S.John bosco

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla M-என் கையில்ல ஒண்ணுமில்லயாருடைய தயவுமில்லை F-நான் செல்ல பாதை இல்லைபரிதவிக்கும் இயேசுவின் பிள்ளை M- நான் நம்பும் கேடகமும்நான் கண்ட தரிசனமும் F-என்னை நிரப்பும் அக்கினியும்நான் உணரும் பிரசன்னமும் என் மனதின் ராகமும் என் இதய வாஞ்சயும்நீர் தானே இயேசுவேஅகிலம் முழுக்க அபிஷேகம் நிரம்ப M/F-Chorus- என் தேவன் என்னோடு இருக்கையில்லைஎனக்கொரு பயமுமில்ல நீர் என்னோடு நிற்கயிலேஎந்த பார்வோணும் எதிர்பதில்ல…. 1சரணம் –எலியாவின் ஜெபத்தால் மழை பொழிய […]

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla Read More »

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam புதுசா பொறக்குது நமக்கொரு காலம்பழச மறந்து நடந்திடும் நேரம்நன்மைகள் செய்தவர்நம்மோடு இருக்கிறார்நன்றியை சொல்வோம்இனியும் நடத்திடுவார்நன்றி நன்றி தேவாநன்றி நன்றி ராஜா புது வருஷத்திலும் நன்மைகளால்போஷித்திடும்ஆசீர்வாத மழையாய்இப்பொழுதே பொழிந்திடும்புது பிறப்பாய் என்னை மாற்றிடும்வருஷத்தை நன்மையால் கூட்டிடும் உம் பிரசன்னம் எம்மை நிரப்பஅந்நிய பாஷை எங்கும் பேசிடஅக்கினி நாவுகள் எம்மில் அணலிடவரும் தேவா இந்த நேரமே நிகழ்வது இனி யாவும் நன்மைக்கேமகிமை இனி யாவும் தேவனுக்கே புதுசா

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam Read More »

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்யார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும் தருணமோஉதிர்ந்திடும் கண்ணீர் துளிகள்உதிரா பூக்கள் வலிகள்எப்போது மனிதம் உணரும்சிலுவையில் பூக்கள் மலரும் காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்சிலுவையில் மௌனம் ஏனோகுருடரை திருடரை நேசித்து மன்னித்ததாலோ பாவியை பகைவரை ஏற்றுகொண்டதலோ இந்தபாவ சிலுவையின் பாரம்சுமக்கின்ற பழியோயார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும்

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum Read More »