shadrach

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார்

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் முந்தின சீரைப்பார்கிலும்பிந்தின சீர்பெரியதே (2)சொன்னதெல்லாம் நிறைவேற்றுவார்நன்மைகளால் அலங்கரிப்பார் (2) ஆசீர்வாதங்களால் நிரப்பிடுவார்அபிஷேகத்திலே நடத்திடுவார் (2) யோபுவைப்போல புடமிட்டாலும்எதற்கும் பயந்ததில்லைஎனது சேமிப்பை இழந்திட்டாலும்இடறி விழுவதில்லை(2)என் மீட்பர் உயிரோடு இருக்கையிலே(2)என் வாழ்க்கையில் குறைவில்லையே(2) (ஆசீர்வாதங்களால்) எனக்கெதிரான ஆயூதங்கள்எதுவும் வாய்ப்பதில்லைஎன் பக்கம் ஆயிரம் விழுவதினால்சேதம் அடைவதில்லைதூதர்கள் கொண்டென்னை காத்திடுவார் (2)என் துணையாய் வந்திடுவார் (2) (ஆசீர்வாதங்களால்) Nanmaikalaal Alangarippaar song lyrics in english Munthina SeeraippaarkkilumPinthina Seerperiyathae -2Sonnathellam NiraivettruvaarNanmaikalaal […]

Nanmaikalaal Alangarippaar song lyrics – நன்மைகளால் அலங்கரிப்பார் Read More »

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar ஏற்ற வேளையிலே என்னைஉயர்த்திடுவார் அவர்ஏற்ற நேரத்திலே உதவிசெய்வார் அவர் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு)கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்நிறுத்துவார் உன்னை நிறுத்துவார்கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2) குனிந்த இடத்திலே உன்னைநிமிர செய்வார் அவர்விழுந்த இடத்திலே உன்னைஎழும்ப செய்வார் அவர் -(2)யோசேப்பை நிமிர செய்தவர்உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2) தள்ளப்பட்ட இடத்திலேதலைக்கல்லாய் மாற்றுவார்தடுமாறும் இடத்திலே உன்னைதாங்கி நடத்துவார் அவர்-(2)தாவீதை உயர்தினவர்உன்னையும் உயர்த்திடுவார்-(2) Yeattra vealaiyilae ennai uyarthiduvaar song lyrics

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar Read More »

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae எத்தன நன்மைகள் எந்தன் வாழ்விலேஎனக்காக யாவையும் செய்து முடித்தீரே -2 நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 1)நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும்நம்பிக்கையின் நங்கூரமேநன்மைகளை செய்தீரே -2 நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 2)கலங்கி நின்றபோதுகண்ணீரை துடைத்தீரேகண்ணீரை மாற்றினீர்களிப்பை தந்தீரே நன்றி சொல்லி துதிக்கிறேன்நன்றி சொல்லி மகிழ்கிறேன் -2இயேசய்யா இயேசய்யாஇயேசய்யா என் இயேசய்யா-2 3)எனக்காய்

எத்தன நன்மைகள் எந்தன் – Ethana Nanmaigal Enthan vaalvilae Read More »

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam ஆவியானவரே -4என்னை ஆட்க்கொண்ட தெய்வம் நீரேஎன்னை ஆளுகை செய்த நேசர் நீரே-2 1, உலர்ந்து போன என் வாழ்வைதுளிரச்செய்பவர் நீரே-2 – ஆவியானவரே 2, வறண்ட நிலத்தை வயல்வெளியாய்மாற்றுகின்றவர் நீரய்யாவறண்ட நிலத்தை வயல்வெளியாய்மாற்றுகின்றவர் நீரே – ஆவியானவரே 3, தொய்ந்து போன ஆத்துமாவைநிரப்புகின்றவர் நீரய்யாதொய்ந்து போன ஆத்துமாவைநிரப்புகின்றவர் நீரே – ஆவியானவரே Aaviyanavare ennai aatkonda Deivam song lyrics in english Aaviyanavarae -4ennai

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam Read More »

உம் கண்கள் கண்டதே – Um Kangal kandathae

உம் கண்கள் கண்டதே – Um Kangal kandathae உம் கண்கள் கண்டதேகருவறையில் சுமந்ததேஅவயங்கள் தோன்றும் முன்னே அறிந்தவரேயாரும் பார்த்தும் பார்க்கம போகும்முன்பே என்னைப் கண்டவரேமனிதர்கள் பார்த்தும் பார்க்கம போகும்முன்பே என்னை அறிந்தவரே 1). ஆயிரம் பேர் என்னை குற்றப் படுத்தினாலும்ஆயிரம் நாவுகள் கண்ணீர் சிந்த வைத்தாலும்உண்மை உள்ளவனென்று ஊழியம் தந்தவரே 2).மனிதர்கள் என்னை வெறுக்கின்றபோதும்மனமடிவாக்கி சிரிக்கின்ற போதும்தகப்பனைப்போல் என்னை சுமப்பவர் நீரேகிருபையினாலே உயர்திடுவீரே Um Kangal kandathae song lyrics in english Um Kangal

உம் கண்கள் கண்டதே – Um Kangal kandathae Read More »