Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி
Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி நன்றியோடு உம்மை பாடி,நாள்தோறும் போற்றுவேன்;தாழ்வில் இருந்த என்னை,தூக்கி கரம் பிடித்து,வாழ வழி செய்தீரே -(2) 1) பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)போதித்து வழி நடத்தி, பிள்ளைகளை பெருகச் செய்தீர்,உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு) 2) தாயைப் போல் என்னை காத்தீர்,தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,உம் கிருபைக்கு ஈடாகுமா -(2)….(நன்றியோடு) 3) பயத்தை […]
Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி Read More »