தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae
தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்குபூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்குஎந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே! 1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்புஉன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன!எந்தன் மடி நீ பிறக்க… 2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் […]
தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae Read More »