Ruban.J

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2 1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2 2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே 4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2 […]

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai

ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ..ஹோ ஓ…சா…னா 1) தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தரே ஏழு விளக்கின் மத்தியில் உலாவுகிற ஓ..ஹோ ஓ…சா…னா 2) ராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய் நியாயம் தீர்க்க போகும் நீதிபதியே சிங்காசனத்தில் வீற்று இருப்பவரே ஓ..ஹோ ஓ…சா…னா 3) வெண்ணங்கி தரித்து மகிமையாய் ஜொலிக்கும் ஆதியும் அந்தமுமானவரே ஒருவனும் காணாத என் பிதாவே ஓ..ஹோ ஓ…சா…னா Aaradhanai Aaradhanai

ஆராதனை ஆராதனை – Aaradhanai Aaradhanai Read More »

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதேஎனக்காக செய்ததை நினைத்தால்உள்ளமே உடையுதையா -2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே- 2 (1)எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன் குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர்-2வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர்-2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே -2 (2)கோபமோ இமைப்பொழுது இரக்கமோ

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு Read More »