உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam
உயிருள்ள நாளெல்லாம் 
உம்மையே பாடுவேன் -2 
என் உயிரே என் உறவே 
நீர் தானே என் ஏசய்யா -2
கண்ணீரை துடைத்து 
காயங்கள் ஆற்றி 
கனிவோடு என்னை 
நீர் அணைத்தீரய்யா 
நிந்தனை நீக்கி 
அவமானம் மாற்றி உம் 
மகிமையால் முடிசூட்டி 
மகிழ்ந்தீரய்யா 
தனிமையில் கிடந்தேன் 
தள்ளாடி நடந்தேன் 
தயவோடு எந்தன் கரம் 
பிடித்தீரய்யா

