Maria Kolady

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam […]

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala உம்மை பார்க்காமல் இருக்கவும் முடியாலதினம் பேசாமல் இருக்கவும் முடியாலஉம்மை சந்திக்காமல் இருக்கவும் முடியாலஅந்த சங்கதியும் என்னவென்று தெரியல (2) 1.உம்மை விட்டு தூரம் போக முடியல உம்மையன்றி பிழைக்கவும் தெரியல உலகோடு ஒத்து வாழ முடியலஒப்பனைய வேசம் போட தெரியலமுடியல முடியல முடியல உலகத்த பத்தி ஒண்ணும் தெரியலமுடியல முடியல முடியலஉம்மை அன்றி வேற வழி தெரியல 2. கல்லு மண்ணு முள்ளு உண்டு வழியிலகண்ணீருக்கு

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala Read More »

மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan

மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan மோசேயின் தேவன் எந்தன் துணையானார்… பார்வோனின் சேனைகள் என்னை என்ன தான் செய்யும்?… முடிவு பரியந்தம் நடத்தும் ஒரு தெய்வம்… பிரளயம் வந்தாலும் நான் அஞ்சிடுவேனோ?… அவர் கோலும் அவர் தடியும் என்னை தேற்றும்… நிலையில்லாத வாழ்வினில் இருளை போக்கும்… இனி எந்தன் உயிரே, எங்கும், எதிலும் அவர், அவர், அவர் என வாழும்… 1) தேவனின் வாஞ்சையெல்லாம் அவர் நம்மோடிருப்பது தான்… ஒருபோதும் நான் அகல

மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan Read More »

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI ஒன்றுமில்லாமலே நின்ற என்னைகைப்பிடித்து நடத்தும் பேரன்புஎந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான்என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆஎந்தன் அற்ப ஜீவியத்தை நான்உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள்உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவேபுடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Read More »