Sneha Helan

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே சோகங்கள் மாறிடும் நீர் சொன்னாலே (2)அயராகு எழுவேன் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் செய்திடுவேன் (2)யார் என்ன சொன்னாலும் கலங்கிடேனேஉம் அன்பு ஒன்றே அது போதுமே (2)வாழ்ந்தாலும் உமக்காய் மரித்தாலும் உமக்காய்என் ஜீவன் உமக்குதான் (2) தாயும் தகப்பனும் நீரல்லவோதோள்மீது சுமந்திடும் அன்பல்லவோ (2)காண்பவர் நீர்தான் காப்பவர் நீர்தான்உம் பிள்ளை நானல்லவோ (2)காலங்கள் பல கடந்திட்டாலும்விட்டு விலகாமல் நின்றிடும் துணையல்லவோ […]

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae Read More »

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum இயேசு வந்தாலே தூள் பறக்கும்நின்னாலே அனல் பறக்கும்சொன்னாலே எல்லாம் நடக்கும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) கண்ண அசைச்சா கடலும் அதிரும்கைய நீட்டுனா கவலை மறையும் (2)மறையும் கவலை மறையும் – அவர்சொன்னாலே கவலை காணாப்போகும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) 1.உமிழ்நீரும் உலகத்தை காட்டிடுமேமரித்த சடலமும்

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum Read More »

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae தோம் தோம் தின தோம் தோம் (4) பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனேஉதித்தார் உதித்தார் ராஜாதி ராஜனே(2) மகிழ்ந்தனரே அன்று இரவில்துதித்தனரே குளிரும் பனியில் (2) – பிறந்தார் சின்ன பாலன் மன்னன்னானாலும்உனக்காக எனக்காக மண்ணில் வந்தாரேமாளிகையில பிறக்க வேணுமேஆனா மண்ணான நமக்காக மாட்டுக் குடலினிலே (2) – மகி வேஷம் பாசம் நிறைஞ்ச உலகமிதுஇங்கு நிலையான அன்பு ஏது (2)நீயும் நானும் யாரோ

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae Read More »