Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே
Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2 1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2 2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே 4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2 […]
Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே Read More »