நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen
நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்நாள்தோறும் பாடிடுவேன்-2நல்லவர் என் வாழ்வில்செய்தவைகளை எண்ணிஎன்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமேஎன்னை கிருபையால் நடத்தியதேகலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டதுகர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோதுஉருக்கமாய் இரங்கினீரேசுகவாழ்வு என்னில் துளிர்விட்டதுபுது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும்உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரேஎன்றென்றும் பாடிடுவேன்ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடிநின் பாதம் […]