Tamil christian songs

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன்

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன் உம்மை அன்பு செய்கின்றேன் – 2முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடுஉம்மை அன்பு செய்கின்றேன் ! உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2முழந்தாளிட்டு முழு இதயத்தோடு -2 CHORUSஉம்மை ஆராதனை செய்கின்றோம்! உம்மை அன்பு செய்கின்றோம்…2முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடு ALLஉம்மை அன்பு செய்கின்றோம் ! 1.சர்வ வல்லமை நிறைந்தவரே !JEHOVA நீரே -2 வான் படைகளோடு ! எக்காளத்தோடு -2உம்மை ஆராதனை செய்கின்றோம்! CHORUS […]

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன் Read More »

Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார்

Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார் Hallelujah – 2! Praise the Lord – 2 (All in chorus)கலங்கிடாதே ! இயேசு இருக்கின்றார் -2உயிரோடும்! உடலோடும் இருக்கின்றார் – இயேசுதுக்கங்கள்! துயரங்கள் !துடைத்திடுவார் ! (அனு பல்லவி) உயிரே! என் உறவே ! என் இயேசுதானங்கஉயிரே! என் உறவே ! என் இயேசுதானங்க!கவலை ! என் கண்ணீரை.. ! துடைத்திடுவார்..! 1.ஆதாமின் பாவத்தால்! வாழ்வை இழந்தபோதும்!ஆண்டவர்! இயேசுவால் !

Kalangidathae Yesu Irukintraar song lyrics – கலங்கிடாதே இயேசு இருக்கின்றார் Read More »

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Allaluya ! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!Allaluya ! பல்லவி:தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2 சரணம் Iஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!என் நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !உம்மை உயர்த்தி!

Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Read More »

Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே

Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே – உந்தன்காலடித் தடங்கள் தானே காண்கிறேன்தொடரும் எந்தன் பயணத்திலே இயேசுவே- உந்தன்துணையை நாளும் நம்பித் தானே போகிறேன் கோரஸ்:வரலாறும் வாழ்வும் உனது இயேசுவே – உம்மைவாழ்த்தி நன்றி கூறுவேன் என் தேவனே – தினம்போற்றி உம்மைப் புகழ்ந்திடுவேன் இயேசுவே 2.⁠ ⁠உனது அன்பின் தூதராய் நீ அனுப்பிய- அன்புஉள்ளங்களை நான் நினைத்துப்

Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே Read More »

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்தேவபர்வதம் சேருவோம் வாக்குகள் பல தந்துவாழ்க்கை பயணத்தில் உடன்வருவீர்நட்டாத தோட்டங்களும்வெட்டா துரவுகள் தந்திடுவீர்ஏசேக்கு சித்தனா இல்லைரெஹோபோத் எனக்கு உண்டு வனாந்திர பாதைதனைசீக்கிரமாக கடக்க செய்வீர்எம்பிதாக்கள் கண்டிராதமன்னாவால் போஷிக்கும் தெய்வம் நீர்தேசத்தின் பலனை தந்துசொன்னதை நிறைவேற்றுவீர் தகப்பன் போல் சுமந்துகொண்டுகண்மணி போல காத்துவந்தீர்கழுகைப்போல் செட்டையின்மேல்உயர் ஸ்தானங்கள் கொண்டு செல்வீர்கன்மலை தேனும் தந்துகற்பாறை எண்ணெய் தருவீர் அறியாத வழியினிலேகுருடன் என்னை நடத்திவந்தீர்தெரியாத பாதையிலும்தைரியமாக நடக்கசெய்தீர்கைவிடவே

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள் Read More »

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,என் கூப்பிடுதலைக் கேட்டார்.பயங்கரமான குழியிலும்உளையான சேற்றிலுமிருந்துஎன்னைத் தூக்கியெடுத்து,என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,என் அடிகளை உறுதிப்படுத்தி,நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டைஅவர் என் வாயிலே கொடுத்தார்;அநேகர் அதைக் கண்டு, பயந்து,கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:1-3) Kartharukkaga Porumaiyudan kaathirunthean song lyrics

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் Read More »

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு அசமந்தமான வாழ்க்கையை விட்டுநீ எழுந்திடாயோ நீ எழுந்திடாயோஅனலுமில்லாமல் குளிருமில்லாமல்வெதுவெதுப்பாய் நீ நிற்கின்றாயோ இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள் இல்லைஅவர் வரும் நேரம் நாழிகையும்குறைவதை ஏனோ அறியவில்லைமணவாளன் வரும் நேரத்திலேஎண்ணெய் குறைவதை உணர வில்லை அதிகாலை எழுவது அசமந்தமேமுழங்காலில் நிற்பதும் அசமந்தமேவேதத்தைப் படிப்பதில் அசமந்தமேபடித்ததை தியானிக்க அசமந்தமேபாவத்தை வெறுத்திட அசமந்தமேபரமனை தேடிட அசமந்தமேஅசமந்தமே… அசமந்தமே… இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள்

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு Read More »

Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார்

Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார் இஸ்ரவேலை காக்கும் தேவன் தூங்குவதில்லைஇஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதில்லை (2)ஆற்றுவார் உன்னை தேற்றுவார்ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2) 1.தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவேன் உன்னை என்று சொன்னவரே (2)உள்ளங்கைகளிலே ஏந்திடுவார்உனக்காய் யாவையும் செய்திடுவார் ஆற்றுவார் உன்னை தேற்றுவார்ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2) 2.உன்மேல் கண் வைத்து போதித்துஆலோசனை தந்திடுவார் (2)நடக்கும் வழிதனை காட்டிடுவார்கரம்பிடித்து உன்னை நடத்திடுவார் ஆற்றுவார் உன்னை தேற்றுவார்ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2)

Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார் Read More »

Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம்

Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம் தருகின்றோம் தருகின்றோம்தந்தையே தருகின்றோம்தானமாய் யாம் பெற்ற வாழ்வையேதந்தையே தருகின்றோம் அருளையும் பொருளையும் நீயே தந்தாய்இன்பங்கள் துன்பங்கள் நன்மைக்கே தந்தாய்வாழ்க்கையின் வேதமே வலிமையின் நாதமேவாழ்வின் பலன்கள் உமக்கே என்றும் உழைக்கும் கரங்கள் நீயே தந்தாய்உண்மை வழியில் உயர்வும் தந்தாய்உயிரின் தலைவா உயிர்ப்பின் முதல்வாஉந்தன் கொடைகள் உமக்கே என்றும் காணிக்கை பாடல்

Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம் Read More »

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே சரணடைந்தேன் உன்னிடமே – நான்சரணடைந்தேன் உன்னிடமே திருந்திடத் தயங்கும் என் கல்மனம் கரைய மன்னிக்க மறுக்கும் என் இயல்புகள் அழிய பகைவரை வெறுக்கும் என் இருள்மனம் அகல பகிர்வினைப் பகைக்கும் என் கயமையும் விலக தீர்ப்பிடத் துடிக்கும் என் தீமைகள் ஒழிய Christian Bhajan tamil

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே Read More »

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய்

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய் நான் விரும்புவதை காணிக்கையாய்தருகின்றேன் இறைவாநீ விரும்புவதை தருவதன்றோகாணிக்கையே தலைவாதந்ததெல்லாம் நீ தானேபெற்றதெல்லாம் நான் தானேஎன் சிந்தனை சொல் செயல் அனைத்தையுமேஉந்தன் விருப்பம்போல் மாற்றிவிட்டேன்இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா வானமும் பூமியும் உந்தன் விருப்பம்போல் தருகிறதேஉயிர் தரும் பயிர்களும் பன்மடங்காய் பலன் தருகிறதேஅதுபோல் நானும் பலன் தரவேஎன்னையே காணிக்கை ஆக்குகின்றேன்இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா அன்பும் அறனும் தன்னே தருகின்ற பலிகளன்றோமறுமையும் மகிமையும்

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய் Read More »

Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே

Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே திரும்பி வருகின்றேன் – தந்தையேதிருந்தி வருகின்றேன் – எந்தன்தந்தை உன் பாதத்தில் வீழ்வேன் – இனிஎன்றும் உன் இல்லத்தில் வாழ்வேன் உந்தன் அன்பை உதறி எறிந்துஎங்கோ ஓடினேன்உனது இல்லத்தின் நிறைவை மறந்துஎதையோ தேடினேன்வாழ்வை நானே அழித்தேன் – நெஞ்சில்நிம்மதி இழந்து தவித்தேன்அலைந்து திரிந்தேன் அனைத்தும் இழந்தேன்துயரில் மூழ்கினேன் அழுது ஓய்ந்து அமரும் போதுஉன்னை நினைக்கிறேன்உனக்கு நானும் இழைத்த துயரம்எண்ணித் துடிக்கிறேன்உந்தன் இல்லம் நோக்கி –

Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே Read More »