நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam
நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Verse 1நன்றியால் என் உள்ளம்நிறம்பிற்றேநல்லவர் நீர் செய்தநன்மையாலேசெய்த நன்மைகள்ஆயிரம் ஆயிரம்ஈடாக என்ன செய்வேன்முழு மனதால்நன்றி சொல்வேன் Chorusநெஞ்சம் உருகிநன்றி நன்றிவாழ்நாளெல்லாம்நன்றிநன்றி Verse 2உலகம் தோன்றும் முன்னேநீர் என்னை அறிந்தீர் நன்றியார் மறந்தாலும்விலகிப் போனாலும்மறவாமல் என்றும்என் நினைவாய் உள்ளீர்உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர் Verse 3நன்மை கிருபையால்என் வாழ்வை நிறைத்துள்ளீர்சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்யார் உதவினாலும்உதவாமற் போனாலும்நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்இம்மானுவேலராய் கூட வந்தீர் Nandriyal En Ullam […]