N

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரேஇஸ்ரவேல் குடும்பத்தாரை தினம் தினம் போஷித்தாரே -2 கர்த்தருக்கு பயப்படும் மனுஷனை (மனுஷியை) இவ்விதமாய் ஆசீர்வதிப்பார்-2 மலடியான வாழ்க்கையிலே மரித்து போக இருந்தேனேபிள்ளை வரம் கொடுத்து என்னை உயிர் வாழ செய்தாரே-2 சத்திய வார்த்தையிலே என்னையும் நடத்தினீரேகிருபையும் தயவும் தந்து என் வாழ்க்கையை உயர்த்தினீரே -2 சோதனையை சகிக்கும் மனுஷன்(ஷி) உத்தமன் (ள்)என்று விளங்கின பின்பு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே ஜீவ கிரீடம் பெறுவாரே […]

Nammai Ninaitharae Aaseervathitharae – நம்மை நினைத்தாரே ஆசிர்வதித்தாரே Read More »

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம்

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நன்றியால் பொங்குதே எமதுள்ளம்நாதன் செய் பல நன்மைகட்காய்நாள்தோறும் நலமுடன் காத்தனரேநன்றியால் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 1.கடந்த வாழ்வில் கருத்துடனேகண்மணிபோல் நம்மைக் காத்தனரேகண்ணீர் கவலையினை மாற்றினாரேகனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – அல்லேலூயா 2.ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்துஜீவிய பாதை நடத்தினாரேஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்ஜீவனின் அதிபதியை – அல்லேலூயா 3.அற்புத கரம் கொண்டு நடத்தினாரேஅதிசயங்கள் பல புரிந்தனரேஆயிரம் நாவுகள் தான் போதுமாஆண்டவரைத் துதிக்க – அல்லேலூயா 4.பாவ சேற்றில் அமிழ்ந்த

Nantriyaal Ponguthae Emathullam – நன்றியால் பொங்குதே எமதுள்ளம் Read More »

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும்

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும் நல்ல உள்ளம் தரவேண்டும் நாதாஉம்மை நன்றியோடு பாடித் துதிக்க தேவாதுதிகளிலே வாசம் செய்யும் மூவாஉம்மை துதித்தாலே இதயம் மகிழும் தேவா 1.பரிசுத்த தூதர்கள் பணிந்தும்மை துதிக்கபரலோகம் மகிமையால்நிறைந்துமே ஜொலிக்ககர்த்தரின் வாக்குகள் என்னிலே பலிக்கசுத்தரின் பங்கிலே மகிமையாக நிலைக்க 2.எரிகோ கோட்டைகள் இடிந்துமே வீழ்ந்திடதாகோன் சிலைகளும்பொடி பொடியாய் நொறுங்கிடதீமையான எண்ணங்கள் வேரோடு அகன்றிடநன்மையான ஈவுகள் நாள்தோறும் பெருகிட 3.சத்தியத்தின் பாதையில் நாள்தோறும் நடந்திடநித்தியத்தின் தேவனை நீங்காமல்

Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும் Read More »

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காதுநீ ஜெபிக்காம அதிசயங்கள் நடக்காதுதுதியின் மத்தியில் வாசம் செய்திடும்நம் தேவாதி தேவன் இயேசு Nee Thuthikkama Arputhangal nadakkathu song lyrics in English Nee Thuthikkama Arputhangal nadakkathuNee Jebikkaama Athisayangal nadakkathuThuthiyin Maththiyil Vaasam seithidumNam devathi devan Yesu 1.Pattayathinalo EettiyinaloKarthar Ratchippavar Alla AllaRaatchathan Koliyaththai kontra thaaveethuVaayai thiranthu Thuthithanaiya 2.Pagaivanai kattida

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது Read More »

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை நீ நம்பும் தேவன் உன்னைநிழலாய் தொடருவார்நீரை கடக்கும் போதும்நீ நெருப்பை தாண்டும் போதும் 1.சிங்கத்தின் வாயை கட்டிடுவார்சீற்றம் அடக்கி காத்திடுவார்தங்கம் போல் புடமிட்டுதரத்தில் உயர்த்தி உன்னைதரணியில் மிளிரச் செய்வார் 2.நெருக்கத்திலிருந்து மீட்டிடுவார்நீதிமானாய் மாற்றிடுவார்திரும்பவும் வால வயது போலாக்கிதிருப்தியாக்கிடுவார் – உன்னை 3.கண்ணுக்கு தெரியா காவல் அவர்கனலாய் உன்னை சூழ்ந்து கொள்வார்முன்னும் பின்னும் அரணாய் நின்றுமுற்றிலும் காத்திடுவார் 4.இல்லை என்று சொல்லிடாரேஎன்றும் உன்னை தள்ளிடாரேபிள்ளை என்று

Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை Read More »

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே நமஸ்காரமேநமஸ்காரம் தேவனே நமஸ்காரமே 1.மலர்களை படைத்தவரே நமஸ்காரமேமலைகளை உடைத்தவரே நமஸ்காரமே 2.புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமேபோர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே 3.எரிகோவை இடித்தவரே நமஸ்காரமேஎகிப்தை வென்றவரே நமஸ்காரமே 4.வெற்றியை தருபவரே நமஸ்காரமேபற்றியே எரிபவரே நமஸ்காரமே 5.எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமேயெகோவா தெய்வமே நமஸ்காரமே 6.எலியாவை எடுத்தவரே நமஸ்காரமேஎலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே 7.குருடரை தொட்டவரே நமஸ்காரமேவியாதியை நீக்கினீரே நமஸ்காரமே Namaskaaram Devanae Namaskaaramae song lyrics in English Namaskaaram

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Read More »

Naan Paada varuveeraiya – நான் பாட வருவீரைய்யா

Naan Paada varuveeraiya – நான் பாட வருவீரைய்யா நான் பாட வருவீரைய்யாநான் போற்ற மகிழ்வீரைய்யாஎன் வாழ்விலே வந்தீரைய்யாபுது வாழ்வு தந்தீரைய்யா 1.தாய் தன் பாலனை மறந்தாலும்நான் உன்னை மறவேன் என்றவரேஉள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2எந்தன் மதில்கள் உமக்கு முன்னே 2.இமைப்பொழுதும் என்னை மறந்தாலும்இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்உந்தன் அன்பை நான் மறப்பேனோ-2ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் 3.மலைகள் பர்வதங்கள் விலகினாலும்இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்-2உந்தன் வாக்குகள் மாறாதது Naan Paada varuveeraiya song lyrics

Naan Paada varuveeraiya – நான் பாட வருவீரைய்யா Read More »

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று நமது இயேசு கர்த்தரென்றுநாவுகள் யாவும் அறிக்கையிடும்முழங்கால் யாவும் முடங்கிடும்அவர் முன் முழங்கால் முடங்கிடும் ஆமென் ஆமென் அல்லேலூயா ( 4) 3.வேதாளம் பாதாளம் நடுங்கிடுதேவானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் – 2தேவாதி தேவனை ராஜாதி ராஜனைபூமியின் கீழானோர் பணிந்திடுவார் – ஆமென் Namathu Yesu Kartharentru song lyrics in English Namathu Yesu KartharentruNaavugal yaavum ArikkaiyidumMulankaal yaavum mudangidumAvar mun mulankaal mudangidum Amen Amen

Namathu Yesu Kartharentru – நமது இயேசு கர்த்தரென்று Read More »

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன்

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் நன்றி சொல்லியே பாடுவேன்எந்தன் ஆத்தும நேசர் நீரே – 2இதயமே என்றும் பாடத் துடிக்குதே உம்மையே..ஆஇதயமே என்றும் பாடத் துடிக்குதே இயேசுவே 2.வழிதனை மறந்த என்னையும்ஒளி பெற செய்தது உந்தன் கிருபையேபித்தனான என்னை வணைந்திட்ட இறையே – உம்பக்தனாக மாற்றியே ( உம் )பக்கம் சேர்த்துக் கொண்டீரேநீரின்றி நான் இங்கு இல்லையேஉம் அன்புக்கு நிகர் ஒன்றும் இல்லையே – இதயமே Nandri solliyae Paaduvean song lyrics

Nandri solliyae Paaduvean – நன்றி சொல்லியே பாடுவேன் Read More »

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் நான் அறிந்த ஒரே ஒரு நாமம்என்னை விட்டு நீங்காத நாமம்வழி மாறி போன பின்பும் கண்டுகொண்ட நாமம்கல்வாரி ரத்தம் சிந்தி மீட்டெடுத்த நாமம் இயேசுவே இயேசுவேபாடுவேன் உன் நாமமே துணை இல்லா நேரங்களில்வலக்கரம் பிடிக்கிறீர்திசை மாறி செல்லும் போதுவழி இது என்கிறீர்பிரயோஜனமான பாத்திரமாகஉன் சித்தம் செய்திடஎன்னை நீர் வணைகிறீர் எழும்பி நான் பிரகாசிக்கஒளியினை தருகிறீர்மரணம் மட்டும் நடத்திடவாக்குகள் கொடுக்கிறீர்என் கூட நீர்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் Read More »

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவா ஸ்தோத்திரம் நேசம் பாசம்அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்அற்புதமானவர் அதிசயமானவர்செயல்களிலே மிக மகத்துவமானவரே ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்துதி பாத்திரரை நாம் ஸ்தோத்தரிப்போம்ஸ்தோத்திர பலிகளை உதட்டினிலே சொல்லிஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம் 2.அகில உலகை ஆண்டுகொண்டராஜா ஸ்தோத்திரம் ஆயிரமாயிரம்சேனைகளுடைய ராஜா ஸ்தோத்திரம்உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்மிகப் பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம்உலகில் உள்ள சாத்தானை – ஜெயம்கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா Read More »

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே நாங்கள் ஆராதிக்கும் தேவனேதப்புவிக்க வல்லவர்சிங்கங்களின் வாயினின்றுவிடுவித்துக் காத்திடுவார் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆனந்தமாய் ஆராதிப்போம் யெகோவா தேவனேயெகோவா ஷாலோமேயெகோவா ராஃபாவேசுகம் தரும் தெய்வமே பரிசுத்தமாக்கிடும்மகா பரிசுத்த தேவனேபரிசுத்த கரங்களைஉயர்த்தியே ஆராதிப்போம் பெலப்படுத்தும் தேவனேபெலவானாய் மாற்றுமேமகிமையின் பாத்திரமாய்மறுரூபமாக்கிடும் Nangal Aarathikkum Devanae song lyrics in English Nangal Aarathikkum DevanaeThappuvikka vallavarSingangalin VaayinintruViduvithu Kaathiduvaar Aarathippom AarathippomAananthamaai Aarathippom yehova devanaeYehova shalomaeYehova RafhavaeSugam tharum Deivamae ParisuthamakkidumMaha parisutha

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே Read More »