Pr.Anandaraj

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare வயல்காரரே எங்கள் வயல்காரரேவாழ வைக்கும் எங்கள் வயல்காரரே 1.கைவிடமாட்டீர்தள்ளிடமாட்டீர்தயவு செய்யும் வயல்காரரே 2.மடி நிறைந்திடபடி அளந்திடும்பசியாற்றும் வயல்காரரே 3.உடன் இருக்கின்றீர்உதவி செய்கிறீர்ஊக்கம் தரும் வயல்காரரே 4.சொந்தம் என்றுதான் சொல்லிக்கொள்ளவெட்கப்படா வயல்காரரே vayalkarare Engal vayalkarare song lyrics in english vayalkarare Engal vayalkarareVaala vaikkum Engal Vayalkarare 1.Kaivida mattieerThallidamaattieerDhayavu seiyum vayalkarare 2.Madi nirainthidapadi alanthidumpasiyattrum vayalkarare 3.Udan irukintreeruthavi seikireerookkam tharum vayalkarare […]

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare Read More »

Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல

Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல கானாவூர் கற்சாடி போல நானும்கண்டுகொள்ள யாரும் இல்லைகர்த்தரின் கடைக்கண் பார்வைஎன் மேல பட்டத என்ன சொல்ல என்னை தேடி வந்தாரேஎன்னை தெரிந்து கொண்டாரேதேவை என்று சொல்லிஎன்னை சேர்த்துக் கொண்டாரே 1.தள்ளப்பட்டு விழுந்தேன்என்னை தாங்கிக் கொண்டாரேஅல்லல் பட்டு கிடந்தேன்என்னை அணைத்துக் கொண்டாரே 2.ஒரு தாயினும் மேலாய்என் மேல அன்பு வச்சாரேஒரு தகப்பனை போலதோள் மேல சுமந்து கொண்டாரே 3.வாலாக கிடந்தேன்என்னை தலையாக்கினாரேகீழாக கிடந்தேன்என்னை மேலாக்கினாரே Kanavoor Karchaadi Pola

Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல Read More »

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami இயேசு சாமி நல்ல சாமிஎல்லோருக்கும் சொந்த சாமிநம்பி வந்தா விடுதலை சாமிநம்பி வரலைனா வேதனை சாமி 1.அன்பை அள்ளி தந்த சாமிநம்மை தேடி வந்த சாமி -2வல்ல சாமி நல்ல சாமிகள்ளம் கபடு இல்ல சாமி -2 2.வாழவைக்கும் வல்ல சாமிவாரி வழங்கும் வள்ளல் சாமி-2கண்ணும் கருத்தா காக்கும் சாமிகண்ணீரெல்லாம் துடைக்கும் சாமி -2 Yesu Saamy nalla saami song lyrics in

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami Read More »

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya நீங்க இல்லாம வாழ முடியாதய்யாஉங்க கிருபை இல்லாமவாழ தெரியாதய்யாஇயேசுவே என் எஜமானரேநேசரே என் துணையாளரே – நீங்க இல்லாம காலையிலே கிருபையும்மாலையிலே மகிமையும்தருகின்ற நல்ல தெய்வமேதாய் மறந்தாலும் மறப்பதில்லையேதந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே இதுவரை நிற்பதும்இனிமேல் நிலைப்பதும்எல்லாமே உங்க கிருபை தான்பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையேதாங்கி நடத்துவதுஉங்க கிருபையே நன்றி சொல்லி துதி பாடிமனதார தொழுகிறோம் நீங்க இல்லாம வாழ முடியாதய்யாஉங்க கிருபை இல்லாமவாழ தெரியாதய்யாஇயேசுவே என்

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya Read More »

என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare

என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே உள்ளம் எல்லாம்துள்ளுதையா (2)அப்பா அம்மா நீங்க தான் ஆசை எல்லாம் நீங்க தான்ஆதரவு நீங்க தான் ஆறுதலும் நீங்க தான் (2) 1.அன்னாளை நெனச்சவரே ஆண் குழந்தைய கொடுத்தவரே. ஆபிரகாமை நெனச்சவரே ஆசீர்வாதம் தந்தவரே. உங்க அன்புக்கு முன்னால இந்த உலகம்சிறுசுதான் .அந்த வானத்த போல உங்க மனசு பெருசுதான்.(2) என் நெனப்பாவே இருப்பவரே ஏசையா உங்கள நெனச்சாலே

என் நெனப்பாவே இருப்பவரே – En nenapave irupavare Read More »

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபைஎன்னை ஏந்துதைய்யா சுமக்குதைய்யா உங்க கிருபைஅலைகள் வந்தாலும் புயல்கள் மோதினாலும்அமைதி படுத்துதைய்யா உங்க கிருபை 1.தாயின் கருவிலே வெளிப்படும் போதேஉமது சார்பினில் விழுந்தேனைய்யா -2என் கிட்ட வந்து தொட்டு பார்த்து அணைத்துக்கொண்டவரேஒரு முத்தம் தந்து சொத்து என்று சேர்த்து கொண்டவரே-2உம் பாசத்திற்கு எல்லை இல்லையப்பா-2 2.பட்டமரமாய் நான் இருந்தேன்பச்சை மரமாய் உயிர் கொடுத்தீரைய்யா-2கிளை நறுக்கி களை பிடுங்கி என்னை வளர்த்தீரேஅந்த தண்ணீரண்டை கொண்டு வந்து அமர

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya Read More »