Stanley Stephen

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே பரம தகப்பனே நடத்தி வந்தீரேவெட்கப்பட்டு மடிந்திடாமல் காத்து வந்தீரேஎங்கள் பரம தகப்பனே நடத்தி வந்தீரேகுழியில் விழுந்து மடிந்திடாமல் மீட்டு கொண்டீரே நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர் 1.ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனேயாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரேஎத்தனை மனிதர் […]

Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே Read More »

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Stanzaமரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Bridge இது மகா பெரிய அன்புஎன்னை உயர்த்தின அன்பு / இது மதுரமான அன்புஉன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே மறக்க முடியுமோ உம் தியாகத்தைபிரிய முடியுமோ உம் நேசத்தை

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் Read More »

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல்

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் ஒரு நாளும் மறவாமல்திருநாமம் பாடிடுவேன் – 2எனக்காக ஜீவன் தந்தஎன் நேசரே இயேசுவையே – 2 -ஒரு நாளும் 1) கருணை கடலானவரேகலங்கம் துடைத்தாழ்ப்பவரே – 2கிருபை வரன் யாவற்றிலும்கருணா சம்பூரணரே – 2வரும் கோப ஆக்கினியின்பயம் நீங்க செய்தவரே – 2 -ஒரு நாளும் 2) கல்வாரி காட்சியையேகண் பார்த்த வேளையிலே – 2பொல்லாந்த நாள் விளைந்தஎன் பாவ பாரமெல்லாம்

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் Read More »

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை நம்மை பிரித்த ஆழம் பெரிதேநான் எட்டமுடியா உயரமதேநம்பிக்கையற்றே வானத்தை நோக்கினேன்கலங்கியே உம்மை நாடினேன் அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்என் மன காரிருள் மாற்றியதேஎல்லாமே முடித்து முடிவை எழுதினார்இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்இதயத்தில் தோன்ற பெரும் கிருபைஅனாதி தேவன் மகிமை துறந்தேஎன் பாவம் நிந்தை ஏற்றுக்கொண்டார் சிலுவையினாலே மன்னிக்கப்பட்டேன்என்னை தன் பிள்ளை என்றழைத்தார்அழகிய மீட்பர் நான் உம் சொந்தமேஇயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை Read More »

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர்தானே நல்ல மேய்ப்பன் நீர்தானேஉண்மையாய் நடத்தினீரே -2விலகாமல் இருப்பவரேகடைசி வரை இருப்பவரே(2) ஆராதனை ஆராதனைஎங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) – நல்ல மேய்ப்பன் 1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்மேய்ச்சலை கண்டடைவேன்(2)தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர் என்னைதண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர்மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை 2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் (2)உமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேஉமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேமேய்ப்பரே மேய்ப்பரே என்னை

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே Read More »

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்கள் எல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக முட்செடியில் எழுந்தவரின் தயவு,என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக Vaanaththin

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு Read More »

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான்

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Yadah YadahIru kaigalai naan,(Both my hands)Uyarthiduven( I will lift up in worship) Yadah YadahSiru pilayai pol,(Like a child)Ummai nookiduven(I will look upto you) Iru kaigalai uyarthiye(With my hands lifted high)Ummai aradhipen(I will worship you)En aradhanayin, Sthanam idhuvey(This will be my worship stance) En vazhnal ellam(All

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Read More »

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில்

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில் அவர் நாமத்தில்இயேசு நாமத்தில்கூடிவந்துள்ளோம்ஒருமனதோடு முழுமனதோடுஅவர் நாமம் உயர்த்துவோம்இயேசுவின் வல்ல நாமம் உயர்த்திடுவோம். அவர் நாமத்தில்இயேசு நாமத்தில்கூடிவந்துள்ளோம்கரம் உயர்த்தியே சிரம் தாழ்த்தியேபணிந்து துதிக்கிறோம்இயேசுவின் வல்ல நாமம் துதித்திடுவோம் ராஜாக்களிலும் பிரபுக்களிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்இயேசுவே கிருபையால் விசுவாசத்தால்மீட்பை பெற்றோம்என் சித்தம் அல்லவே எந்தன் வாழ்விலேஉந்தன் சித்தம் நிறைவேற்றிடும்குறித்த காலத்தில் நிறைவேற்றிடும் ராஜாக்களிலும் பிரபுக்களிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்‌‌‍எல்லாவற்றிலும் எல்லோரிலும்எல்லா நாமத்திலும் மேலான நாமம்இயேசுவே

Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில் Read More »

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் பொறப்ப கொண்டாடுவோம் உம் உயிரேயே தந்தீரேஉயிரோடு எழுந்தீரேஎன் பாவத்தை போக்கினீரே மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் புகழ்ல பாடிடுவோம்-2 ஆடி பாடி இயேசு ராஜாவைஇந்த நாளில் நாம் கொண்டாடுவோம் ஊரு சனம் ஒன்னா கூடிஉம் பொறப்ப கொண்டாடுவோம்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் Read More »

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் ஒன்றுமில்லாமையில் இருந்தென்னைஉமது சாயலில் சிருஷ்டித்தீர்நித்திய அன்பேன்மேல் கொண்டதால்குமாரனை தந்து ரட்சித்தீரே உம் மகா கிருபைக்காய்உம்மை நான் துதித்திடுவேனென்றும் (2) பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்ககோர பாடுகள் ஏற்றீரன்றோதழும்புகள் உந்தன் மேனியிலேஎந்தனுக்காய் நிந்தை ஆனீரோ – உம் மகா நித்ய ஜீவனும் மோட்ச வாழ்வும்பாவி எனக்காய் வாக்களித்தீர்கிருபையாலே தம் ஆவி தந்துவிண் ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் – உம் மகா கிரகிக்க முடியா நன்மைகள்வெண்ணாடை விண்ணவர்

Um Maga kirubaikkai song lyrics – உம் மகா கிருபைக்காய் Read More »

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்மாறாத இரத்தம் என் நேசரின் இரத்தம்எனக்காக எனக்காக எனக்காகத்தானேவழிந்தோடுதே சிலுவையில் வழிந்தோடுதே !!வழிந்தோடுதே ஆறாய் வழிந்தோடுதே !! பரிசுத்த பலியே பரன் ஈந்த பலியேபாவ நிவாரண பலியானீரே (2)சர்வாங்க தகன பலியும் நீரேசமாதான பலி நீரே (2)எனக்காக எனக்காக பலியானீரேசிலுவையில் பலியானிரேபலியானீரே…சிலுவையில் பலியானிரே பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்மாறாத இரத்தம் என் நேசரின்

Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics – பொன்னான இரத்தம் என் இயேசு Read More »

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu உங்க கிருபை பெரியதுஉங்க இரக்கம் நல்லதுஎன் வாழ்நாளெல்லாம் அனுபவிக்கிறேன்-2 கிருபையின் ஐஸ்வர்யத்தை நினைத்தால்கண்கள் கலங்குகின்றதுஇரக்கத்தின் பாக்கியத்தை உணர்ந்தால்உள்ளமோ உருகுகின்றது -2 இயேசுவே உங்க கிருபை பெரியதுபிதாவே உங்க இரக்கம் நல்லது -2 1.வனாந்திரத்தில் அலைந்த நாட்களை திரும்பி பார்க்கின்றேன் -2வயல் வெளிக்கு என்னை அழைத்து வந்து செழிப்பாய் மாற்றினீரே -இயேசுவே 2.பாவ சேற்றினில் மூழ்கி கிடந்தேன் கிருபையை தூக்கினீரே -2பரிசுத்த ரத்தால் பாவங்களை கழுவி நீதிமானாக்கினீரே -இயேசுவே

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu Read More »