tamil christmas songs

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil மார்கழி குளிரில் பனிவிழும் இரவில்ஒளிதரும் நிலவே புவிபெரும் அழகேஇதழ்ஓசை நான் பாடவா…என் இருகைகள் உனை ஏந்த வா… 1.புதுப்பாடல் சுகமாகப் பூந்தென்றல் இதமாகப்புவிஇங்கு மகனானவாகனவிங்கு நிகழ்வாக உணவெங்கும் பகிர்வாகஉலகத்தின் மீட்பானவாகடும் நிலைகள் மறைந்தோடும் நீ வரும் காலம்உன் வரவில் விண்மீன்கள் பேரொளியாகும்புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதேவிண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே… 2.எல்லாரும் ஒன்றாக இல்லாரும் நன்றாகவையத்தின் வழியான வாநினைவெல்லாம் மகிழ்வாக நீதிக்கு நிழலாகநியாயத்தின் பொருளான வாஉண்மைக்கு உரமாக […]

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil Read More »

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றியதேஅது நல்ல செய்தி ஒன்று கூறிடுதேயூதருக்கு ராஜா பிறந்தார் என்றுயூகித்தார் சாஸ்திரிகள் உண்மை அதே 1.தங்க கட்டி கொண்டு வரலாமாதங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமாவாரும் வாரும் அதை தாரும் தாரும்மிக நல்ல பரிசு அதுவேமங்கா புகழ் மன்னவனையேசங்கீதம் பாடி தொழுதிடுவோம் 2.தூபவர்க்கம் கொண்டு வரலாமாதூய பாலனுக்கு பரிசாக தரலாமாவாரும் வாரும் அதை தாரும் தாரும்மிக நல்ல பரிசு

புது வெள்ளி ஒன்று வானத்திலே – Puthu Velli ondru vanathilae thondriduthae Read More »

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாகபூமியில் பிறந்தாரே – 2புது மலர் பூக்கநறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது இரட்சகர் பிறந்தாரே.. 1.விண்ணகத்து வேந்தனுக்குதலைசாய்க்க இடமில்லைமாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்ததுநம்மை மீட்க ஏழை உருவில்இம்மானுவேலின் வந்தார்இமை போல நம்மை காக்கஇறைமகனாய் இன்று பிறந்தார்அன்னை மரியின் தாலாட்டில்கண்கள் மூடி தூங்கிடவேவிண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே இரட்சகர்

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae Read More »

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai பனி சாரல் தூவும் வானமாய் ஒளி மின்னல் பூக்கும் சாலையாய் மனம் மேல ஈர்க்கும் நேரமாய் விழா கோலம் போடும் காலமாய் மன்னவா பசும் புல்லனை தொட்டிலில்உம் சிரிப்பாலே என் உள்ளம் கொள்ளை கொண்டதே பொன் நாள் இதுவே Shalalaa lala lala…… Shalalaa lala lala…..Shalalaa la……Shalalaa lala…… Happy Christmas 1.கடும் குளிர் தென்றல் தீண்டவே அரண்மனைகளும் திறந்தே காத்ததே ஏழ்மையின்

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai Read More »