V

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum

வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே சரணங்கள் 1. புது எண்ணெய் அபிஷேகம் புதுபெலன் அளித்திடுமே நவமொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே – வல்லமை 2. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் – வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே – வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும் […]

வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum Read More »

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai

பல்லவி வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவாபாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே சரணங்கள் 1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமேஉன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப 2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப 3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப 4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தேவன் கொலையின் வாதை

வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்யசருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே. 4. உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம்

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

Vandharae vandharae – வந்தாரே வந்தாரே

வந்தாரே வந்தாரே தேடி வந்தாரேதந்தாரே தந்தாரே ஜீவனை தந்தாரேவென்றாரே வென்றாரே மரணத்தை வென்றாரே Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 1.உலகிற்கு ஒளியாக வந்தாரேஉன்னத வாழ்வினை தந்தாரே-2சிதைந்துபோன எந்தன் வாழ்வினை நினைத்தாரே-2சிங்கார வாழ்வைத் தந்துமகிழ்வித்தாரே-2Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 2.World ல அவர சொன்னாலே கெத்துதானேநாங்கெல்லாம் அவரோட சொத்துதானே-2Mind எல்லாம் அவர நினைச்சாCool ஆவுதேLIFE long வாழுவேன் அவர் கிருபையில-2Happy Christmas I Praise You Jesus

Vandharae vandharae – வந்தாரே வந்தாரே Read More »

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2வார்த்தையாக மண்ணில் உதித்தவரே 1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்நேசகுமாரனை எமக்களித்தீரேசத்தியபரனாய் நித்தமும் இருந்து -2என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக 2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்ஏக சுதனை எமக்களித்தீரேதாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics Read More »

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை

VANTHAREY SONG Read More »

வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae

பாடல் 18 வண்ண வண்ண கோலங்கள் வானிலே சின்ன இயேசு பாலகன் மண்ணிலே என்ன ஆனந்தம் என்ன பேரின்பம் என்னை மீட்க இயேசு பிறந்தார் 1.மாலை மயங்கும் நேரம் மந்தை காட்டில் மேய்ப்பர் வானதூதர் விண்ணில் தோன்றி பாடக் கேட்டாரே மேய்ப்பரே மேய்ப்பரே கேளுங்கள். மேசியா மண்ணில் வந்தாரே முன்னணையில் காணுங்கள் சின்னஞ்சிறு பாலனாய் 2.பெத்தலகேம் ஊரில் சத்திரத்தின் ஓரம் மாடடையும் தொழுவினிலே பாலனைக்கண்டார் மேசியா மேசியா கண்டோமே மேலான பாக்கியம் பெற்றேன் . பாலன் பாதம்

வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae Read More »

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்

பாடல் 11 வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1.வாராரு தாத்தா அவர பார்த்தா பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது 2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது வானத்து பறவைகள் தேனாய் கூவுது 3.ஆராரோ பாட்டு அதை கேட்டு ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் Read More »

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai

பாடல் 10 வானிலே மின்னும் வண்ண தாரகை துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே காற்றிலே மெல்ல வந்த கானமே இனியதாளமே மயக்கும் ராகமே 1,வானம் விட்டுவையம் வந்த வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4) மந்தை காத்த மேய்ப்பர் முன்னே வானதூதர் சொல்லவந்த செய்தி விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம் மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2) 2.ஜீவன் தந்து வாழ வைத்த உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4) சேற்றினின்று தூக்கி வந்த மேய்ப்பன்

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai Read More »

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu

வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பிறந்தார் பிறந்தார் பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் பிறந்தார் – இன்று Happy Christmas 2 Happy Christmas Christmas 1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட தாவீதூரிலே சத்திரத்திலே சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார் மேசியா-4 2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே ஆக்கள் நடுவில் அன்னை மடியில் அதிசய காட்சி ஒன்று கண்டனரே மேசியா-4 3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே சங்கீதம்

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu Read More »

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த

VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDA INTRUVAANJAIYAAGA ULLAAR -2 MAGANE THARUVAAYAAMANATHAI THARUVAAYAAMAGALE THARUVAAYAA – UN IDHAYATHAI THARUVAAYA 1) UNAKKAI VINNULAGAMAENMAIYAI THURANDHAARNAMAKKAAI THANNAI THANDHUMARITHTHUYIRTHEZHUNDHAAR -2 2) NINTHAIGAL KANNEERELLAAMTHUDAITHTHIDA PIRANTHAARNITHTHIYATHIL SAERTHIDAVAEMANUVAAGA JENITHTHAAR 3) NIYAAYAPRAMAANAM ATHAIYAENIRAIVETRA PIRANTHAARNEETHIYIN SOORIYANAAIJOLITHTHIDA PIRANTHAAR VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDAVE INTRUVAANJAIYAAGA ULLAAR

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த Read More »

vaarungal yesu paalanai Lyrics

vaarungal yesu paalanai naam tharisithu magiznthiduvom kooduvom isai paaduvom yesu prianthathai kondaduvom yesu piranthar yesu piranthar naamakkoru kumaran koodukapattar mudivilla raajiyam aatchisaivar avar naamam adhisayame 1- vaarthaiyal devan maanidaranar adhisayam adhisayame venmenmai thuranthu yeliyorai piranthar adhisayam adhisayame 2- salomin raja thozuveenil piranthar adhisayam adhisayame namakaga thammai vilaiyaga thanthar adhisayam adhisayame

vaarungal yesu paalanai Lyrics Read More »