன்பாக நான்உம்மோடு இணைந்து செயல்படுவேன்உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன் 1.கனிதரும் திராட்சை கொடிஎன் திராட்சை செடி மேல் படந்திருப்பேன்அவர் கொடுக்கும் அன்பான ருசியுள்ள பழம் போல்என்றும் கனி கொடுப்பேன் நான்உம்மில் கனி கொடுப்பேன் 2.என் மணவாளன் வருகையை காணும்போதுஅந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போதுஎன் மனதின் கண்களாலே காணும்

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum Read More »

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum G Major – 2/4 மேகங்கள் நடுவேவரப்போகும் ராஜாவேஉம்மை நான் வாழ்த்துகிறேன்உம்மை நான் வணங்குகின்றேன் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேஇஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே 1.பரலோகம் திறந்திடும் நேரத்திலேமறுரூபமாகும் வேளையிலேபரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன்பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன் 2.நினையாத நாழிகை வரும் நாளிலேநித்தமும் காத்து விழித்திருப்பேன்மணவாளன் உம்மை நான் பார்க்கும் போதுமறுரூபமாகி பறந்த்திடுவேன் 3.உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையாஉன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யாநான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான்என் ஏக்கம் எல்லாமே

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum Read More »

மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam

மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam மஹா உன்னதாஉன் உருவம் எனக்கு தந்தவாமஹா உன்னதாஉன் மகிமை என்னில் தந்தவா மஹா உன்னதா இருளை அகற்றிஒளியில் வாசம் தந்தவாமகிமை மேன்மை ஆளுகை கொண்ட நாயகாபுது உலகம்படைத்திட விண்ணுலகம் துறந்தவா – மஹா உன்னதா தெளிந்த புத்தியும் கிறிஸ்துவின்சிந்தையும் ஈன்றவாசிறந்த வழியில் சித்தம் செய்திடும்மகத்துவாஆம் என்றும்ஆமென் என்றும்திருவுளம் பற்றும்ஆவியானவா – மஹா உன்னதா வார்த்தையின்மகத்துவம்பரத்தின் தத்துவம் ஆனவாவரமாய் வாழ்வாய்என்னை ஆளும் துயவாஎனதுள்ளம் சூழ்ந்தவாஅனுதினமும் ஆள்பவா…

மஹா உன்னதா உன் உருவம் – Maha Unnatha un uruvam Read More »

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai மறப்பேனோ உமதன்பை (2)என் ஆயுள் உள்ளவரைஎன் ஜீவன் உள்ளவரை – 2மறப்பேனோ உமதன்பை (2) 1. தனிமையில் அழுதுதூக்கத்தை இழந்துஇராவெல்லாம் படுக்கையைகண்ணீராலே நிரப்புகையில் – 2கண்ணீரை துடைக்க வந்தநேசத்தை நான் மறப்பேனோ – 3 – என் ஆயுள் 2. பணம் செல்வம் இல்லையென்றுநமக்கு வேண்டாமென்றுநேசித்த உறவுகள்என்னை தூக்கி வீசுகையில் – 2தேடிவந்து மார்போடுஅணைத்த உறவை மறப்பேனோ -3 – என் ஆயுள் 3. எனக்கு எதிரானநாவுகள் குற்றப்படுத்திஎன் பேரை

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai Read More »

முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar

முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar முற்றிலும் அழகானவர் எல்லாரிலும் மா சிறந்தோர் தேவாதி தேவனானவர் நேசக் கல்வாரி நாயகா கல்வாரி நாயகா என் உள்ளம் ஆட் கொண்டீர் என்னை மீட்க மரித்தீர் கல்வாரி நாயகா காயப்பட்டு நொறுங்குண்டு பாவம் துக்கம் சுமந்தோராய் நீசச் சிலுவையில் மாண்டார் துக்க கல்வாரி நாயகா ஜீவன் சமாதானம் ஈய சிறையுற்றோரின் மீட்புகாய் இரத்தமாம் ஊற்றை திறந்தார் இரக்க கல்வாரி நாயகா நமக்காய் பெற்ற வரன்கள் சுத்தாங்கம் யாவும் நல்கிட என்பதாம்

முற்றிலும் அழகானவர் – Mutrilum Azhaganavar Read More »

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – MaMari Balanaga Read More »

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2) 2. இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படுமீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படுநாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலேகருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலேஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae Read More »