U

உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume

உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume உம் அன்பினால் என்னை நிரப்புமேஉம் கரத்தினால் என்னை மூடுமே எல்லாமே ஒழிந்தாலும் உம் அன்பு ஒழியாதேஎல்லாமே மாறினாலும் உம் வாக்கு மாறாதே நிரப்புமேஉம் அன்பினால் என்னை நிரப்புமேமூடுமே என்னை மூடுமே உம் கரத்தினால் என்ன மூடுமே 1.நான் செய்த பாவங்களை மன்னித்து மறந்தவரேமன்னிக்கும் இருதயத்தை எனக்கு தாருமே தாருமே நீர் தாருமே மன்னிக்கும் இருதயம் தாருமே வணையும்மே, உருவாக்குமேவாழுவேன் உமக்காகவே Um anbinal ennai […]

உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume Read More »

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்உங்க கிருபையால் இன்னும் நான் சுவாசிக்கிறேன் கிருபை கிருபை பெரிதான கிருபைகிருபை கிருபை நித்திய கிருபை என் கிருபை உனக்கு போதும் என்று வாக்கு தந்தவரேஉம் கரத்தின் நிழலில் என்னை மூடி பாதுகாத்தவரேஎன் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவரே உன்னை விட்டு விலகுவதில்லை என்று வாக்கு தந்தவரேநான் போகும் இடங்களுக்கெல்லாம் என்னோடு வந்தவரேதனிமையில் இருந்த போதும் துணையாக நின்றவரே

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean Read More »

உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean

உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean உமக்காக நான் வாழ்ந்திடுவேன்உண்மை சத்தியம்கூறிடுவேன்- 2 1.உலகின் ஒளியாய்நான் வாழஉம் இரத்தம் சிந்தி மீட்டீரையா-2உன்னதரே என்உயிர் நேசரேஓயாமல் உம் புகழ்பாடிடுவேன்-2 2.உமக்காக எதையும்இழந்திடுவேன்உம் சேவைக்காகஉயிர்க் கொடுப்பேன்-2உத்தமரே என் எபிநேசரே ஆறுதல் அடைக்கலம் நீர்தானையா ! 3.சத்தியத்தை நான்சார்ந்து நிற்பேன்சாத்தானின் சதிகளை முறியடிப்பேன்-2சத்தியமே என் நித்தியமேசாரோனின் ரோஜாஎன் இயேசுவே-2 இயேசுவுக்கா எதையும் இழக்கலாம்ஆனால் எதற்காகவும் இயேசுவை இழந்து விடாதே. ஏன் என்றால்இயேசுவுக்காக எதையும் இழக்க நீ ஆயத்தமானால் சாத்தான்

உமக்காக நான் வாழ்ந்திடுவேன் – Umakaga naan vaalnthiduvean Read More »

உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney

உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney 1.உலகங்கள் உண்டாகுமுன்னேமூவர் மனதில் நான் தோன்றினேனேகுமாரனில் என்னையும் இணைத்து- நித்தியஉறவே உன் சிருஷ்டி பின் நோக்கம்முன்அறிந்தீர் வார்த்தை மாம்சமாய் மாறமுன்குறித்தீர் அவதாரமாய் வர (2)அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஎல்லையில்லா அன்பிற்கோர் அல்லேலூயா

உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney Read More »

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin உள்ளங்கையில் வரைந்தவரேதாயின் கருவில் அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல்என்னை தினம் சுமப்பவரே – (2) நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே 1.பாடுகள் மத்தியிலே பரிசுத்தமாய் வாழச்செய்தீர்பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச்செய்தீர் -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில் 2.என்னை நீர் அழைத்து வந்து ஊதியத்தை கொடுத்துவிட்டீர் உண்மையுள்ளவன் என்று உம்மோடு சேர்த்துக்கொண்டீர். -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin Read More »

உம் இதய ரகசியம் – Um Ithaya Ragasiyam

உம் இதய ரகசியம் – Um Ithaya Ragasiyam 1.உம் இதய ரகசியம்என் இதயம் அறியணுமேஉம் இதய சத்தத்தைஎன் நாவில் பாடணுமே இன்னும் இன்னும், உம்மை தேடனுமேஇன்னும் இன்னும், உம்மை அறியணுமேஇன்னும் இன்னும், உம்மை வாஞ்சிக்கணும்இன்னும் இன்னும், உம்மை ரசிக்கணும்இன்னும் இன்னும், உம்மை பாடணுமேஇன்னும் இன்னும், ஆராதிக்கணும்இன்னும் அதிகமாய் உம்மை நேசிக்கிறேன் 2.என்னை அணைக்கும் போதுஉம் பாசத்தை உணர்ந்தேன்என்னோடு பேசும் போதுஎன் உள்ளம் துள்ளுதே ஏசுவே ஏசுவே ஏசுவேஉம்மை நான் நேசிக்கிறேன் 3.நீர் திரும்பவும் வருவீர்என்னை பெயர்

உம் இதய ரகசியம் – Um Ithaya Ragasiyam Read More »

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்அனுப்பியருளும் தேவா பிரசன்னமேஎன்னை சூழ போற்றி பாடுவேன்-2 இயேசுவே -8 1.தேவா உம்வார்த்தை என்னை நடத்தபெலன் அடைவேன் நீரே என் முன்னே சென்றுஎன் பாதைகளை செவ்வைப்படுத்துமே -2 இயேசுவே -4 உமக்குஆராதனை-4 Umathu Velichaththaiyum Sathiyaththaiyum song lyrics Umathu Velichaththaiyum SathiyaththaiyumAnupiarulum deva pirasanamae ennai soozha Pottri paaduvean Yesuvae – 8 1.Deva um vaarthai ennai nadathabelan adaivean

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum Read More »

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen உம் பாதத்தை நம்பி வந்தேன்எப்போதும் குறைவில்லையேநிறைவானவர் என்னோடுகுறையொன்றும் எனக்கில்லையே லா லா ல லா. லா லா ல லாலா லா ல. லாலா ல லா லா லா ல லா 2 சாப முள்முடியைஅலங்கார கிரீடமாக்கிசாபத்திலிருந்த நம்மைநீதிமானாக மாற்றினீர். லா லா ல லா லா லா ல லா Um Paathathai Nambi Vanthen song lyrics Um Paathathai

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen Read More »

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye உம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையேஉம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையே பரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லைபரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்தாங்கி பிடித்ததொங்க கிருபதவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்தூக்கி எடுத்ததொங்க கிருபகிருபையே மாறாத கிருபையேகிருபையே இயேசுவின் கிருபையே கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்கரம் பிடிப்பதொங்க கிருபகாலம்

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye Read More »

உம்மைவிட்டு தூரம் சென்றேன் – Ummai Vittu Thooram sentrean

உம்மைவிட்டு தூரம் சென்றேன் – Ummai Vittu Thooram sentrean உம்மைவிட்டு தூரம் சென்றேன்வழிமாறி நான் ஓடினேன்துணைவேண்டி நான் தேடினேன்நீரின்றி நான் வாடினேன் கண்மூடி மன்றாடினேன்உம் தயை வேண்டினேன்உமை நாடினேன் கல்வாரியில் நீர்என் பாவம் போக்கஉம் ஜீவன் ஈந்தீர்என் அன்பே என் நிந்தைமேலேதம் சிந்தை வைத்தமாவிந்தை ஏனோஎன்னுயிரே நான் உம் மடி சேரவேநீர் இப்புவி சேர்ந்தீரேஉம் நீதி எனதாகவேஎன் பாவம் உமதானதே எனக்காக பலியானீரே உம் அருகாமை எனை சேர்க்கவேஎன் தூரம் நீர் ஏற்றீரேஎன் நோய்கள் குணமாகவேஎனக்காய்

உம்மைவிட்டு தூரம் சென்றேன் – Ummai Vittu Thooram sentrean Read More »

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala உம்மை பார்க்காமல் இருக்கவும் முடியாலதினம் பேசாமல் இருக்கவும் முடியாலஉம்மை சந்திக்காமல் இருக்கவும் முடியாலஅந்த சங்கதியும் என்னவென்று தெரியல (2) 1.உம்மை விட்டு தூரம் போக முடியல உம்மையன்றி பிழைக்கவும் தெரியல உலகோடு ஒத்து வாழ முடியலஒப்பனைய வேசம் போட தெரியலமுடியல முடியல முடியல உலகத்த பத்தி ஒண்ணும் தெரியலமுடியல முடியல முடியலஉம்மை அன்றி வேற வழி தெரியல 2. கல்லு மண்ணு முள்ளு உண்டு வழியிலகண்ணீருக்கு

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala Read More »

உம்மை கண்டதால் – Ummai kandadhaal en vaalvinilae

உம்மை கண்டதால் – Ummai kandadhaal en vaalvinilae Verse 1:உம்மை கண்டதால் என் வாழ்வினிலேவெளிச்சம் உண்டானதேபழையவைகள் மறைந்ததேஎல்லாம் புதியவை ஆனதே உம்மை கண்டதால் என் வாழ்வினிலேவெளிச்சம் உண்டானதேபழையவைகள் மறைந்ததேஎல்லாம் புதியவை ஆனதே இவ்வுலகின் அன்பு மாயைமெய் உம் அன்பொன்றேதொலைந்து போன என்ன மீட்கஇறங்கின தெய்வமே Pre Chorus:வழியும் சத்தியமும் ஜீவன் நீர்தானேமரித்தாலும் பிழைத்துக்கொள்வேன்உயிர்த்தெழுதலும் நீர்தானே Chorus:இயேசுவே என் உயிரேஇயேசுவே என் உயிரேஎன் உயிரோடு கலந்தவரேஎன் அருகிலே இருப்பவரேஎன் உயிரோடு கலந்தவரேஎன் அருகிலே இருப்பவரே Verse 2:என்

உம்மை கண்டதால் – Ummai kandadhaal en vaalvinilae Read More »