உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae வாழ்தொலி கீதம் விண்ணில் முழங்கவே தேவமைந்தனும் உயிர்த்தெழுந்தார்தேவ மைந்தனும் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இறைமகனேஉன்னத கீதம் நாம் பாடுவோம்மாந்தரே மகிழ்ந்திடுஉயிர்த்த இயேசுவை போற்றிடுமரணத்தை வென்றவர்மகிழ் நிறை தூயவர்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மண்ணில் மூழ்கிடும் உயிர்களெல்லாம் தேகம் முழுவதும் அழித்திடுமேமண்ணில் மூழ்கிடும் விதைகளெல்லாம் உயிரின் மரங்களாய் விளைந்திடுமேவானினின்று வந்த இறைமொழியேவிருட்சம் தந்த உயிர் கனியமுதேமூன்றொரு நாளினில் எழுந்தது ஆலயம்உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் பாவ சின்னமாம் சிலுவையுமே புனிதமானது இறைமகனால்ஆதி பாவங்கள் நீங்கியதேதன்னை தந்த […]

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae Read More »

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu புது விடியல் பிறந்ததுபுது வாழ்வு மலர்ந்ததுபுதிய உலகம் படைத்திடவேஇயேசு உயிர்த்தார் -2 சொன்னபடியே மூன்றாம் நாளில்சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல் ஒளி கொடுக்கும் கதிரவனைமறைத்து வைக்க முடியுமாஉயர்ந்து நிற்கும் வானமதைஎட்டிப் பிடிக்க முடியுமாமின்னுகின்ற விண்மீனைபறித்தெடுக்க முடியமாஉயிருள்ள இறைமகனைகொன்று விட முடியுமாமீட்பர் உயிர்த்ததனைமறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே வாடி நின்ற பயிர்களுக்குசெழுமை தரும் மழையை போல்வாழ்விழந்த மனிதனுக்குவலிமையினை வழங்கினார்அகழ்வோரை தாங்குகின்றபூமித்தாயை போலவேகருவினிலே நமை தாங்கிஇறுதி வரை

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu Read More »

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil அதோ என் நேசர் (இயேசு) இரத்த வெள்ளத்தில்தொங்கினார் சிலுவையில்எந்தன் பாவங்கள் போக்கிடவே Atho En nesar Raththa vellathil song lyrics in english Atho En nesar (yesu) Raththa vellathilThonginaar SiluvaiyilEnthan Paavangal pokkidavae 1.Paavamae AriyathavarPaavamae seiyathavarPaathagan pol thonginaarPaavi ennai RatchithaarVazhinthodiya RaththangalaalVaalvu Enakku thanthuvittar-2 2.En Paava saabangalaalNorukkapattaar yesuNaan seitha thorangakalaalUdaikkapattaar YesuSareeramellaam kizhikkapattaarKaayangalaal kathari

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil Read More »

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal சரித்திரம் படைப்போம் வாருங்கள்சரித்திர நாயகன் முன் செல்கிறார்சர்வ வல்லவர் கர்த்தரேஅவர் என்றென்றும் நம்முடனே Sarithiram Padaippom Vaarungal song lyrics in english Sarithiram Padaippom VaarungalSarithira Naaygan Mun selkiraarSarva vallavar KartharaeAvar Entrentrum Nammudanae 1.Manithanaai manithan vaalnthidavaeMarurooba Anubavam DeavaiyantroMannavar Yesuvin AalugaiyaalMaanidar Roobam Maaridumae 2.Devanin Alaippukku AdipaninthaePaava Ulagai AsaaithiduvomInthiyar Yesuvai ariyum varaiInainthae Ulaippom Jeyam peruvom 3.kartharin

சரித்திரம் படைப்போம் வாருங்கள் – Sarithiram Padaippom Vaarungal Read More »

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்லஉம் ஆவியினால் எல்லாம் ஆகுமேநீர் வந்துவிட்டால் அதுவே போதுமேஆவியானவரே ஆவியானவரே (4) 3.உம் ஆவி எனக்குள் வையும்உம்மால் நான் உயிரடைவேன்என்னை நீர் தேசத்தில் வையும்உம் நாமம் உயர்த்திடுவேன் (உமக்காய் வாழ்ந்திடுவேன்) Balathinalumalla En Barakkiramumalla song lyrics in English Balathinalumalla En BarakkiramumallaUm Aaviyinaal Ellam AagumaeNeer vanthuvittaal Athuvae PothumaeAaviyanavarae Aaviyanavarae -4 1.Ularntha ElumbukalaiUyiradaiya pannukiraUnnathaththin AaviyaeEnakkullae ( En

பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல – Balathinalumalla En Barakkiramumalla Read More »

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் பேரின்பம்இக்கட்டின் வேளையிலும் நீரே போதும் எல்லா வேலையிலும்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்நீரே போதும் எல்லா வேலையிலும்உம் பாதம் பற்றிக்கொள்ளுவேன்-2 உம் பாதமே என் தஞ்சம்பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்உம் சமூகமே என் இன்பமேஇக்கட்டின் வேளையிலும்-2 1.கண்ணீரின் நேரத்தில் உம் கரங்கள்தேற்றி என்னை நடத்தினதேவியாதியின் நேரத்தில் உம் காயங்கள்சுகம் தந்தது அதிசயமேபற்றிக்கொண்டு பாடுவேன் பரமனே உம் பாதமே-2போதும் போதும் ஐயா என்

உம் பாதமே என் தஞ்சம் – Um Paathamae En Thanjam Read More »

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu உம்மை ஆராதிக்கும் போதுஉம் பிரசன்னம் இரங்க வேண்டும்உம்மை ஆராதிக்கும் போதுஉம் மகிமைக் காணவேண்டும் ஆராதனை-4 யெகோவா எலோஹிம்எங்கள் சிருஷ்டிப்பின் தேவனேயெகோவா எலோஹிம்எல்லாம் படைத்திட்ட இயேசுவே 1.பக்தன் மோசே நாட்கள் போலகன்மலை வெடிப்பினில் உம் கரத்தில்தேவ சாயலைக் காணனுமேதரிசனங்களை அடயனுமே 2.தீர்க்கன் எலியா நாட்கள் போலபலிபீடம் இறங்கிய அக்கினியைஇந்த நாட்களில் இறக்கிடுமேமாம்சமானவர் காணனுமே 3.பெந்தகோஸ்தே நாட்கள் போலஆவியானவர் பெரும் காற்றாகஎங்கள் மீது இறக்கிடுமேசாட்சியாக வாழ்ந்திடவே Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu Read More »

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum என்னை அணைத்துக்கொள்ளும்பாவி நான் வந்துல்லேன்இரத்தம் சிந்தி மீட்டீரேஎனக்காய் பலியாகினீரே-2 பரிசுத்தரே.. பரிசுத்தரேகுற்றம் இல்லாத இயேசுவேபரிசுத்தரே.. பரிசுத்தரேஎன் குற்றம் நீங்க கழுவிடுமே மகிமையில் வாழ்பவரேகிருபையால் என்னை அழைத்தவரே-2உம்மோடு வாழணும்உமக்காய் வாழணும்மகிமையில் நான் சேரனும் Εnnai Αnaithu Kolum – Parsutharae good friday song lyrics in english Εnnai Αnaithu KolumPaavi Naan VanthulenRatham Sinthi MeetireΕνακαι Baliyaanireh Parisuthare.. ParisuthareKutram Illatheh YesuveParisuthare.. ParisuthareEn Kutram Ningge

என்னை அணைத்துக்கொள்ளும் – Εnnai Αnaithu Kolum Read More »

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae உதிரும் உதிரமேஉந்தன் உள்ளத்தை உருக்கலையோஉடலின் ஊன்களேஉண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும்மும்முறை மறுதலித்தான் – அன்புபின்பு உண்மை உணர்ந்தானேஅவருக்கு ஊழியம் செய்தானே யூதாஸ் காரியோத்தும்காட்டியே கொடுத்திட்டானே- பாவிபின்பு உண்மை உணர்ந்தானேஅவன் உயிரைத் துறந்தானே ராஜன் இயேசுவையேசிலுவையில் அறைந்திட்டோமே -தூயஇன்றே உண்மை உணர்வோமா?அவருக்கு ஊழியம் செய்வோமா? Uthirum Uthiramae song lyrics in english Uthirum UthiramaeUnthan ullaththai urukkalaiyoUdalin OongalaeUnmai Uththamarae Enakku Unarthaliyo Seedan PethuruvumMummurai Maruthalithaan

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae Read More »

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர் முழுவதும் உம்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உம்மை சார்ந்திடுவேன் ( 2 )வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்சொன்னதை நிறைவேற்றுவீர்(2) சொன்னதை நிறைவேற்றுவீர் யேகோவா யீரே நீரேஎன் தேவைகளை சந்தித்தீர் ( 2 )குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றிவாழ செய்பவரே என்னை வாழ செய்பவரே முழுவதும் உண்மை நம்பிடுவேன் – நான்முழுவதும் உண்மை சார்ந்திடுவேன்வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா

வாக்குரைத்த தேவன் சொன்னதை – Vakkuraitha devan sonnathai Read More »

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார்சொன்னதின் படியே உயிர்த்தழுந்தார்பாவமே மரணமே சாபமே முறிந்ததேஇழந்த மகிமையை மீட்டு கொடுத்தாரேஇரண்டாம் மரணம் இனியும் இல்லையே ஆட்டுக்குட்டி தம் இரத்தத்தினாலேஒப்புரவாகி ஜெயம் தந்தாரே – ஆட்டுக்குட்டி உயிரை தரவே வந்தீர்உமக்குள் எனையும் வைத்தீர்உலக தோற்றம் உன்னையும் எனையும்உம் சிந்தையில் வைத்தீர்மரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கேமரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கே – ஆட்டுக்குட்டி மண்ணின் சாயல் கலைந்தேவிண்ணின் சாயல்

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar Read More »

எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae

எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae எழும்பிடுவீர் நீர் திருச்சபையேஅறுவடையின் காலமல்லோகண்களை உயர்த்தி காணுங்களேன்செயல் பட இதுவே சமயமலோ நேர் விசாரமும் சா கோபமும்சோதுமின் அழிவுக்கு காரனமல்லோ-2அருள் பிறை தூக்கினால்பிதாவுக்கு லட்சை அல்லோ- எழும்பிடுவீர் அறுப்புக்கு இன்னும் ஆட்கள் வேண்டும்சிதறிடும் கனிகளை பொறுக்க வேண்டும் -2காலம் கடத்திவிட்டால்கணக்கு கொடுக்கவேண்டும்- எழும்பிடுவீர் தேசமே பயம் வேண்டாம் என்று கூறும்சுவிஷேஷர்களின் தொகை பெருகும்-2தியாகத்தின் வழி நடந்தால்திக்கெட்டும் பனி பெருகும்- எழும்பிடுவீர் Elumbiduveer Neer Thirusabaiyae song lyrics

எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae Read More »