இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum

இயேசு வந்தாலே தூள் பறக்கும்
நின்னாலே அனல் பறக்கும்
சொன்னாலே எல்லாம் நடக்கும் (2)

தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)

கண்ண அசைச்சா கடலும் அதிரும்
கைய நீட்டுனா கவலை மறையும் (2)
மறையும் கவலை மறையும் – அவர்
சொன்னாலே கவலை காணாப்போகும் (2)

தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)

1.உமிழ்நீரும் உலகத்தை காட்டிடுமே
மரித்த சடலமும் உயிர்பெறுமே (2)
பெறுமே உயிர் பெறுமே – அவர்
தொட்டாலே எல்லாம் உயிர்பெறுமே (2)

தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)

  1. சுகவாழ்வு உன்னில் துளிர்த்திடுமே
    நம்பினால் நல்வாழ்வை பெற்றிடுவாய் (2) – அவர்
    செய்வதை தடுப்பவன் யாருமில்லை – இயேசு
    திறந்ததை அடைப்பவர் ஒருவரில்லை (2)

தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)

  1. அகிலம் அனைத்தும் அவர் செயலே – என்
    இசையும் அதற்கு சாட்சிதானே
    அற்புதமே அதிசயமே – தேவன்
    நினைத்தாலே எல்லாம் சாத்தியமே (2)

தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)

இயேசு வந்தாலே தூள் பறக்கும்
நின்னாலே அனல் பறக்கும்
சொன்னாலே எல்லாம் நடக்கும் (2)

Yesu Vanthalae Thool Parakkum song lyrics in english

Yesu Vanthalae Thool Parakkum
Ninaalae Anal parakkum
Sonnalae Ellaam Nadakkum -2

Thadukka iyalathu Thadai poda mudiyathu
Devan ninaithaal nadanthae Theerum (2)

1.Kanna Asaikka Kadalum Athirum
Kaiya Neettuna Kavalai Maraiyum -2
Maraiyum Kavalai Maraiyum Avar
Sonnalae Kavalai Kaanapogum -2- Thadukka

2.Sugavaalvu Unnil thulithidumae
Nambinaal Nalvaalvai Pettriduvaai-2- Avar
Seivathai Thaduppaan Yaarumillai Yesu
Thiranthathai Adaippavar Oruvarillai -2- Thadukka

3.Agilam Anaithum Avar seyalae En
Isaiyum Atharkku Saatchithaanae
Arputhamae Athisayamae devan
Ninaithalae Ellam saathiyamae -2- Thadukka