நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye
நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye பொங்கல் காணிக்கைபல்லவிநிலத்தின் விளைச்சலையே நாங்கள் கொண்டு வந்தோம் உழைப்பின் கனிகளையே உனக்கு இன்று தந்தோம்ஏற்பாயா இறைவா ஏற்பாயா? -2 சரணம்1நாங்கள் வாழ உலகைப் படைத்து எமக்கு தந்தாயே வளங்களாலே அதனை நீயும் நிறைத்து வைத்தாயே என்னே உன் அன்பு ! என்னே உன் கருணை ! வந்தோம் உன் பதம் வந்தோம் தந்தோம் அனைத்தும் தந்தோம்-2 சரணம்2உயிர்கள் நிலைக்க இயற்கைத் தாயை எமக்குத் தந்தாயே பருவந்தோரும் பயிர்கள் செழிக்க ஆசி […]