Renan Martin

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae 1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும்அதை உம்மிடம்தருவேன்நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்உம்மிடம் படைப்பேன்சூழ்நிலை எதிராய் நின்றாலும்என் ராஜா நீர் ஜெயிப்பீர்காலம் தாமதித்தாலும்உம் தரிசனம் ஜெயிக்கும் கைகளை உயர்த்தி கம்பீரத்தோடேசூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் -2 ஆராதனை ஆராதனைஎன் ஆண்டவர் இயேசுவுக்கே -2 2.எதிரான ஆயுதம் யாவும்வாய்க்காதே போகும்செங்கடல் முன்பே நின்றாலும்உன் பெலத்தினால் கடப்போம்நீதில்மான் ஏழுதரம் விழுந்தாலும்மீண்டும் அவன் ஜெயிப்பான்எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லைஅது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி […]

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae Read More »

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல்

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் என் பெலனில் நான் சாராமல்உம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமேநீர் விரும்பும் கனி கொடுக்கஉம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமே-2 உம் பாதம் பணிந்து சேரும் முன்னேஎன் நாட்கள் வீணாய் போனதேஉம் சமூகம் விட்டு வேறெங்கு செல்வேன்என் வாழ்நாள் எல்லாம் பாடுவேன்நீர் மற்றும் போதுமேஉம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்என்னை விட்டு நீங்காத நல்ல பங்கு நீர்தானே – நீர் மற்றும் 1.உம் சித்தம் ஒன்றே நான்தினமும் செய்திடவே அர்ப்பரணிக்கிறேன்நடக்கும் என் வழிகளிலெல்லாம்உம்மையே

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல் Read More »