T

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரேஎங்களின் மத்தியிலே என்றும் இருப்பவரே 1) ஏழு ராஜியத்தை முறியடித்துயோர்தானை கடக்க செய்தீர்யோசுவாவை தெரிந்து கொண்டுதம் சேனையை மீட்டெடுத்தீர் ஓயாது உங்க கிருபைமாறாது உங்க மகிமை 2) இஸ்ரவேலை காக்கிறவர்உறக்கம் இல்லாதவர்என்றும் நம்மை காக்கிறவர்நமக்குள் இருப்பவர் Thuthigalin Maththiyilae Vaasam song lyrics in English Thuthigalin Maththiyilae Vaasam seibavaraeEngalin Maththiyilae Entrum Iruppavarae 1.Yealu Raajiyaththai muriyadithuYorthanai Kadakka seitheerYosuvavai […]

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam Read More »

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரேஎன் துதியின் மத்தியிலேமகிழ்ந்து ஜொலிப்பவரே உம்மைஉயர்த்தி துதிப்பேன்துதித்து களிப்பேன்உணர்ந்துமகிமை சேர்ப்பேன்உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2) 1)பூமியில் உயர்ந்தவர்நீர் சிறந்தவர்கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா– உம்மை உயர்த்தி 2)வியத்தகு நல்லவர்நீர் வல்லவர்முரசொலி எழுப்புவேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி 3)யார் ஒப்பானவர்நீர் பெரியவர் ..ஆமென் கெம்பிருப்பேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி இன்னும்விரும்பி அழைப்பேன் வணங்கி துதிப்பேன்பணிந்துஅடங்கி இருப்பேன்உங்க கூடவே குடியிருப்பேன் Thuthigalin Naduvinilae song lyrics in English Thuthigalin Naduvinilae

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae Read More »

தூயரே தூயரே – Thooyarae Thooyarae

தூயரே தூயரே – Thooyarae Thooyarae தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரே – 2பாத்திரரே துதி உமக்கேஆமென் ஆ… அல்லேலூயாஆ… அல்லேலூயாசர்வ வல்லவர் ஆளுகிறார் – 2ஆ… அல்லேலூயா தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரே – 2பாத்திரரே துதி உமக்கே – நீரே தூயரேஆமென் Thooyarae Thooyarae song lyrics in english Ha…. HallelujahHa…. HallelujahSarva Vallavar AalugirarHa…. Hallelujah Thooyarae ThooyaraeSarva Vallavar Neerae (2)Parthirare…Thudhi Umakkae Thooyarae ThooyaraeSarva Vallavar NeeraeParthirare…Thudhi Umakkae

தூயரே தூயரே – Thooyarae Thooyarae Read More »

தேன் தமிழில் பாட்டெடுத்து – Thean Tamilzhil Paatteduthu

தேன் தமிழில் பாட்டெடுத்து – Thean Tamilzhil Paatteduthu தேன் தமிழில் பாட்டெடுத்துதேவா உன்னை பாடுகின்றேன்தேடிவந்த தெய்வம் நீரேதினம்தோறும் வாழ்த்துகிறேன் உம்மைதினம்தோறும் வாழ்த்துகிறேன்- தேன் Thean Tamilzhil Paatteduthu Song lyrics in English Thean Tamilzhil PattuteduthuDeva Unnai PadukirenThedivantha Deviam NeereaDhinamthorum Valthugirom UmmaiDhinamthorum Valthugiren Thean Thamilil paatteduthuThean thamizhilil patteduthu

தேன் தமிழில் பாட்டெடுத்து – Thean Tamilzhil Paatteduthu Read More »

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்குபூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்குஎந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே! 1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்புஉன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன!எந்தன் மடி நீ பிறக்க… 2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன்

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae Read More »

இயேசுவே தப்புவித்தீரே – Yesuvae Thappuvitheere

இயேசுவே தப்புவித்தீரே – Yesuvae Thappuvitheere இயேசுவே தப்புவித்தீரேஇயேசுவே விடுவித்தீரே என் இயேசுவே என் இயேசுவேஇக்கட்டில் தேடினேன் விடுவித்தீரேஎன் இயேசுவே என் இயேசுவேஆபத்தில் கூப்பிட்டேன் தப்புவித்தீரே துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்கர்த்தர் எனக்கு செய்த கிருபைகட்காய்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்அதியங்களை எண்ணி ஆராதிப்பேன் அவரால் நான் பெற்ற அபிஷேகம்வழிகாட்டி என்னை நடத்திடுதேமகிமையின் மேல்மகிமை அடைந்திடுவேன் – துதித்திடுவேன் மகிமையின் நம்பிக்கையாம்கிறிஸ்து இயேசுஎன்னுள்ளே இருந்து நடத்துகிறார்பெலத்தின் மேல்பெலனை அடைந்திடுவேன் –துதித்திடுவேன் அறிவுக் கெட்டாத அன்பால் நிறைத்து தினம்அதிசயமாய் என்னை நடத்துகிறார்கிருபையின் மேல்

இயேசுவே தப்புவித்தீரே – Yesuvae Thappuvitheere Read More »

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam துதி கன மகிமை எல்லாம்உம்மைக்கே செலுத்துகிறோம் -2 துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் -2நீர் செய்த நன்மைகளை நினைக்கிறோம் -2 1.யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்உம்மை பார்க்கணுமே உம்மோடு பேசணுமே – துதிக்கிறோம் Thuthigana Magimai Yellam song lyrics in english Thuthigana Magimai YellamUmmakkae Seluthugirom (×2) Thuthikirom Ummai Thuthikirom (×2)Neer Seitha Nanmaigalai ninaikirom(×2) Thuthigana Magimai

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam Read More »

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபைஎன்னை ஏந்துதைய்யா சுமக்குதைய்யா உங்க கிருபைஅலைகள் வந்தாலும் புயல்கள் மோதினாலும்அமைதி படுத்துதைய்யா உங்க கிருபை 1.தாயின் கருவிலே வெளிப்படும் போதேஉமது சார்பினில் விழுந்தேனைய்யா -2என் கிட்ட வந்து தொட்டு பார்த்து அணைத்துக்கொண்டவரேஒரு முத்தம் தந்து சொத்து என்று சேர்த்து கொண்டவரே-2உம் பாசத்திற்கு எல்லை இல்லையப்பா-2 2.பட்டமரமாய் நான் இருந்தேன்பச்சை மரமாய் உயிர் கொடுத்தீரைய்யா-2கிளை நறுக்கி களை பிடுங்கி என்னை வளர்த்தீரேஅந்த தண்ணீரண்டை கொண்டு வந்து அமர

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya Read More »

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil பல்லவி தனிமையின் நேரங்களில் துணையானீரேஇருளின் இடுக்கங்களில் வெளிச்சமானீரேவெயிலின் தகிப்புகளில் நிழலானீரேகடலின் ஓலங்களில் துடுப்பானீரே – 2 படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே… கெர்ச்சிக்கும் சிங்கம் போல சாத்தான் வந்தாலும்பொல்லாத மனுஷர்கள் எதிர்த்து நின்றாலும் – 2என் பக்கமாய் இருந்தீரையாயுத்தங்களை ஓயப்பண்ணினீர் – 2படகும் நீங்கதானப்பா துடுப்பும் நீங்கதானப்பாபுயலின் சீற்றங்களை அமர்த்துகின்ற அன்பு இயேசப்பா… – 2தனிமையின் நேரங்களில் துணையானீரே…

தனிமையின் நேரங்களில் – Thanimaiyin Nerangalil Read More »

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் பிரித்தெடுக்கப்பட்டவன்என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யாஅழைத்தவர் மாறாதவர் 1.என் வாழ்வில் மரண இருள் வந்தால் என்னமரணத்தை ஜெயித்த இயேசு உண்டு -2- என்னை அழைத்த 2.உலகமே என்னை வெறுத்தால் என்னஉலகத்தை ஜெயித்த இயேசு உண்டு-2- என்னை அழைத்த 3.பத்து மாசம் சுமந்து பெற்ற தாய் என்னைமறந்தாலும் அவர் என்னை மறப்பதில்லை-2- என்னை அழைத்த Therinthedukapattavan Naan song lyrics in english Therinthedukapattavan Naan Pirithedukkapattavan -2Ennai Azhaitha

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan Read More »

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics தேனினும் இனிய கீதங்கள் இசைத்து பாலனைப் புகழ்ந்திடுவோம்கடவுளின் திருமகன் தேடியே வந்தார் கூடிநாம் மகிழ்ந்திடுவோம்தினம் கொண்டாடுவோம் Happy Christmasபண்பாடுவோம் Merry Christmasபாலனின் பாதையில் பாரினில் நாமும் தீபமாய் ஒளிர்ந்திடுவோம்அவர்தரும் அமைதி அகிலத்தில் நிறைய யாவரும் பகிர்ந்திடுவோம் 1.பால்வெளி நிலவு வயல்வெளி குளிரு வாழ்த்தொலி கேட்கிறதேவானக தேவன் வார்த்தையாம் இறைவன் மாமரி மகனானார்மாசில்லா மனுவுரு பாருங்கள்மாபரன் அழகுரு காணுங்கள்மானுட மீட்பு அவரிடம்தானே அவரையே நாடிடுவோம்-2 2.கடைநிலை

தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal song lyrics Read More »

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea தாயின் அன்பைபோல் என்னை கருவில் கண்டீரேதாயினும் மேலாய் எனதருகில் நின்றீரேதுன்பப்பட்ட வேளையிலும் துயரப்பட்ட நேரத்திலும் -2உம் தோளில் சுமந்து காத்தீரே -2 – தாயின் அன்பை 1.சேற்றில் விழுந்த நாறு என்னை மணம் வீசும் மலரில் இனைதீர்வெட்டப்பட்ட மரம் என்னை ஒட்ட வைத்து நீர் இறைதீர்சேற்றை நீக்கி வாசம் தந்துகளைகளை நீக்கி வாழ வைத்தீர் – 2 – உம் தோளில் 2.நேற்றிருந்து

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea Read More »